Saturday , December 20 2025
Breaking News
Home / Kanagaraj Madurai (page 13)

Kanagaraj Madurai

சென்னையில் உலக சிலம்ப சம்மேளனம் மற்றும் மலேசியன் சிலம்ப அசோசியேசன் இணைந்து நடத்திய உலக நடுவர்கள் பயிற்சி முகாம்..!

உலக சிலம்ப சம்மேளனம் மற்றும் மலேசியன் சிலம்ப அசோசியேசன் இணைந்து நடத்திய உலக நடுவர்கள் பயிற்சி முகாம் சென்னையில் வேர்ல்ட் யூனிவர்சிட்டி சர்வீஸ் சென்டரில் 15 to 17-03-2024 தேதி வரை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக TAFISA தேசியத் தலைவர் SARAF இந்த நடுவர் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து நடுவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வாழ்த்தினார். இதில் International Silambam Fedaration, Chairman சிவகுமார், தலைவர் சந்திரன், செயலாளர் டாக்டர் …

Read More »

மதுரை மத்திய சிறையில் ஆண், மற்றும் பெண் சிறைவாசிகளுக்கு சிறு தானிய உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி..!

மதுரை மத்திய சிறையில் நபார்டு தேசிய வங்கி நிதி உதவியுடன்,சாஜர் அறக்கட்டளை சார்பாக ஆண் மற்றும் பெண் தண்டனை சிறைவாசிகளுக்கு சிறு தானிய உணவுப்பொருட்கள் தயாரிக்கும் 30 நாள் பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கப்பட்டது. மதுரை மத்திய சிறையில் உள்ள ஆண் மற்றும் பெண் தண்டனை சிறைவாசிகளுக்கு பல்வேறு வகையான தொழில் பயிற்சிகள் அவர்கள் சிறையில் உள்ள போதே வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று …

Read More »

மதுரை மாவட்டம் பரவையில்ஏ.பி.டி.மோட்டார்ஸ் சர்வீஸ் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை நிலையம் திறப்பு விழா..!

மதுரை மாவட்டம் பரவையில்ஏ.பி.டி.மோட்டார்ஸ் சர்வீஸ் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை நிலையம் திறப்பு விழா நடைபெற்றது மதுரை மார்ச்.18- மதுரை பரவையில் ஏபிடி குழுமத்தின் இன்னொரு பரிணாம வளர்ச்சியாக அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் வாடிக்கையாளர்கள் பெறும் வகையில் உதிரி பாகங்கள் விற்பனை, சர்வீஸ் வசதிகளுடன் கூடிய புதிய ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் தனராஜ்சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் …

Read More »

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் சார்பாக சாதனையாளர்களை கவுரவிக்கும் விழா..!

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் சார்பாக புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மதுரை அரசரடியில் உள்ள தனியார் அரங்கில் மாநில தலைவர் முனைவர் பிச்சைவேல் தலைமையிலும்,மாநில துணைத்தலைவர் ஆசிரியர் மாணிக்கராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் உமா மகேஸ்வரி, மகளிரணி பிரிவு மாவட்ட தலைவர் சங்கரேஸ்வரி, மகளிரணி பிரிவு மாவட்ட செயலாளர் விஜயா ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். …

Read More »

தென் இந்திய பார்வர்ட் ஃபிளாக் நிறுவனத் தலைவர் கே.சி.திருமாறன் ஜி பிறந்தநாள் விழா : ஏராளமானோர் வாழ்த்து..!

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள சிவபாக்யா மஹாலில் தென் இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனத்தலைவர் கே சி திருமாறன் ஜி தலைமையில் 10 வது மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அன்றைய தினம் கே.சி.திருமாறன் ஜி அவர்களின் 50-வது பிறந்த நாள் விழா என்பதால் கேக் வெட்டி அவரின் பிறந்த நாளை நிர்வாகிகள் கோலாகலமாக கொண்டாடினர். மேலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள் ஏராளமானோர் வந்திருந்து தலைவர் …

Read More »

நெல்லை மேட்டுப்பட்டி M.A.S.முத்துக்குமார் சாருமதிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது

மதுரையில் பாப்பீஸ் ஹோட்டலில் சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் சார்பாக நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் நெல்லை மேட்டுப்பட்டி M.A.S.முத்துக்குமார் சாருமதி அவர்களுக்கு வழங்கப்பட்டது. சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பாக மதுரை ரிங் ரோட்டில் உள்ள பாப்பீஸ் ஹோட்டலில் சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பாக பல்வேறு சமூக சேவைகள் செய்தோர்களுக்கு பட்டமளிப்பு விழா நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வின் போது பல்வேறு சமூகப்பணிகளை செய்து வரும் நெல்லை மேட்டுப்பட்டி M.A.S.முத்துக்குமார் சாருமதி அவர்களுக்கு …

Read More »

திருமங்கலத்தில் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக மகளிர் தின விழா

மதுரை மாவட்டம்,திருமங்கலம் நகரில் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பில் வள்ளலார் மாலை நேர பயிற்சி பள்ளி யில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வசிக்கும் ஏழை எளிய முதியோர்களுக்கு நாள்தோறும் உணவு இலவசமாக வழங்கி வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பில் மாலை நேர பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மகளிர் தின விழா நிகழ்வுகள் திருமங்கலம் வள்ளலார் மாலை நேர பயிற்சி …

Read More »

தேசிய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல், அமைப்பின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவராக கீதா முருகன் நியமனம்..!

தேசிய மனித உரிமைகள் சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் என்ற அமைப்பு இந்தியா முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் நிர்வாகிகள் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தேசிய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல், அமைப்பின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவராக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கீதாமுருகன் அவர்களை அமைப்பின் தேசிய பொது …

Read More »

தமிழ்நாடு மாநில சேர்மனாக மருத்துவர் கஜேந்திரன் நியமனம்…!

தேசிய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல், அமைப்பின் தமிழ்நாடு மாநில சேர்மனாக மதுரையை சேர்ந்த மருத்துவர் கஜேந்திரன் அவர்களை, அமைப்பின் தேசிய பொது இயக்குனர் சர்க்கார் பட்னாவி அவர்கள் நியமனம் செய்துள்ளார்.

Read More »

மதுரை மாவட்டம் துவரிமான் கிராமத்தில் மத்திய அரசின் 10 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம்

துவரிமானில் மத்திய அரசின் 10 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மதுரை, மார்ச்.07- பாஜக மதுரை மாநகர் மாவட்ட பரவை மண்டல் துவரிமான் கிளை சார்பாக மத்திய அரசின் 10 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மண்டல் தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ரமேஷ்கண்ணன், விவசாய அணி மாவட்ட தலைவர் துரை பாஸ்கர், எஸ்.டி அணி மாவட்ட பொதுச்செயலாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். …

Read More »
NKBB TECHNOLOGIES