Monday , June 9 2025
Breaking News
Home / செய்திகள் / மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மற்றும் மக்கள் சேவை இயக்கம், உலக மகளிர் கழகம் இணைந்து நடத்திய முப்பெரும் விழா

மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மற்றும் மக்கள் சேவை இயக்கம், உலக மகளிர் கழகம் இணைந்து நடத்திய முப்பெரும் விழா

மதுரை காந்தி மியூசியத்தில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மற்றும் மக்கள் சேவை இயக்கம், உலக மகளிர் கழகம் சார்பாக உலக மகளிர் தின விழா மற்றும் மாற்றுத்திறனாளிகள் தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முப்பெரும் விழா நடைபெற்றது.


இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக நிறுவனத் தலைவர் கா.ஜெயபாலன், பொதுச் செயலாளர் சூர்யா வெற்றிகொண்டான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இந்நிகழ்விற்கு தலைமை நிலைய செயலாளர் திருமதி பிரியா கிருஷ்ணன் தலைமை வகித்தார்.ஓய்வு பெற்ற நீதிபதி சடையாண்டி முன்னிலை வகித்தார்.


இதில் உலக மகளிர் கழக நிறுவனர் திருமதி ராணி நல்லமுத்து, பொருளாளர் ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் சோலைமலை, துணைதலைவர் வெள்ளிங்கிரி, ரவீந்திரன், முத்துமுருகன், முரளிதரன் சிவாச்சாரியார்,துணை மேயர் நாகராஜ், நுகர்வோர் நீதிபதி திருமதி பாக்கியலட்சுமி, உலக மகளிர் கழகம் சுசிலா செந்தாமரை, ஜெயக்குமார், சுகுமார்,இளவரசன், சுரேஷ், திருமதி மெகராஜ், முருகேஸ்வரி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES