Friday , December 19 2025
Breaking News
Home / Admin (page 129)

Admin

பாரதியின் எண்ணத் தூரிகையின் வண்ணத் துளிகள் தலைப்பில் மாபெரும் ஓவியக் கண்காட்சி

திருச்சி டிசைன் ஓவியப் பள்ளி மாணவ, மாணவிகளிடையே தேசப்பற்றை வளர்க்கும் விதமாக பாரதியின் எண்ணத் தூரிகையின் வண்ணத் துளிகள் தலைப்பில் மாபெரும் ஓவியக் கண்காட்சியினை திருச்சியில் நடத்தியது. மகாகவி பாரதியின் 98வது நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய அஞ்சல் துறை மத்திய மண்டலம் திருச்சிராப்பள்ளி தலைமை தபால் அலுவலகம் டிசைன் ஓவியப் பள்ளி மாணவர்கள் அபிராமி, தியா, மாலவிகா, பிரீத்தி ஆராதானா, ரமனா, ஸ்ரீநிதி, வர்ஷினி, முத்துமீனா உள்ளிட்ட மாணவர்கள் வரைந்த …

Read More »

உயிர்ப்பாதுகாப்பு நிகழ்ச்சி – டாக்டர் அப்துல் கபூர்

உயிர் காக்கும் கரங்கள் மற்றும் ஜமால் முகமது கல்லூரி இணைந்து நடத்திய உயரிய உயிர்ப்பாதுகாப்பு நிகழ்ச்சி திருச்சி ஓலையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி அவசரகால பேருதவி பயிற்சி டாக்டர் அப்துல் கபூர் அவர்களால் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்த ஜமால் முகமது கல்லூரி பேராசிரியர் மற்றும் முதுகலை சமூக பணித்துறை இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் …

Read More »

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் கட்டுப்படுத்த தவறி விட்டதா தமிழக அரசு க.முகமது அலி. த.இ.க.

கடந்த ஆண்டு இதே நேரத்தில் மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருந்த அதே சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது இதுவரை 1800 நபர்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன மாநிலம் முழுவதும் கடந்தாண்டு 5000 நபர்களுக்கு மேல் பாதிக்கப்பட்டனர் காய்ச்சலின் தீவிர தால் பலர் உயிர் இழந்தனர் இந்த நிலையில் கடலூர்மாவட்டத்தில் மட்டும் ஒன்பது பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இது தவிர தமிழகத்தின் பல பகுதிகளிலும் குழந்தைகள் முதல் …

Read More »

விக்ரம் லேண்டர் உடையவில்லை: இஸ்ரோ

விக்ரம் லேண்டர் உடையவில்லை; நிலவின் தரையில் உள்ளது: இஸ்ரோ !*விக்ரம் லேண்டர் ஒரே ஒரு கருவியாகவே, சாய்ந்த நிலையில், நிலவுப் பரப்பின் மேல் அப்படியே உள்ளது. அது மெதுவான தரையிறங்கலை மேற்கொள்ளாமல் வேகமாக நிலவுப் பரப்பில் மோதி நின்றிருக்கிறது. லேண்டர் பல்வேறு துண்டுகளாக உடையவில்லை. அது ஒரே ஒரு முழுமையான கருவியாகவே உள்ளது. என்று கூறியுள்ளனர் இஸ்ரோ விஞ்ஞானிகள். இருப்பினும் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தி, அதனை இஸ்ரோவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு …

Read More »

8835 கோடி ரூபாய் முதலீடு ஈர்ப்பு

இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க் கிழமை அதிகாலை நாடு திரும்பினார். சுமார் 8800 கோடி ரூபாய் அளவுக்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் விரைவில் இஸ்ரேல் செல்லவிருப்பதாகவும் முதலமைச்சர் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு தமிழக முதலமைச்சர் கே.எடப்பாடி ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்ட முதலமைச்சர் முதலில் லண்டன் நகருக்குச் …

Read More »

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் அரசியல்வாதிகள்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் இன்றைய தலைமுறை அரசியல்வாதிகள் தமிழ்நாடு இளைஞர் கட்சி வேலூர் மாவட்டம் அரபாக்கத்தில் வாக்குறுதி நிறைவேற்றும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டது.

Read More »

கவன ஈர்ப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

இடம்: பஞ்சப்பட்டி, நாள்: 09-09-2019 தீர்மானம்: தலைமை :திரு.பாண்டியன் வரவேற்புரை: திரு.கரிகாலன் முன்னிலை : சிவாயம் திரு.சரவணன், போத்துராவுத்தன்பட்டி திரு. ஆண்டியப்பன் பொருள்: பஞ்சப்பட்டி ஏரிக்கு காவேரி ஆற்றிலிருந்து உபரி நீரை கொண்டு வருவது சம்மந்தமாக 25 கிராம பஞ்சாயத்தின் விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தீர்மானம் 1. ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி அரசிடம் அனுமதி பெறுவது என முடிவு செய்யப்பட்டது. தீர்மானம் …

Read More »

உ.பியில் படுக்கை இல்லாததால் மருத்துவமனை தாழ்வாரத்தில் பிரசவித்த கர்ப்பிணி பெண்

மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லையென என்று கூறி மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துள்ளனர்.   FARRUKHABAD: மேற்கு உத்தர பிரதேசத்தில்  மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண்ணொருவர் மருத்துவமனையின் தாழ்வாரங்களில் குழந்தையை பிரசவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லையென என்று கூறி மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துள்ளனர். ஃபாரூகாபாத் மாவட்டத்தில்  உள்ள அரசு சிறப்பு மருத்துவமனையான ராம் மனோகர் லோஹீயா மருத்துவமனையில் இது நிகழ்ந்துள்ளது. …

Read More »

Kashmir விவகாரம்: கவனம் பெரும் ஐ.நா சபை

NEW DELHI:  ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு சட்ட அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இந்திய அரசு. அது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா சபை மனித உரிமைகள் ஆணையத் தலைவர் மிஷெல் பேச்லெட், “காஷ்மீர் விவகாரம் மிகவும் கவலையளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். “காஷ்மீரிகளின் மனித உரிமைகளுக்கு சம்பந்தமுடைய இந்திய அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் மிகவும் கவலையளிக்கின்றன. இணைய சேவை, அமைதியாக …

Read More »
NKBB TECHNOLOGIES