இயற்கையின் நண்பர்கள், JCI Karur CITY, கரூர் மாவட்டச் சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் KSV மேல்நிலைப்பள்ளி ஆகியோர் KSV மேல்நிலைப்பள்ளியின் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களுடன் இணைந்து இன்று காலை 8 மணிக்கு ஆனந்தகவுண்டனூர் மற்றும் பொரணி குளங்களில் பனைவிதை நடப்பட்டது. பனைவிதை நடும் நிகழ்வை உதவி இயக்குனர்(பஞ்சாயத்து) திரு.உமாசங்கர் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் KSV மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு. பத்மநாபன், ஜேசிஜ கரூர் சிட்டி இயக்கக்கிளையின் தலைவர் ஜேசி.அருள்குமார், கல்வி …
Read More »கிராம சபை ஏன்? எதற்கு?
கிராம சபை ஏன்? எதற்கு? – விழிப்புணர்வு கிராம சபை கூட்டம் சட்டமன்றம் நாடாளுமன்றதிற்கு நிகரான அதிகாரம் கொண்டது. அக்டோபர் 02 கிராம சபையில் கலந்துகொண்டு உங்கள் கிராம வளர்ச்சிக்கு தீர்மானம் நிறைவேற்றுங்கள். – தமிழ்நாடு இளைஞர் கட்சி
Read More »ஒவ்வொரு வீடும் நம்மாழ்வார் முறையும்
ஒரு வீட்டிற்கு முன்பு வேப்ப மரம் பக்கத்தில் ஒரு முருங்கை மரம் வெளியே பப்பாளி மரம் குளிக்கும் தண்ணீர் போகும் இடத்தில் வாழைமரம் பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தன்னை அதன் அருகில் ஒரு எழுத்தும் அதன் நிழல் பகுதியில் கருவேப்பிலை செடி இருக்கும் அதன் அருகில் ஒரு நிமிடத்தில் அதன் அருகில் ஒரு மாமரம் இப்படி ஒரு வீடு கட்டினால் அந்த ஊரில் ஒருவர் கூட பசியுடன் தூங்க மாட்டார்கள். …
Read More »தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் – ரூபா குருநாத்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக ரூபா குருநாத் தேர்வு: ரூபா குருநாத் ஐசிசி முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசனின் மகள் ஆவார் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவர் ரூபா குருநாத் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More »நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர்
*திண்டுக்கல் : நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர்* திண்டுக்கல் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் 21.09.2019 ம் தேதியன்று மானா மூனா கோவிலூர் அருகே உள்ள குளத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திவேல் அவர்களின் தலைமையில் நகர் மற்றும் ஆயுதப் படை துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆயுதப்படை¸ ஆய்வாளர்கள்¸ சார்பு ஆய்வாளர்கள்¸ காவலர்கள் மற்றும் பெண் காவலர்கள் ஆகியோர்கள் ஒன்றிணைந்து தூர்வாரும் …
Read More »தமிழகத்திற்கு திட்டமிட்டே வெங்காயம் மறுக்கப்பட்டதா? அல்லது தமிழக அரசு வாங்குவதற்கு விருப்பமில்லையா கேள்வி கேட்கும் த. இ.க மாநிலத் துணைச் செயலாளர்.க. முகமது அலி.
தமிழகத்திற்கு திட்டமிட்டே வெங்காயம் மறுக்கப்பட்டதா? அல்லது தமிழக அரசு வாங்குவதற்கு விருப்பமில்லையா கேள்வி கேட்கும் த. இ.க மாநிலத் துணைச் செயலாளர்.க. முகமது அலி. தமிழகம் தவிர்த்து மற்ற பிற மாநிலங்களான திரிபுரா ஹரியானா ஆந்திர மாநில அரசுகளுக்கு மத்திய அரசு குறைந்த விலையில் ரூபாய் 15.59 வெங்காயம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் வெங்காயம் தாறுமாறாக சுமார் ரூபாய் 50 க்கு விற்பனையாகிறது மத்திய அரசு பெரியாரின் மீது உள்ள …
Read More »எச்சரிக்கை – எதிர்கால விவசாயம் கார்ப்பரேட்டுகளின் கையில் சென்று விடுமோ?
இந்தியா ஒரு விவசாய நாடு.. இப்பொழுது இந்தியாவில் விவசாயம் தலைநிமிர்ந்து நிற்கிறதா? இல்லை…. கடந்த மாதங்களில் இந்தியா மிகச் சரியாகச் சொன்னால் அனைத்து துறைகளிலும் சரிவை நோக்கி நடந்து கொண்டிருக்கிறோம் முக்கியமாக விவசாயத்தில் முற்றிலுமாக அழியும் என்று அனைத்து மக்களின் மனதிலும் இருக்கக்கூடிய ஒரு விஷயம். அப்படி இருக்கும் பொழுது ஏன் இந்த நாட்டின் மக்கள் இந்திய நாட்டின் முதுகெலும்பாக விவசாயத்தை முன்னிலைப்படுத்தி எந்த செயலும் செய்யக் கூடாது?… இதையெல்லாம் …
Read More »நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல்?
நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்! 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் …
Read More »பெயரோ அவசர வாகனம் ஆனால் நிற்பதோ நடு வழியில் – 108
108 ஆம்புலன்ஸ் குஜிலியம்பாறை மருத்துவமனையில் இருந்து கரூர் மருத்துவமனைக்கு ஒரு நோயாளியை ஏற்றி வரும்போது தண்ணீர்ப்பந்தல் என்ற கிராமத்தில் அவசர வாகனம் கோளாறு ஆகி நின்றது. இப்பொழுது அந்த நோயாளியின் நிலைமை என்னவாகும்?. அவசர வாகனத்தை எடுக்கும் முன்னர் அனைத்து வசதிகளும் சரியாக இருக்கிறதா என்று பார்த்த பின்னர் வாகனத்தை இயக்குவது நன்றாக இருக்கும். மாற்று வாகனம் தண்ணீர் பந்தலுக்கு வருவதற்கு சுமார் அரை மணி நேரம் ஆகிவிட்டது …
Read More »சட்ட விழிப்புணர்வு வகுப்பு
கரூர் அரசு மேல்நிலை பள்ளியில் நாட்டு நலத்திட்டத்தின் சார்பாக சிறப்பு ஏழு நாள் முகாம் ஜெயப்பிரகாஷ் நடுநிலை பள்ளியில் இன்று 26.09.2019 நடைபெற்றது. இதன் இரண்டாம் நாள் முகாமில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி சி.மோகன்ராம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் எ.ஆர்.எஸ் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் பாராமெடிக்கல் கல்லூரியின் தாளாளர் திருமதி. ரீகானா பேகம் அவர்களும் , சட்ட தன்னார்வலர் திருமதி.சங்கீதா, அங்கன்வாடி பணியாளர் கீதா மற்றும் …
Read More »