தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் அலை உருவாகாது; பிரிட்டன் வைரஸ் பற்றி அச்சம் வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அதிவேகமாக ஜெட் வேகத்தில் பரவிய கொரோனா அரசின் நடவடிக்கையால் அதன் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைய தொடங்கியுள்ளது. இதனிடையே இங்கிலாந்தில் பரவிய புதிய வகை கொரோனா தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. அரசு பிரிட்டனில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ள தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. …
Read More »டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் போராட்டம் ராயக்கோட்டையில்…
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக #தமிழ்நாடு #இளைஞர் #கட்சி சார்பாக மாவட்ட தலைவர் #திருசதீஷ் குமார் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…இதில் வட மேற்கு மண்டல தலைவர் #திருதங்கப்பாண்டி மாவட்ட செயலாளர் #திருமணிகண்டன் சின்னசாமி மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் #திருநிர்குணம் மாவட்ட பொருளாளர் #திருஅனில்குமார் மாவட்ட துணைத் தலைவர் #திருமாதேஷ்குமார் மாவட்ட துணை செயலாளர் #திருகணேசன் மற்றும் மாவட்ட விவசாய …
Read More »கண்ணாடியால் பால்கனி அமைப்பது பாதுகாப்பானதா? சாய்ந்தாலே சல்லி சல்லியா நொறுங்கிப்போகாதா? பணக்காரர்கள் தேடித்தேடி கட்டமைக்கும் இரகசியம்!
வீட்டுக்கு முன்னால் கண்ணாடி மாட்டினால், கண் திருஷ்டி படாதுன்னு சொல்வாங்க. யாராவது வீட்டுக்குள்ளே நுழைந்த உடனே, கண்ணாடியை பார்த்தால், நமக்கு வரும் கண் திருஷ்டி விலகிவிடுமாம். வீட்டு வரவேற்பு அறையில் கண்ணாடி இருப்பதெல்லாம் ஓல்டு பேஷனாகிவிட்டதால், விதவிதமாக வீட்டை அலங்கரிக்க வெளிப்புறத்திலும் கண்ணாடி பயன்படுத்தப்படுகிறது. ஜன்னல்களில், கதவுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கண்ணாடி, தற்போது கைப்பிடி சுவர்கள் அமைப்பதற்கும் பயன்படுத்தப்படுவதை பார்த்தால் ஆச்சர்யமா இருக்கு. ஒரு காலத்தில் கண்ணாடி என்றாலே …
Read More »இந்தியாவில் பெட்ரோல் /டீசல் விலை
பெட்ரோல்/டீசல் விலை: இந்தியாவில் பெட்ரோல்/டீசல் விகிதங்கள் தினசரி அடிப்படையில் திருத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் காலை 06:00 மணிக்கு விலைகள் திருத்தப்படுகின்றன. உலகளாவிய எண்ணெய் விலையில் ஒரு நிமிடம் மாறுபாடு கூட எரிபொருள் பயனர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் அனுப்பப்படலாம் என்பதை இது உறுதி செய்கிறது. எரிபொருளின் விலையில் கலால் வரி, மதிப்பு கூட்டப்பட்ட வரி (வாட்) மற்றும் டீலர் கமிஷன் ஆகியவை அடங்கும். வாட் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். கலால் வரி, டீலர் …
Read More »கரூர் மாவட்டம் வெள்ளியணை ஊராட்சியில் ஜல்லிப்பட்டி என்ற கிராமத்தில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு மைதானம் கோரி மனு…
கரூர் மாவட்டம் வெள்ளியணை ஊராட்சி ஜல்லிப்பட்டி யைச் சார்ந்த சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் ஆகிய நாங்கள் பல வருடங்களாகவே விளையாட்டு மைதானம் இன்றி சரிவர விளையாட முடியாத சூழ்நிலையில் உள்ளோம். மாவட்ட மற்றும் மாநில அளவில் விளையாடக்கூடிய தகுதி இருந்தும் பயிற்சி எடுப்பதற்கான மைதானம் மற்றும் அதற்கு தேவையான உபகரணங்கள் எதுவும் இல்லாமல் இருக்கும் காரணத்தினால் விளையாட்டு வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. ஆதலால் தயவுகூர்ந்து விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை …
Read More »தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை எதிர்த்து தனித்து நின்று போட்டியிடுவதே வெற்றிதான் – தமிழ்நாடு இளைஞர் கட்சி மாநில பத்திரிக்கை துறை தொடர்பாளர் கரூரில் பேட்டி…
தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை எதிர்த்து தனித்து நின்று போட்டியிடுவதே வெற்றிதான் என்று க.பாலமுருகன், மாநில பத்திரிக்கை துறை தொடர்பாளர் கரூரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக இன்று மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல்கலாம் அய்யாவின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் ராஜ்குமார் மற்றும் …
Read More »காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் மரம் நடும் விழா.
இந்த உலகத்தில் மாற்றத்தை காண உன்னுள் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பாவா நகர் சாலை இருபுறமும் பேரூராட்சி சார்பாக செயல் அலுவலர்கள் அவர்களுடன் தமிழ்நாடு இளைஞர் கட்சி.மாநில துணை செயலாளர்.க.முகமது அலி. அவர்களும் மரம் நடும் விழாவில் கலந்து கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. இதுபோன்று பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பேரூராட்சி நிர்வாக அலுவலர் உடன் இணைந்து அனைவரும் தங்களால் …
Read More »புறக்கணிக்கும் ஊடகங்கள் இளைஞர்கள் பயணிக்கும் தமிழ்நாடு இளைஞர் கட்சியை…
மதுபான கடைகளை மூடக்கோரி தமிழகமெங்கும் தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் உறுப்பினர்கள் நிர்வாகிகள் அனைவரும் பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மதுபானக்கடைகளை மூடக்கோரி மனுக்கள் கொடுத்து வருகின்றனர் அதுபோல மதுபான கடைகளில் நிற்கும் குடிமகன்கள் இடம் நிவாரண நிதியை வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வேலூர் மாவட்ட தலைவர் உண்டியலில் வசூல் செய்து அதை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியில் இருந்ததை பார்த்து ஒரு சில …
Read More »கச்சா எண்ணெய் விலை ஜீரோவிற்கு கீழே ஆனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை ஹீரோ விலையில்…
ஜீரோ வின் மதிப்பு மிகப்பெரியது என்பதை இந்தியா தொடர்ந்து மக்களுக்கு வலியுறுத்தி வருகிறது. ஏனெனில் கச்சா எண்ணெய் விலை பல மடங்கு குறைந்து ஜீரோ விற்கும் கீழே சென்று கொண்டிருக்கும் வேளையில்… கச்சா எண்ணெய்யை பயன்படுத்தி பெட்ரோல் மற்றும் டீசல் உருவாக்கி அதை ஹீரோ விலையில் விற்பது எந்த விதத்தில் நியாயம் என்பது தெரியவில்லை… மற்ற நாடுகள் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய விலையும் தருகிறார்கள் இன்று சமூக வலைதளங்களில் …
Read More »கொரோனா கொடிய வைரஸ் வில்லனுக்கு தண்ணி காட்டும் கரூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி…
கொரோனா கொடிய வைரஸ் வில்லனுக்கு தண்ணி காட்டும் கரூர் அரசு மருத்துவமனை: கடந்த காலங்களில் மற்றும் இப்பொழுதும் ஒட்டு மொத்த இந்தியாவையும் அல்லாமல் உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொடிய வைரஸ் கொரோனாவை அடித்து விரட்டிக் கொண்டிருக்கும் கரூர் மாவட்டம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி இதுவரை 102 நோயாளிகளை குணப்படுத்தி ஒட்டுமொத்த இந்தியாவிற்கே முன் உதாரணமாக திகழ வைத்த பெருமை கரூர் மாவட்ட ஆட்சியர் திரு அன்பழகன் அவர்களுக்கு சென்றடைகிறது என்பதில் …
Read More »