Thursday , December 18 2025
Breaking News
Home / மத்திய மாவட்டங்கள் (page 2)

மத்திய மாவட்டங்கள்

மத்திய மாவட்டங்கள்

பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு ஆண்டு பொதுக்குழு கூட்டமும் முன்னதாக செயற்குழு கூட்டமும் நடைபெற்றது திருச்சியில்…

திருச்சி ஜங்சன் அருண் ஹோட்டலில் ரெக்கார்ட் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு ஆண்டு பொதுக்குழு கூட்டமும் முன்னதாக செயற்குழு கூட்டமும் நடைபெற்றது செயற்குழு கூட்டம் ஃபெட்காட் துனைத் தலைவர் திருமதி மங்கையர்கரசி அவர்கள் தலைமையில் நடைபெற்றது பொதுச்செயலாளர் மனிதவிடியல் மோகன், பொருளாளர் நாராயனன், தென்காசி மாவட்ட செயலாளர் திருமதி வேலம்மாள் உறையாற்றினார்கள். அதனை தொடர்ந்து ஃபெட்காட் பொதுக்குழு கூட்டம் ஆரம்பிக்கப்பட்டதுகூட்டத்தில் பெருந்தலைவர் வழக்கறிஞர் அசோகன் தலைமை தாங்கினார் …

Read More »

பார்வை குறைவான மிக வறுமையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரிசி வழங்கப்பட்டது…

அனைவருக்கும் அன்பு வணக்கம் கோவை சுகுணாபுரம் நாகராஜ் புரம் பகுதியில் பார்வை குறைவான மிக வறுமையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஷிரின் மருத்துவ சேவை சார்பாகவும் முக்கனி மனிதநேய அறக்கட்டளை சார்பாகவும் அரிசி வழங்கப்பட்டது…. முக்கனி இஸ்மாயில் 9943454919

Read More »

சத்தியம் தொலைக்காட்சி தாக்குதல் ரவுடி ராஜேஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி AWJUT கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சியில் 19.08.2021…

சத்தியம் தொலைக்காட்சி தாக்குதல் ரவுடி ராஜேஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி AWJUT அனைத்து உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் தமிழ்நாடு சார்பில் 19.08.2021 வியாழக்கிழமை அன்று நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தரும் தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் பி.மோகன் அவர்களை வருக வருக என வரவேற்கிறோம் போராட்டத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் விருப்பு வெறுப்புகளை கடத்து பத்திரிக்கையாளர்கள் ஒற்றுமையை நிலைநாட்ட திருச்சியில் ஓரணியாக ஒருங்கிணைவோம்… {AWJUT}மாநிலத் …

Read More »

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக இளைஞர் பேரவையின் [TYA] சார்பில் 75 மரக்கன்றுகள் நடும் விழா…

தமிழக இளைஞர் பேரவையின் [TYA] சார்பில் தேசத்தின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் சார்பில் ஒவ்வெரு இடங்களிலும் 75 மரக்கன்றுகள் நடும் விழா ஆகஸ்ட் 15காலை 11.15. மணி திருச்சி மாநகர் உறையூர் பகுதியில் திருச்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் போஸ் முத்துகிருஷ்ணன் ஆகிய இளைஞர் இன தளபதி அண்ணன்… திருச்சி.NS.திலீப் BA.BL., தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழக இளைஞர் பேரவை (TYA) தலைமையில் தேசியக் கொடியை ஏற்றி …

Read More »

தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பாக தஞ்சை மாவட்டத்தில் புதிதாக பெண் காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளி பிரியா, ஐபிஎஸ் அவர்கள் நியமனம்…

தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பாக தஞ்சை மாவட்டத்தில் புதிதாக பெண் காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளி பிரியா, ஐபிஎஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். திருமதி. ரவளி பிரியா, ஐபிஎஸ் அவர்களை மரியாதை நிமித்தமாக, தஞ்சை மாவட்ட அமைப்பாளர் திரு. ராஜேஷ் அவர்களும், கரூர் மாவட்ட செயலாளர் திரு. முகுந்தன் அவர்களும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். காவல் டுடே மாவட்ட செய்தியாளர் திரு. சுப்பையன் உடன் இருந்தார்கள்.

Read More »

திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு. சிவராசு, IAS அவர்களிடம் மனு-தமிழ்நாடு இளைஞர் கட்சி.

இன்று… தமிழ்நாடு இளைஞர் கட்சி, திருச்சி மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் திரு. கனேசன் அவர்கள் தலைமையில் மது கடைகளை முட மாவட்ட ஆட்சியர் திரு. சிவராசு, IAS அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது  

Read More »

வீடு வீடாக சென்று 500 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட 29வது வார்டில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் மக்களுக்கு கொரோன வராமல் தடுக்க இன்று வீடு வீடாக சென்று 500 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. வார்டில் விடுபட்ட மக்களுக்கு நாளையும் நாளை மறுநாளும் வழங்க பட உள்ளது.நிகழ்ச்சியில் த இ க திருவாரூர் மாவட்ட செயலாளர் சூர்யா முருகேசன் , திருவாரூர் நகர தலைவர் தனிகைவேல் , நகர இணை செயலாளர் …

Read More »

பணி முடிந்து நானே வருகிறேன்; கர்ப்பிணிக்கு ரத்தம் கொடுத்து உதவிய காவலர்’ – குவியும் பாராட்டுகள்

திருச்சி மாவட்டம்.மணப்பாறையில் இரண்டாம்நிலை காவலராகப் பணிபுரிந்து வருகிறார் சையது அபுதாஹிர். ஊரடங்கு சமயத்தில் மணப்பாறையில் காமராஜர் சிலை செக்போஸ்ட் பணியில் சையது அபுதாஹிர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சாலையில் தன் கணவருடன் நடந்துவந்துள்ளார். இதைப் பார்த்த அபுதாஹிர் அந்தப் பெண்ணையும் அந்தப் பெண்ணிண் கணவரையும் அழைத்துப் பேசியுள்ளார். `என் மனைவிக்குப் பிரசவ வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு என் மனைவியை அழைத்துச் சென்றேன். மருத்துவமனையில் …

Read More »

குளித்தலை டோல்கேட் முசிறி சாலை குடிமகன்களின் வசமாகிறதா???

குளித்தலை சுங்க கேட்டில் முசிறி சாலையில் டாஸ்மாக் அருகில் தற்போது முசிறி பேருந்து நிறுத்தம் செயல்படுகிறது இங்கு ஆயிரக்கணக்கான பள்ளி மாணவிகள் கல்லூரி மாணவிகள் பொதுமக்களும் பேருந்து பயணம் செய்ய இந்த பேருந்து நிறுத்தத்தை பொதுமக்களும் பெண்களும் முசிறி செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது குடிமகன்களின் கூடாரமாகவும் குடிமகன்கள் வாகன நிறுத்தும் இடமாகவும் மாறிப் போயுள்ளது,. இவ்வாறு இருப்பதால் பள்ளி மாணவிகளுக்கும் பெண்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது எனவே மீனாட்சி …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES