Tuesday , July 29 2025
Breaking News
Home / கரூர் / கரூர் மாவட்ட ஆட்சியர் அரவக்குறிச்சி க்கு வருகை புரிந்து கபசுர குடிநீர் மற்றும் மருந்து பொருட்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்
NKBB Technologies

கரூர் மாவட்ட ஆட்சியர் அரவக்குறிச்சி க்கு வருகை புரிந்து கபசுர குடிநீர் மற்றும் மருந்து பொருட்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்

தற்போது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவைச் சேர்ந்த காயலா பாவா திடலுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வருகை புரிந்து கபசுர குடிநீர் மற்றும மருத்துவப் பொருட்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  பொதுமக்கள்அனைவரும் கலந்து பயன் பெருங்கள்.

கரூர் மாவட்டத்தின் அனைத்து பிரச்சனைகளையும் உடனடியாக கண்டறிந்து அதற்குண்டான தீர்வை உடனுக்குடன் செயல்படுத்தும் ஓர் ஆட்சியர் கரூர் மாவட்டத்திற்கு கிடைத்ததற்கு இளைஞர் குரல் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Bala Trust

About Admin

Check Also

தெரு நாய் கடிகளால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்த தேசிய செயல் திட்டம் வகுக்க வேண்டும்…

உலகில் ரேபிஸ் நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. இதை தடுக்க மத்திய மாநில அரசு கால்நடை மருத்துவத்துறையின் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES