மதுரை பெத்தானியாபுரத்தில் “சிவசக்தி டிரஸ்ட்” சார்பாக “ஆயுதபூஜை” விழா சிறப்பாக நடைபெற்றது. மேலும் ஏழை,எளிய மக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்வில் டாக்டர் பாலசுப்பிரமணியன்,டாக்டர் ராகவன்,பூமிராஜன்,முருகன், திருஞானசம்பந்தம், சோலை எஸ்.பரமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்
Read More »மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பாக ஆயுதபூஜை விழா.!
மதுரை,அக்.05 மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்க சார்பில் நடைபெற்ற ஆயுத பூஜை விழா தமிழகம் முழுவதும் நவராத்திரி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரக்கூடிய வேலையில் மதுரை காளவாசல் அருகே உள்ள பாத்திமா நகர் 1வது தெருவில்உள்ள தமிழ் சினிமா நடிகர்கள் சங்க சார்பில் இன்று பொதுச்செயலாளர் வினோத் அவர்கள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் பிதாமகன் திரைப்பட …
Read More »மதுரை துவரிமான் அருகே உள்ள K.L.B COLD STORAGE ல் ஆயுத பூஜை விழா கொண்டாட்டம்.!!
மதுரை மாவட்டம் துவரிமான் அருகே உள்ள K.L.B COLD STORAGE ல் ஆயுத பூஜை விழா நிறுவன ஊழியர்களுடன் கொண்டாட்டப்பட்டது.நாடு முழுவதும் இன்று ஆயுதபூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மதுரை, திருநெல்வேலி உள்பட பல்வேறு நகரங்களில் ஆயுத பூஜைக்கு தேவையான பூ, பழங்கள், பொரி போன்ற பொருட்களின் விற்பனை களைகட்டியது.ஆயுதபூஜையையொட்டி வீடுகள், கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்தனர். இறைவனுக்கு பழங்கள், பொரி உள்ளிட்ட படையலை …
Read More »கரூர் நாடாளுமன்ற தொகுதியில் (வேடசந்தூர் – எரியோடு பகுதியில்) இந்திய ஒற்றுமை பயண விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்க விழா…
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் (வேடசந்தூர் – எரியோடு பகுதியில்) இந்திய ஒற்றுமை பயண விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்க விழா கரூர் எம்பி ஜோதிமணி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. வாகனத்தை துவக்கி வைத்து பின்னர் தாம் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் கலந்து கொண்ட அனுபவத்தை மக்களுக்கு எடுத்துச் சொன்னார். இந்திய ஒற்றுமை பயணம் காஷ்மீர் அருகே சென்றவுடன் மிகப்பெரிய மாற்றம் இந்திய நாட்டில் நடக்கும் என்று சூருரைத்தார். வருங்கால இந்திய …
Read More »மதுரை ஸ்ரீ தசகாளி அம்பாள் கோவிலில் நடந்த அலங்கார பூஜையில் முன்னாள் கவுன்சிலர் பாலயோகி பங்கேற்பு.!
மதுரை தெற்குவாசல் அருகே சின்னக்கடை பகுதியில் உள்ள ஸ்ரீ தசகாளி அம்பாள் திருக்கோவிலில் நடைபெற்ற ஸ்ரீமகிஷா சூரமர்த்தினி அலங்கார பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் கவுன்சிலர் ஆர்.கே.பாலயோகி, விஷ்ணுவர்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ராமியா.கு.நா.பாலுச்சாமி பட்டர் வகையறா, ஜெயபிரகாஷ், ராகுல் பட்டர், & பாலாஜி பட்டர் ஆகியோர் சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகளை நடத்தினர்.
Read More »சுகாதாரமற்ற இடத்தில் ஆதார் இ-சேவை மையம் மணப்பாறை நகராட்சியின் அவல நிலை! நடவடிக்கை எடுக்கக் கூறி இளைஞர் காங்கிரஸ் சார்பாக மனு…
மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணப்பாறை நகராட்சியில் அடிப்படை வசதியின்றி பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வரும் ஆதார் இ-சேவை மையத்தால் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர் வெட்ட வெளியில் வெயிலில் நின்று ஆதார் திருத்தம் மேற்கொள்கிறார்கள் இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.ஆகையால், ஆதார் இ-சேவை மையத்தை நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான வேறு ஒரு இடத்திற்கு மாற்றவோ அல்லது அந்த இடத்தில் அடிப்படை வசதி செய்து தருமாறு மாவட்ட …
Read More »மதுரையில் காமராஜர் சிலைக்கு விசிக சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!!
கர்மவீரர் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக மாலை அணிவித்து மரியாதை காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு விடுதலைச் சிறுத்தை கட்சி துணைப் பொதுச் செயலாளரும், அரசு வழக்கறிஞருமான வில்லவன் கோதை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கல்வி பொருளாதாரம் விழிப்புணர்வு இயக்கம் அய்யங்காளை,செல்லப்பாண்டி, ஜீவனா,வீரக்குமார்,பெரியவர் பங்கேற்றனர். இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை …
Read More »போரிங் பவுடர் 2.5 லட்சத்துக்கு வாங்கிய கோடந்தூர் ஊராட்சி…
கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் கோடந்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் இனிதே நடந்து முடிந்ததது. கூட்டத்தில் மக்களின் குறைகளை கேட்டறிந்து அதிகாரிகள் அதற்கு தகுந்த பதில்களை அளித்தனர். ஒவ்வொருத்தரின் குறைகளையும் தனித்தனியாக கேட்டு பதில் அளித்தனர். கிராமத்தின் வரவு செலவு கணக்குகளை கிராம மக்கள் கேட்டு அறிந்தனர். இதுபோல எல்லா கிராம சபைகளிலும் மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தமது கிராமத்திற்கு என்ன வேண்டும் என்ற கருத்துக்களை …
Read More »காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக மாபெரும் மருத்துவ முகாம்.!!
அக்டோபர் 2 தேச பிதா மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் பிறந்த நாள் மற்றும் கர்ம வீரர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு, மதுரை பெத்தானியாபுரத்தில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக வறுமையில் வாடும் முதியோர்களுக்கு மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் விளாங்குடி சபா ராம் மருத்துவமனை டாக்டர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.டாக்டர் ராகவன், சிவக்குமார், ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். …
Read More »மதுரை மாவட்டம் காதக்கிணறு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகர் தலைமையில் கிராம சபை கூட்டம்.!!
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம், காதக்கிணறு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகர் அவர்களின் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆரோக்கிய ஜெயந்தி ஸ்டாலின், ஊராட்சி செயலர் செல்லப்பா, மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம …
Read More »