Tuesday , July 1 2025
Breaking News
Home / செய்திகள் / ஆழ்வார்புரம் பெருந்தலைவர் காமராஜர் அறக்கட்டளை அலுவலகத்தில் குடியரசு தின விழா

ஆழ்வார்புரம் பெருந்தலைவர் காமராஜர் அறக்கட்டளை அலுவலகத்தில் குடியரசு தின விழா

மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அறக்கட்டளை அலுவலகத்தில் இந்திய நாட்டின் 75-வது குடியரசு தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது..

மேலும் மாநில பொதுக்குழு உறுப்பினர் பூக்கடை கண்ணன், தமிழ்நாடு சிறுபான்மை பிரிவு மாநிலத்தலைவர் அசலாம் பாஸ், மாவட்ட பொதுச் செயலாளர் கார்மேகம், கருப்பாயூரணி மாரிக்கனி ஆகியோர் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பின்னர் ஏழை எளிய மக்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

முன்னதாக பிறந்தநாள் கொண்டாடும் நிர்வாகிகள் நோய் நொடி இன்றி நீடூடி வாழ வேண்டும் என அருள்மிகு ஸ்ரீ மகா காளியம்மன் கோவிலில் சிறப்பு தீபாராதனை மற்றும் அர்ச்சனை செய்யப்பட்டது.

இவ்விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமாறன் மீர்பாஷா, கே ஆர் சுரேஷ் பாபு, வீரவாஞ்சிநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ் தொழிற்சங்க மாவட்ட தலைவர் பாலாஜி பஞ்சாயத்து ராஜ் மதுரை மாவட்ட தலைவர் முத்துக்குமார் மற்றும் கலை இலக்கிய பிரிவு கரண் மற்றும் வார்டு தலைவர்கள் கண்ணன், பாலமுருகன், ராஜராஜசோழன், கணேசன், மொக்கச்சாமி மனோகரன் நாகேந்திரன், கந்தவேல்,செல்வம் கோவிந்தராஜூ வர்த்தக அணி மாவட்ட தலைவர் வேல்பாண்டி மற்றும் அப்துல்லா இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் குருபிரசாத், முத்துக்குமார் கனகராஜ் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES