Monday , August 4 2025
Breaking News
Home / Admin (page 77)

Admin

விற்பனையாளர்கள் நேரடியாக வீடுகளுக்கே கொரோனா ரொக்க உதவித்தொகை ரூ.1000/-

04.04.2020 முதல் 06.04.2020 வரை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா ரொக்க உதவித்தொகை ரூ.1000/- ஐ குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே விற்பனையாளர்கள் நேரடியாக சென்று வழங்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு நேரடியாக வீடுகளுக்கு சென்று ரொக்கத்தொகை வழங்கும்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட டோக்கன்களை அவர்களிடமிருந்து பெற்று, அதில் அத்தியாவசியப் பொருட்கள் பெற எந்த நாளில், எந்த நேரத்தில் நியாய விலைக்கடைக்கு வரவேண்டும் என்ற திருத்திய விவரத்தினை குறிப்பிட்டு …

Read More »

கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து 100 பவுன் கொள்ளை – மனைவியை மடக்கிய போலீஸ்

கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து 100 பவுன் கொள்ளை – மனைவியை மடக்கிய போலீஸ். தூத்துக்குடியில் கணவருக்கு கொரோனா கசாயம் கொடுத்து மயங்க செய்து, வீட்டில் இருந்த 100 சவரன் நகைகளை கொள்ளையடித்த மாஃபியா மனைவி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்தவர் 58 வயதான வின்செண்ட். துறைமுக ஊழியரான இவரது மனைவி ஜான்சி ஏலச்சீட்டு நடத்தி வருகின்றார், வின்செண்ட் – ஜான்சி தம்பதிக்கு இரு மகள்கள், …

Read More »

உலகம் 14 நாட்கள் இயங்காமல் இருந்தால் போதும்… கொரோனா வைரஸ் அழிந்துவிடும்.. பரீத் ஜக்கரியா உறுதி…

உலகம் 14 நாட்கள் இயங்காமல் இருந்தால் போதும்… கொரோனா வைரஸ் அழிந்துவிடும்.. பரீத் ஜக்கரியா உறுதி. வாஷிங்கடன்: உலகம் 14 நாட்கள் இயங்காமல் இருந்தாலே போதும், கொரோனா வைரஸ் தாக்கத்தை நிச்சயம் அழித்துவிடலாம் என நம்பிக்கை தெரிவிக்கிறார் முன்னணி வெளியுறவு விவகார ஆய்வாளர் பரீத் ஜக்கரியா. அமெரிக்காவில் வசித்து வரும் அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் 14 நாட்கள் பொதுமக்கள் வீடுகளில் …

Read More »

சுயகட்டுப்பாட்டுடன் ஒரு கிராமம் கரூர் மாவட்டத்தில் வெள்ளியணை ஜல்லிபட்டி…

சுயகட்டுப்பாட்டுடன் ஒரு கிராமம் கரூர் மாவட்டத்தில் வெள்ளியணை ஜல்லிபட்டி… நடுரோட்டில் சுண்ணாம்பு விளம்பரம் தனித்திரு தவிர்த்திடு வசனங்களுடன்… மூலிகை தண்ணீரில் கை கால்கள் சுத்தம் செய்ய தண்ணீர் டேங்க்… அன்னியர்களுக்கு ஊருக்குள் இடம் இல்லை என்ற வசனங்கள் அதுவும் நடுரோட்டில்… ஊருக்குள் செல்லும் சிறு பாதைகளை கம்பங்களை கொண்டு கேட்… சமூக இடைவெளியில் மக்கள் ரேஷன் கடையில்… ஊரெங்கும் கிருமிநாசினி தெளித்தல்… வியப்பளிக்கிறது இந்த கிராம மக்களின் விழிப்புணர்வு… இதுபோல …

Read More »

விலைப்பட்டியல் உடன் காய்கறிக்கடை அரவக்குறிச்சி பாவா நகரில்…

விலைப்பட்டியல் உடன் காய்கறிக்கடை அரவக்குறிச்சி பாவா நகரில் சிறிய அளவில் ஒரு பட்டதாரி இளைஞர் நடத்தி வருவது குறித்து கேட்டதில் செய்யும் தொழிலே தெய்வம் எந்தத் தொழிலும் யார் வேண்டுமானாலும் எப்ப வேண்டுமானாலும் செய்யலாம் எனவும், தான் ஆசிரியர் வேலைக்கு படித்து உள்ளதாகவும், ஏற்கனவே பள்ளியில் பணிபுரிந்து உள்ளதாகவும் மீண்டும் வேலை கிடைக்கும் வரை இந்த காய்கறி கடையை என் குடும்பத்துடன் நான் நடத்திக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னது மகிழ்ச்சியாக …

Read More »

பொது எதிரியாக உள்ள கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அனைவரும் மனிதர்களே…

ஆளும் அரசு. பொதுமக்கள் மற்றும் வதந்தி பரப்பும் நபர்களுக்கு வேண்டுகோள். பொது எதிரியாக உள்ள கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அனைவரும் மனிதர்களே. அவர்களை மதரீதியில் இன ரீதியிலோ பிரித்துப் பார்ப்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் தீங்காகும். எனவே பாதிக்கப்பட்டவர்களை பாதிக்கப்பட்டவர்களாக மட்டும் பார்த்து அவர்கள் மீண்டுவர ஊக்கமும் ஆக்கமும் அளிப்போம். வதந்தி பரப்புவோர் தங்களின் அறியாமையான இந்த செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும். வதந்தி பரப்புவது இந்த தேசத்திற்கும் மனித …

Read More »

மலரும் நினைவுகள் கள்ளக்குறிச்சி…

மலரும் நினைவுகள் கள்ளக்குறிச்சி : 1. பெருமை மிகுந்த பெருமாள் கோவில், சிறப்புடைய சிவன் கோவில், அடுத்தடுத்து அமைந்த அருமையான ஊர் -நமது கள்ளக்குறிச்சி. 2. அழகான இரு அக்ரகார தெருக்கள். அதில் அரையணா விற்கு அருமையான இட்லி – சட்னி வழங்கிய ஐய்யர் கடை,இன்னும் மனதை விட்டு மறையாதது. 3. என்ன தவம் செய்தனர், கல்லை பெருமாள் கோவில் தெருவில் பிறந்தவர்கள், நினைவு தெரிந்து 1960 முதல் ஆழி …

Read More »

கொரோனா: அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களையே பிரசுரிக்கவும்.. ஊடகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

கொரோனா: அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களையே பிரசுரிக்கவும்.. ஊடகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு. டெல்லி: கொரோனா குறித்த புத்தம் புதிய தகவல்களை அரசின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்திலிருந்து வெளியிட வேண்டும் என ஊடகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் போது போலி செய்திகள் மிகப் பெரிய இடையூறாக உள்ளதாக உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. அதில் உண்மைகளை அறியாமல் எந்த ஊடகமும் கொரோனா …

Read More »

இன்னும் 21 நாட்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய பகுதி நேர ஊழியர்கள் எங்களுக்குத் தேவை.

கொரோனா விளைவு காரணமாக, இன்னும் 21 நாட்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய பகுதி நேர ஊழியர்கள் எங்களுக்குத் தேவை. வேலையின் தன்மை: தரவு நுழைவு வேலை அவசியம் வேண்டும்: Android மொபைல் தட்டச்சு திறன் சம்பளம்: வேலையின் அடிப்படையில் தொடர்புக்கு: திரு குணா – மேலாளர் +91 97878 71315 பீக்கே திட்டங்கள், சேலம் Due to Corona Effect, We need Part Time Employees who can …

Read More »

லாரியை சோதனை செய்த போலீசாருக்கு அதிர்ச்சி…

26-3-2020-வியாழக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் சென்னிமலை அருகே ஈரோடு&திருப்பூர் மாவட்ட எல்லையான நொய்யல் சோதனை சாவடி வழியாக வந்த ஒரு லாரியை சென்னிமலை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அந்த லாரியை சோதனை செய்த போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது-. அந்த லாரியில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 65 பேர் இருந்தனர். அதுவும் உட்காருவதற்கே இடம் இல்லாமல் ஆடு, மாடுகளைப் போல் அடைபட்டு இருந்தனர். அவர்களிடம் சென்னிமலை போலீஸ் …

Read More »
NKBB TECHNOLOGIES