Wednesday , July 30 2025
Breaking News
Home / கரூர் / சமூக விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் கூட்டம் ரேஷன் கடைகளில்…
NKBB Technologies

சமூக விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் கூட்டம் ரேஷன் கடைகளில்…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் சமூக விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் கூட்டம் ரேஷன் கடைகளில் அலை மோதியதால் வட்டாட்சியரால் நியமிக்கப்பட்ட தன்னார்வலர்கள் உதவியுடன் மக்களுக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்பட்டது.

இளைஞர் குரல் சார்பாக அரசுக்கும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

 

Bala Trust

About Admin

Check Also

தெரு நாய் கடிகளால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்த தேசிய செயல் திட்டம் வகுக்க வேண்டும்…

உலகில் ரேபிஸ் நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. இதை தடுக்க மத்திய மாநில அரசு கால்நடை மருத்துவத்துறையின் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES