Monday , June 9 2025
Breaking News
Home / இந்தியா / Covid -19 நிவாரண பொருட்கள் தேவைப்படுகிறது – தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர் மாவட்டம்…

Covid -19 நிவாரண பொருட்கள் தேவைப்படுகிறது – தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர் மாவட்டம்…

Covid -19 நிவாரண பொருட்கள் தேவைப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அறிவித்து இருக்கும் காலக்கட்டத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளும் பல்வேறு உதவிமற்றும் நலத்திட்டங்கள் அறிவித்து செயல்பாட்டில் இருக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருப்பதால் தினக்கூலி வேலை செய்வோர்கள், ஏழை,எளியோர் மற்றும் இலங்கை மக்கள் முகாம்கள் என பலரும் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஏழை மக்களுக்கு உதவும் வகையில் சமூக அமைப்பு மற்றும் தமிழ்நாடு இளைஞர் கட்சி இணைந்து பொதுமக்களிடம் நிவாரண பொருட்களை பெற்று பாதிப்பு அடைந்த மக்களுக்கு கொண்டு சேர்க்கும்
பணியில் இறங்கி உள்ளது.

நிவாரண பொருட்கள் (மளிகை,கிருமிநாசினி,முகக்கவசம் ) வழங்க உள்ளவர்கள்
கரூர் மாவட்ட தொடர்புக்கு:

வெ.லோகேஷ்
நகர தலைவர்
தமிழ்நாடு இளைஞர் கட்சி
கரூர் மாவட்டம்.
8056920705

இரா.இராஜ்குமார்
மாவட்ட செயலாளர்
தமிழ்நாடு இளைஞர் கட்சி
கரூர் மாவட்டம்.
9786689789

பொருளாதார உதவி:

TamilNadu Ilangyar Katchi
Acc No: 6737473954
IFSC: IDIB000P047
Porur Indian Bank

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES