
மதுரை வடக்கு மாவட்ட விசிக முன்னாள் மேற்கு ஒன்றியச் செயலாளர் கருவனூர் ராஜேந்திரன் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கருவனூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் மலர் தூவியும் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்
இந்நிலையில் கருவனூர் ராஜேந்திரன் படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் இரா.அய்யங்காளை
வழக்கறிஞர் ரவிக்குமார்,
புதூர் பரமசிவம்,
ஒத்தக்கடை மலைச்சாமி,
தொண்டைமான், அன்பழகன்,
கருவனூர் பறைமுருகன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
புதூர் பரமசிவம்,
ஒத்தக்கடை மலைச்சாமி,
தொண்டைமான், அன்பழகன்,
கருவனூர் பறைமுருகன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.