தேசிய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல், அமைப்பின் தமிழ்நாடு மாநில சேர்மனாக மதுரையை சேர்ந்த மருத்துவர் கஜேந்திரன் அவர்களை, அமைப்பின் தேசிய பொது இயக்குனர் சர்க்கார் பட்னாவி அவர்கள் நியமனம் செய்துள்ளார்.
Read More »மதுரை மாவட்டம் துவரிமான் கிராமத்தில் மத்திய அரசின் 10 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம்
துவரிமானில் மத்திய அரசின் 10 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மதுரை, மார்ச்.07- பாஜக மதுரை மாநகர் மாவட்ட பரவை மண்டல் துவரிமான் கிளை சார்பாக மத்திய அரசின் 10 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மண்டல் தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ரமேஷ்கண்ணன், விவசாய அணி மாவட்ட தலைவர் துரை பாஸ்கர், எஸ்.டி அணி மாவட்ட பொதுச்செயலாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். …
Read More »திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடியார் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் தமிழகத்தில் பெண்கள் உரிமை காக்கப்படும். டாக்டர் சரவணன் பேட்டி..!
விடியா திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக தமிழ்நாடு திகழ்கிறது எடப்பாடியார் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் தமிழகத்தில் பெண் உரிமை காக்கப்படும், பாதுகாக்கப்படும் கழக மருத்துவரணி இணை செயலாளர் பா.டாக்டர் சரவணன் பேட்டி மதுரை,மார்ச்.07- உலக பெண்கள் தினம் மார்ச் 8 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது, அந்த பெண்கள் தினத்தை கொண்டாடக்கூடிய தகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு …
Read More »ஆனையூரில் அதிமுக பகுதி துணைச் செயலாளர் ஐயப்பன் ஏற்பாட்டில்,பகுதி முன்னாள் அவைத்தலைவர் எம்.கோட்டைச்சாமி நினைவுக் கம்பம் திறப்பு விழா..!
அதிமுக முன்னாள் பகுதி அவைத்தலைவர் எம்.கோட்டைச்சாமி நினைவுக் கம்பம் திறப்பு விழா மதுரை,மார்ச்.06- மதுரை மாவட்டம் ஆனையூரில்அதிமுக பகுதி கழக துணைச் செயலாளரும், வழக்கறிஞருமான கே.ஐயப்பன் ஏற்பாட்டில்,பகுதி கழக முன்னாள் அவைத்தலைவர் எம்.கோட்டைச்சாமி அவர்களின் நினைவுக் கம்பம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் இராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்விற்கு ஆனையூர் பகுதி கழகச் செயலாளர் …
Read More »மதுரையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை முன்னிலையில், இணைந்த இந்திய முஸ்லீம் லீக் கட்சியினர்..!
மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார். இந்நிகழ்வின் போது காங்கிரஸ் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் ஆலோசனைப்படி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பிரதிநிதியும், மதுரை வடக்கு மாவட்ட துணைச் செயலாளருமான ராஜா முகமது தலைமையில், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை …
Read More »மதுரை மாவட்ட சிலம்பாட்ட கழகத்தின் பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் இணைப்பான மதுரை மாவட்ட சிலம்பாட்ட கழகத்தின் பொதுக்குழு கூட்டம் முனைவர் ஆய்வாளர் மு.ராஜேந்திரன் வழிகாட்டுதலின்படி,தமிழ்நாடு சிலம்பாட்ட தலைவர் யங் கேப்டன் பிரதீப் ராஜே மற்றும்செயல் தலைவர் அழகிரி மற்றும்மாநில பொதுச்செயலாளர் விஜய்பாபு ஆலோசனைப்படி மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Read More »வியாபாரிகளுக்கு தனி பாதுகாப்புச் சட்டம் : மதுரையில் நடந்த தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மதுரை மண்டலம் சார்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆழ்வார்புரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மண்டல தலைவர் டி.எஸ்.மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் முத்துக்குமார் சிறப்புரையாற்றினார். இதில் மாநிலத் துணைத் தலைவர் சூசை அந்தோணி, மாநிலச் செயலாளர் குட்டி என்ற அந்தோணிராஜ், மண்டல செயலாளர் ஜெயக்குமார், மதுரை வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் என்ற சாமுவேல், துணைத்தலைவர் கார்மேகம், ஆன்மீக பிரிவு …
Read More »திருவிழா போல் பிரமாண்டமாக நடந்த திம்மரசநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா..!
தேனி மாவட்டம் திம்மரசநாயக்கனூர் நடுநிலைப் பள்ளியின் 99-வது ஆண்டு விழா திருவிழா போல் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா அருகே உள்ளது திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 99-ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படித்த மாணவ,மாணவிகள் தற்பொழுது நல்ல உத்தியோகத்தில் தொழில் அதிபர்களாக, கல்வியை போதிக்கும் ஆசிரியர்களாக, மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளாக, மருத்துவ சேவையை வழங்கும் செவிலியர்களாக, அரசு …
Read More »மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் 1000 பேர் உலக சாதனை..!
மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் 1000 பேர் 24 நிமிடங்கள் 51 வினாடிகளில் திருப்பாவை 30 பாசுரங்களை பாடி உலக சாதனை படைத்தனர் மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் மகளிர் கல்லூரி மற்றும் புஸ்பலஸ் இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய உலக ரெக்கார்டு சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நடைபெற …
Read More »பொள்ளாச்சி சப்-கலெக்டரிடம் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி கோரிக்கை மனு..!
அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி பொள்ளாச்சியில் சப்-கலெக்டர் கேத்தரின் சரண்யா அவர்களை சந்தித்து மனு ஒன்றை வழங்கினார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது திமுக தேர்தல் வாக்குறுதியில் தேங்காய்களை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு தேங்காய் எண்ணையாக மாற்றி ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்று வரை அதனை நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் நலன் கருதி அதனை நிறைவேற்றிட கேட்டுக்கொள்கிறோம். தேங்காய் விலை …
Read More »