Sunday , July 27 2025
Breaking News
Home / Kanagaraj Madurai (page 20)

Kanagaraj Madurai

வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக மாலை அணிவித்து மரியாதை

இந்திய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத்தலைவர் டாக்டர் மகாராஜன் ஆணைக்கிணங்க, மாநிலச் செயலாளர் சுமன் தேவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Read More »

வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பெருந்தலைவர், நடிகர்திலகம் அறக்கட்டளை நிர்வாகிகள்.!

இந்திய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பெருந்தலைவர், நடிகர்திலகம், அறக்கட்டளை சார்பாக டால்பின் சுரேஷ், பாலாஜி ஆகியோர் தலைமையிலும், ஜி.முத்துக்குமார், கே.ஆர்.சுரேஷ்பாபு ஆர்.மாரிக்கனி ஆகியோர் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மூவேந்திரன், போஸ், பாலமுருகன், மணிவேல், வீரவாஞ்சிநாதன், குருபிரசாத், கனகவேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Read More »

2024 வருட காலண்டர் மற்றும் இனிப்புகளை சமூகசேவகர் அண்ணாநகர் முத்துராமன் வழங்கினார்

2024 வருட காலண்டரை சமூகசேவகர் அண்ணாநகர் முத்துராமன் வழங்கினார் மதுரை, டிசம்பர்.31- மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் பகுதியில், மக்கள் நீதி மய்யம் மதுரை வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும், சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன் அவர்கள் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் மற்றும் 2024 ஆம் வருட காலண்டரை வழங்கினார். இந்நிகழ்வில் நிர்வாகிகள் குணாஅலி, நாகேந்திரன், பூமிராஜா, ஆர்.சி.மணிகண்டன், கரிசல்குளம் முருகன், செந்தில்பாண்டி, ஜெயா, …

Read More »

புத்தாண்டை முன்னிட்டு 2024 வருட காலண்டர் மற்றும் இனிப்புகளை வழங்கிய சமூகசேவகர் அண்ணாநகர் முத்துராமன்.!

2024 வருட காலண்டரை சமூகசேவகர் அண்ணாநகர் முத்துராமன் வழங்கினார் மதுரை, டிசம்பர்.31- மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் பகுதியில், மக்கள் நீதி மய்யம் மதுரை வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும், சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன் அவர்கள் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் மற்றும் 2024 ஆம் வருட காலண்டரை வழங்கினார். இந்நிகழ்வில் நிர்வாகிகள் குணாஅலி, நாகேந்திரன், பூமிராஜா, ஆர்.சி.மணிகண்டன், கரிசல்குளம் முருகன், செந்தில்பாண்டி, ஜெயா, …

Read More »

தமிழக திரைப்பட துணை நடிகர் நடிகைகள் மற்றும் திரைப்பட உதவியாளர் நலச்சங்கம் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

தேமுதிக தலைவரும், மக்கள் மனதில் எளிமையாக இடம் பிடித்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவையொட்டி இறுதி ஊர்வலத்தில் தமிழக திரைப்பட துணை நடிகர் நடிகைகள் மற்றும் திரைப்பட உதவியாளர் நலச்சங்கம் சார்பாக பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி சென்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம், பொதுச்செயலாளர் ராஜரிஷி குரு, இயக்குனர் ஹபீப்கான், திருவாரூர் நடிகர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் பாலாஜி கோவிந்தராஜ், நடிகைகள் கனல் சத்யா, அறந்தாங்கி மஞ்சு, …

Read More »

மதுரையில் உலக சாதனை புரிந்த நான்கு வயது சிறுவன் ஆதித் : குவியும் பாராட்டு

தமிழ்நாட்டின் பாரம்பரிய பண்பாட்டு கலைகளில் சிலம்பமும் ஒன்றாகும் வீர விளையாட்டின் தாய் கலையாகவும் சிலம்பம் கலை திகழ்கிறது. இத்தகைய பாரம்பரிய கலையானது இன்றைய சந்ததியோடு மறைந்து விடக்கூடாது என்பதை கொண்டு எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் மதுரையை சேர்ந்த சிலம்பம் ஆசான் டாக்டர் ரா சரவண பாண்டி மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியில் உள்ள இந்திய சிலம்பம் அறக்கட்டளையின் மூலம் தாய் தந்தையற்றவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவசமாக சிலம்பம் …

Read More »

சபரிமலையில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பாக மண்டல கால சேவை.!

சபரிமலையில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பாக இந்த மண்டல மகரவிளக்கு காலங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க இயலாத சூழ்நிலையில் சபரிமலை சிறப்பு அதிகாரி (Special Officer) அவர்களின் வேண்டுகோளின் பேரில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு மூலிகை குடிநீர், பிஸ்கட் வழங்கப்பட்டது. நவம்பர் 29 முதல் டிசம்பர் 27 வரை 31 நாட்களில் ரூபாய் 8 இலட்சம் மதிப்பிலான பிஸ்கட்கள் சன்னிதானம் வரை காத்திருக்கும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.சன்னிதானம் அப்பாச்சிமேடு, …

Read More »

மள்ளப்புரம் ஊராட்சியில் உண்ணாவிரத போராட்டம் : அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் பங்கேற்பு.!

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம், மள்ளப்புரம் ஊராட்சி அய்யனார் கோவில் அணையை தூர்வாரி கோரியும், மதகுகளை சரி செய்து,கரை கால்வாய்களை சீரமைக்ககோரி அய்யனார் கோவில் அணை பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக மாபெரும் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி மற்றும் உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் போராட்ட ஒருங்கிணைப்பாளர் தவ …

Read More »

அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் சார்பாக உசிலம்பட்டி செயற்பொறியாளரிடம் மனு.!

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் மல்லப்புரம் ஊராட்சி அய்யனார்குளம் அணையை தூர்வார கோரியும், மதகுகள் மற்றும் கால்வாய்களை சரி செய்யக்கோரி அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி தலைமையில் உசிலம்பட்டி செயற்பொறியாளர் அவர்களை நேரில் சந்தித்து மனு வழங்கப்பட்டது. இதில் பேரையூர் தாலுகா தலைவர் கண்ணன் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Read More »

கேப்டன் விஜயகாந்த் மறைவையொட்டி தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்கம் சார்பாக மௌன அஞ்சலி.!

மறைந்த புரட்சிகலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவையொட்டி, மதுரை அரசரடி சோலைமலை தியேட்டர் அருகே உள்ள தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்க அலுவலகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி நடிகர்,நடிகைகள் மௌன அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர். இந்நிகழ்வில் சங்கத்தலைவர் டாக்டர் வி.பி.ஆர். செல்வகுமார், பொதுச்செயலாளர் மாஸ்.மணி, இணைத்தலைவர் சோமசுந்தரம், இணைச்செயலாளர் கனரா சோனி, செயற்குழு உறுப்பினர்கள் டாக்டர் சின்னச்சாமி, டாக்டர் மலர்விழி,செல்வம் மற்றும் …

Read More »
NKBB TECHNOLOGIES