கடந்த ஒரு வாரமாக ஜெர்சி வகையைச் சார்ந்த
செவ்வளை கன்று குட்டியை காணவில்லை…
தொலைந்த இடம்:
கால்நடை மருந்தகம் அருகில், அரவக்குறிச்சி.
தகவல் இருப்பின் தொடர்பு கொள்ளவும் 9965557755
குறிப்பு:
கன்று குட்டிக்கு கொம்பு இருக்கும்…

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …