Monday , June 9 2025
Breaking News
Home / கரூர் / கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியராக மாற்றம்

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியராக மாற்றம்

கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படுகிறார். தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் திட்ட இயக்குனர் தங்கவேல் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்படுகிறார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு SPயாக நியமிக்கபடுகிறார். கரூர் மாவட்டத்திற்கு நீலகிரி மாவட்ட எஸ்பி பிரபாகர்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES