பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி சார்பாக கார்த்திகை திருநாளை முன்னிட்டு, நீர் பெருக, நிலம் செழிக்க, தமிழகம் சிறக்க தமிழகத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகளில் மஹா தீப ஆராதனை திருவிழா நடைபெற்றது.அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜன், மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர்.தேவர் ஆகியோர் அறிவுறுத்தலின்படி, பாஜக பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கப் பெருமாள், மாநில மீனவர் பிரிவு …
Read More »மதுரை தெற்கு, வடக்கு ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
மதுரை தெற்கு வடக்கு ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்! – 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிச.06 அன்று பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.அதனடிப்படையில் மதுரை தெற்கு வடக்கு ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த …
Read More »மதுரை செல்லூரில் சங்கேஸ்வரா அறக்கட்டளையின் சார்பாக பிரதோஷத்தை முன்னிட்டு சங்காபிஷேக பூஜை.!
மதுரையில் சங்கேஸ்வரா அறக்கட்டளையின் சார்பாக செல்லூர் பகுதியில் உள்ள சிவன்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு யாகபூஜை, சங்காபிஷேக பூஜை மற்றும் சுவாமிக்கு விபூதி அபிஷேகம், இளநீர் அபிஷேகம் போன்ற பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதுகுறித்து அறக்கட்டளையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் நம்மிடம் கூறுகையில் :-மதுரையில் சங்கேஸ்வர அறக்கட்டளையின் மூலம் அனைத்து பிரதோஷ நாட்களிலும் அன்னதானம் மற்றும் ஏழை,எளிய மக்களுக்கு மருத்துவ சேவைகள், …
Read More »மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.!
சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செய்யது பாபு,துரை அரசன், ராஜா ஹசன், மாமன்ற உறுப்பினர்கள் தல்லாகுளம் முருகன், ஜெயந்திபுரம் முருகன் மற்றும் ராஜபிரதாபன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் சைமன்பால் தேசிங், ரவி, …
Read More »மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.!
சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாநகர் மாவட்ட தலைவர் வீ கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செய்யது பாபு,துரை அரசன், ராஜா ஹசன், மாமன்ற உறுப்பினர்கள் தல்லாகுளம் முருகன், ஜெயந்திபுரம் முருகன் மற்றும் ராஜபிரதாபன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் சைமன் …
Read More »மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!
சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை தல்லாகுளம் அவுட் போஸ்ட்டில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிசிபிஐ மதுரை மாநகர் மாவட்டசெயலாளர் எம்.எஸ்.முருகன், துணைச் செயலாளர் தாமஸ், பொருளாளர் இருளாண்டி, இஸ்கேப் ஜெயராமன், மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ராஜலெட்சுமி, மத்திய கிழக்கு பகுதி குழு செயலாளர் ரவிச்சந்திரன், ஏ.ஐ.டி.யு.சி துணைச் செயலாளர் இரா.முருகன், பஞ்சு ஆலை சங்கம் பாலகிருஷ்ணன், மணி, சித்திக், சித்தநாதன், …
Read More »வைகை நதி மக்கள் இயக்கம் சார்பாக மதுரை வைகை ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள் குறித்து ஆய்வு.!
வைகை ஆற்றில் வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் ஆற்றில் கொட்டும் கழிவுகள் குறித்து ஆய்வு நாள்.4.12.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் இடம்: குருவிக்காரன் சாலை வைகை ஆற்றில் வைகை ஆற்றில் கொட்டப்பட்டிருக்கும் கழிவுகள் குறித்து நேரடி ஆய்வு நடத்தப்பட்டது. அதில் அருகில் இருக்கும் டாஸ்மாக் பிளாஸ்டிக் கிளாஸ் மற்றும் உடைத்து போடப்பட்ட கண்ணாடி பாட்டில்கள் ,நெகிழி குப்பைகள், இருசக்கர வாகன உடைந்த பிஸாஸ்டிக்கள்,தெர்மாக்கூள் , மருந்து குப்பிகள், …
Read More »கொரோனா ஊரடங்கின் போது அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சித்த மருத்துவருக்கு சோழன் மறுபிறவி தந்த மருத்துவச் செம்மல் விருது.!
கொரோனா ஊரடங்கு காலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சித்த மருத்துவருக்கு சோழன் மறுபிறவி தந்த மருத்துவச் செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. கொரோனா தொற்று காலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி நூற்றுக்கணக்கான நோயாளிகளை சித்த மருத்துவ ரீதியாகவும் உள ரீதியாகவும் குணமாக்கி மருத்துவம் என்பது இறையியலின் ஒரு பகுதி தான் என்பதை உணர்த்தும் வகையில் சேவையாற்றியதை பாராட்டும் வகையில் சிவகங்கை அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றி வரும் சித்த மருத்துவரான காந்திநாதன் அவர்களுக்கு …
Read More »மதுரையில் அல்-நூர் பார்வையற்றோர் மதரஸா 5-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்.!
மதுரையில் அல்-நூர் பார்வையற்றோர் மதரஸா 5-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது மதுரை எஸ்.எஸ் காலனியில் அல்-நூர் பார்வையற்றோர் மதரஸா 5-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவை தொடங்கி வைத்தார். …
Read More »மதுரையில் கலாம் பாரம்பரிய கலைக் கழகம் சார்பாக 110 மாணவர்களை ஒன்றிணைத்து புதிய சோழன் உலக சாதனை.!
கொரோனா தொற்றுநோய் காலப்பகுதியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சித்த மருத்துவருக்கு சோழன் மறுபிறவி தந்த மருத்துவச் செம்மல் விருது வழங்கப்பட்டது மதுரை கலாம் பாரம்பரிய கலைக் கழகம் சார்பாக 110 மாணவ/ மாணவிகளை ஒன்றிணைத்து புதிய சோழன் உலக சாதனை படைக்கப்பட்டது. புத்த பத்மாசனா நிலையில் 110 மாணவ/மாணவிகள் தமது உடலை தொடர்ந்து 30 நிமிடங்கள் சமநிலையில் வைத்திருந்து புதிய சோழன் உலக சாதனை படைத்தனர். இந்நிகழ்வில் கொரோணா தொற்றுநோய் காலத்தில் …
Read More »