Thursday , July 31 2025
Breaking News
Home / இந்தியா / இந்தியன் பத்திரிகையாளர்கள் சங்கம் மாவட்ட மாநாடு – திண்டுக்கல்
NKBB Technologies

இந்தியன் பத்திரிகையாளர்கள் சங்கம் மாவட்ட மாநாடு – திண்டுக்கல்

நேற்று 21.09.2019 இந்தியன் பத்திரிகையாளர்கள் சங்கம் மாவட்ட மாநாடு திண்டுக்கல்லில் திரு நடராஜன் மேற்கு மாநில இணைச்செயலாளர் ஐபிசி தலைமையில் நடைபெற்றது.

இதில் திரு டாக்டர் சாம் திவாகர் தலைவர் ஐபிசி அவர்கள் பேருரை ஆற்றினார். இதில் ஐபிசி துணைத்தலைவர் திரு பிரபு அவர்கள் திருமதி, ஆறுமுக தேவி மாநில மகளிர் அணி செயலாளர் ஐபிசி அவர்கள் மற்றும் முனைவர் திரு பாலமுருகன் மாநிலச் செயலாளர் ஐடி விங் ஐபிசி அவர்கள் குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தனர்.

 

இதில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் தலைக்கவசம் டாக்டர் சாம் திவாகர் தலைவர் ஐபிசி அவர்கள் வழங்கினார்.

இதில் ஐபிசி கரூர் மாவட்ட செயலாளர் திரு ராஜ்குமார் அவர்களும் கரூர் மாவட்டத்தின் சார்பாக விழாவில் கலந்து கொண்டார்.

 

 

 

Bala Trust

About Admin

Check Also

இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் மோசடி…

இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் இவர்கள் மோசடி செய்தார்கள். நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலும், வீடியோவும் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES