Monday , June 9 2025
Breaking News
Home / இந்தியா / கொரோனா கொடிய வைரஸ் வில்லனுக்கு தண்ணி காட்டும் கரூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி…

கொரோனா கொடிய வைரஸ் வில்லனுக்கு தண்ணி காட்டும் கரூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி…

கொரோனா கொடிய வைரஸ் வில்லனுக்கு தண்ணி காட்டும் கரூர் அரசு மருத்துவமனை:

கடந்த காலங்களில் மற்றும் இப்பொழுதும் ஒட்டு மொத்த இந்தியாவையும் அல்லாமல் உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொடிய வைரஸ் கொரோனாவை அடித்து விரட்டிக் கொண்டிருக்கும் கரூர் மாவட்டம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி இதுவரை 102 நோயாளிகளை குணப்படுத்தி ஒட்டுமொத்த இந்தியாவிற்கே முன் உதாரணமாக திகழ வைத்த பெருமை கரூர் மாவட்ட ஆட்சியர் திரு அன்பழகன் அவர்களுக்கு சென்றடைகிறது என்பதில் கரூர் மாவட்ட மக்கள் பெருமிதம் கொள்கிறார்கள்.

ஏனென்றால் கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலும், திட்டமிடுதலும், மருத்துவர்களுக்கு போதிய ஓய்வு நேரம் அளிப்பதும், செவிலியர்களுக்கு போதிய ஓய்வு நேரம் அளிப்பதும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை தொடர்ந்து கண்காணித்து வர தனியாக தனிப்படை போன்று மருத்துவக் குழுவை உருவாக்கி நோயாளிகளை குணமடைந்து வைத்து இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆகிறார்.

இளைஞர்கள் சார்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் திரு அன்பழகன் அவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை,  மீண்டும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம் இளைஞர் குரல் சார்பாக.

 

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES