Friday , December 19 2025
Breaking News
Home / இந்தியா / சுயகட்டுப்பாட்டுடன் ஒரு கிராமம் கரூர் மாவட்டத்தில் வெள்ளியணை ஜல்லிபட்டி…
NKBB Technologies

சுயகட்டுப்பாட்டுடன் ஒரு கிராமம் கரூர் மாவட்டத்தில் வெள்ளியணை ஜல்லிபட்டி…

சுயகட்டுப்பாட்டுடன் ஒரு கிராமம் கரூர் மாவட்டத்தில் வெள்ளியணை ஜல்லிபட்டி…

நடுரோட்டில் சுண்ணாம்பு விளம்பரம் தனித்திரு தவிர்த்திடு வசனங்களுடன்…

மூலிகை தண்ணீரில் கை கால்கள் சுத்தம் செய்ய தண்ணீர் டேங்க்…

அன்னியர்களுக்கு ஊருக்குள் இடம் இல்லை என்ற வசனங்கள் அதுவும் நடுரோட்டில்…

ஊருக்குள் செல்லும் சிறு பாதைகளை கம்பங்களை கொண்டு கேட்…

சமூக இடைவெளியில் மக்கள் ரேஷன் கடையில்…

ஊரெங்கும் கிருமிநாசினி தெளித்தல்…

வியப்பளிக்கிறது இந்த கிராம மக்களின் விழிப்புணர்வு…

இதுபோல ஒட்டுமொத்த தமிழகத்திலும் உள்ள ஒவ்வொரு கிராமமும் விழிப்புணர்வுடன் இருந்தால் கண்டிப்பாக கொரொனா வைரஸ் மட்டுமல்ல எது வந்தாலும் தடுத்து நிறுத்திக்கொள்ளலாம் சுயகட்டுப்பாட்டுடன்…

இளைஞர் குரல் சார்பாக இவ்வூரின் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்…

Bala Trust

About Admin

Check Also

பி.கே மூக்கையா தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ

கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவருச்சிலைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES