மக்கள் நீதி மய்யம் மதுரை வடக்கு தொகுதி மாவட்ட துணைச் செயலாளர் கே ஆர் நீலாராம் – கே.என்.கீதா ஆகியோர் சஷ்டிய பூர்த்தி விழா மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் அருகே உள்ள மதன கோபாலசாமி கோவிலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய தொகுதி மாவட்ட செயலாளர் வி.பி.மணி, வடக்கு தொகுதி மாவட்ட செயலாளர் அயூப்கான் உள்பட கட்சி நிர்வாகிகள், நண்பர்கள், குடும்பத்தினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Read More »கேட்ட வரம் கொடுக்கும் உசிலம்பட்டி அருகே உள்ள ஜோதிமாணிக்கம் பெருமாள் சுவாமி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா ஜோதிமாணிக்கம் கிராமத்தில் உள்ளது ஜோதிமாணிக்கம் பெருமாள் கோவில். இந்த கோவில் 1.000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மேலும் மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் இந்த கோவிலுக்கு வந்து வணங்கிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த கோயிலில் கவரா நாயுடு பங்காளிகள் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். மாதா மாதம் ஏகாதசி மற்றும் பௌர்ணமி அன்று பங்காளிகள் குடும்பத்தினர் பல …
Read More »முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அவர்களுக்கு நன்றி தெரிவித்த தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நிர்வாகிகள்
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதற்காகவும், இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலைக்காக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த அதிமுகவுக்கு, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக நன்றி தெரிவிக்கும் விதமாக மாநில தலைவர் கே.எம். சரீப் அறிவுத்தலின்படி, அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ அவர்களை மதுரையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் ஜலால் முகமது …
Read More »அதிமுக தலைமை கழக பேச்சாளராக நியமனம் செய்யப்பட்ட எம்.எஸ்.கே. மல்லன் அவர்களுக்கு, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் வாழ்த்து.!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆணைக்கிணங்க, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அவர்களின் பரிந்துரையின்படி, தலைமை கழக பேச்சாளராக நியமனம் செய்யப்பட்ட எம்.எஸ்.கே.மல்லன் அவர்களுக்கு, அண்ணா தொழிற்சங்க மதுரை மாவட்ட செயலாளர் சக்தி விநாயகர் பாண்டியன் அவர்களின் தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். உடன் நிர்வாகிகள் அனுப்பானடி பாலகுமார், உசிலை தவசி, ராஜசேகர், பூக்கடை முருகன், பி.ஆர்.சி மகாலிங்கம், …
Read More »மதுரையில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைமை அலுவலகத்தில் மாநில,மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் 222 வது ஜெயந்தி விழாவை சிறப்பாக நடத்துவது என்றும், 116-வது தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நிறுவனத் தலைவர் டாக்டர் நா.சேதுராமன் அவர்களின் தலைமையில், பசும்பொன்னில் நடைபெற உள்ள பிரமாண்டமான அன்னதானத்தை, பசும்பொன்னுக்கு வருகை தர உள்ள தமிழக முதல்வர் அவர்கள் தொடங்கி …
Read More »மதுரையில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம்
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் தி.க. ராமசாமி மற்றும் மாநில பொதுச்செயலாளர் தோழர்.பிச்சைவேலு, பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் மாநில துணைத்தலைவர்கள்கே.எஸ்.மாரியப்பன், என்.வேலாயுதம். பா.சிவக்குமார், கோ.பழனியம்மாள், த.இராமகிருட்டிணன், ரா.நவநீதகிருஷ்ணன், க.ஆனந்தன், இல.விஜயராமலிங்கம்,மாநில செயலாளர்கள்த.வினோத்ராஜா. வி.கே.ஏ.மனோகரன், சிவ.பழனி, உ.சிங்காரவேல், பி.விஜயன், கே.சந்திர போஸ், அ.சாம் டேனியல் …
Read More »தமுமுக மதுரை தெற்கு மாவட்ட தலைவர் ஷேக் இப்ராஹிம் தலைமையில் பொதுக்குழு கூட்டம்
தமுமுக மதுரை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ஷேக் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமை நிர்வாக குழு உறுப்பினர் முகமது கௌஸ், தமுமுக மாநில துணை பொதுச்செயலாளர் மைதீன் சேட் கான், மமக மாநில அமைப்பு செயலாளர் காதர்மைதீன், மாநில மருத்துவ சேவை அணி பொருளாளர் அப்துல் ரஃபி, மண்டல செயலாளர் பக்ருதீன் அலி, தமுமுக மாவட்ட செயலாளர் ஷேக், மமக மாவட்ட செயலாளர் முபாரக் …
Read More »நாட்டியம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் கல்லூரி மாணவிகள். கலெக்டர்,எம்.பி பாராட்டு.!
நாட்டியம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் கல்லூரி மாணவிகள் மதுரை,அக்.13- மதுரையில் நடந்த புத்தகத் திருவிழாவில்“புத்தகங்கள் வாயிலாக புத்துணர்வு” என்ற நாட்டிய நாடகம் நடைபெற்றது. இதில் மதுரை காந்தி என்.எம்.ஆர்.சுப்பராமன் மகளிர் கல்லூரியை சேர்ந்த 24 மாணவிகள் பங்கேற்று அருமையாக நாட்டியம் மூலம் புத்தகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்தினர். உடன் கல்லூரி முதல்வர் …
Read More »Inauguration of the Accenture Entrepreneurship Development Institute of India (EDII) of Fruits and Vegetables Training Program For Thirunagar,Madurai
Inauguration of the Accenture Entrepreneurship Development Institute of India (EDII) MSDP018 Dehydration of Fruits and Vegetables Training Program for Women in Thiruparankundram, Thirunagar, Madurai The Entrepreneurship Development Institute of India (EDII), in collaboration with Accenture and the implementing partner Fedcrot Vocational Training School, organized a 26-day free training program. The …
Read More »மதுரையில் தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன மத்திய சங்க ஜெயந்தி விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.!
மதுரையில் தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன மத்திய சங்கம் சார்பாக விஸ்வகர்மா ஜெயந்தி விழா மற்றும் டாக்டர் பி.எஸ்.நாதன் 101 வது பிறந்தநாள் விழா, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாநிலத் தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் பொன்ராஜ், இணைச்செயலாளர் சங்கரன், இணை பொதுச்செயலாளர் பேச்சியப்பன் மற்றும் பொள்ளாச்சி ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ விஸ்வகர்ம ஜகத்குரு ஸ்ரீ லஸ்ரீ பாபுஜி …
Read More »