Friday , December 19 2025
Breaking News
Home / தமிழகம் / குப்பைகள் அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் கலந்து அடைப்பு -கிருஷ்ணகிரி
NKBB Technologies

குப்பைகள் அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் கலந்து அடைப்பு -கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த பஸ்தலப்பள்ளி பஞ்சாயத்திற்க்கு உட்பட்ட பொன்னல் நத்தம் கிராமத்தில் பல மாதங்களாக குப்பைகள் அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் கலந்து அடைப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பல முறை புகார் அளித்தும் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை.. என்று கிராம மக்கள் புலம்பல்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தினம் அரவக்குறிச்சி நகர தலைவர் திரு. ரயில்வே ராஜேந்திரன் தலைமையில் காந்தி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES