Monday , June 9 2025
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

YouTube player

ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் தலைமையில் ஹெல்ப் 2 ஹெல்ப் முதற் கூட்டம் கரூரில் இன்று…

ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பின் முதல் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குழுவின் அடுத்த கட்ட நகர்வு பற்றி விவாதிக்கப்பட்டது. கரூரில் Eye Bank துவங்குவதற்காக நமது அமைச்சரை அணுகுவது என்று தீர்மானிக்கப்பட்டது. லாக்டவுன் அறிவிக்கப்பட்டால் சேவைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள்,பிரசாரங்கள் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. தமிழ்நாடு முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் சங்க கரூர் மாவட்டச் செயலாளராக …

Read More »

தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்…

இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு என அறிவிப்பு! ஊரடங்கு. பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, ஏ.டி.எம். பேன்ற அவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி இரவு ஊரடங்கு நேரத்தில் (இரவு 10 மணிக்கு மேல்) கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை: தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் …

Read More »

தொடங்கியது போர் – தடுப்பூசிக்கு எதிராக தமிழ்நாட்டில்…

தமிழ்நாட்டில் தமிழ் தேசிய மக்கள் கட்சி தலைவர் கராத்தே கண்ணதாசன் தடுப்பூசிக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் விழிப்புணர்வு போஸ்டர்கள் அடித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செய்திருப்பது மக்களின் கவனத்திற்கு சென்றடைந்து கொண்டு இருக்கிறது. கொரோனா, ஓமிகிறான் தடுப்பூசிகள் உயிர் பறிக்கும் ஊசி என்றும், ஆக்ஸிஜன் கிடைப்பது தடுக்கும் என்றும், மூச்சுத் திணறல் உண்டாக்கி உயிர் பறிபோகும் என்ற வாசகங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டில் விழிப்புணர்வை …

Read More »

கல்வி முக்கியமா? குழந்தைகளின் உயிர் முக்கியமா? என்று பெற்றோர்களை புலம்ப வைத்த அரசாங்கம்…

கல்வியை விட ஒரு குழந்தையின் ஆரோக்யமும், உயிரும் ரொம்ப முக்கியமானது என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள் எப்படி ஆசிரியராக இருக்க முடியும்?! ஆசிரியராக இருக்கவே தகுதி இல்லாதவர்களை அம்மாவோடு ஒப்பிட்டு பிற மாணவ மாணவிகளையும் தடுப்பூசி போட வர வைக்க பயன்படுத்தும் ஒரு வித யுக்தி இது. பிள்ளை ஆரோக்ய குறைபாட்டால், வலி வேதனையால் துடிப்பதையோ நோய்வாய்படுவதையோ எந்த அம்மாவும் விரும்பமாட்டாள். மாறாக நீ படிக்கலன்னாலும் பரவாயில்ல இராசா …

Read More »

விழா நாளான தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் முழு பூரணம் நாள் – பகவதிநாள்

பகவதிநாள் தைப்பூசம் திருவிழா நாளான தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் முழு பூரணம் நாள் ஒவ்வொரு ஆண்டும் வருவது வழக்கம் இந்த நாளை சோழர்கள் பாண்டியர்கள் சேரர்கள் பெரு விழாவாக கன்னி பகவதிக்கு எடுத்து அடியார்க்கு உணவளித்து வந்துள்ளனர்.. ஏனோ இடைப்பட்ட காலத்தில் இவை அழிந்துவிட்டது.. யார் இந்த பகவதி என்ற கேள்வியோடு மேலே சென்றால்… குமரிப்பகவதி என்று தென் கோடி மூலையில் கடல் அன்னையாக நின்ற கோலத்தில் பாவாடை …

Read More »

பள்ளிக்கூடத்திற்கு அருகே கழிவுநீர் தேக்கம் கட்டும் முயற்சியில்…

கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியில் உள்ள ஜல்லிப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடம் அருகே சாலையின் இருபுறமும் சாக்கடை கட்டி அதில் வரும் கழிவு நீரை பள்ளிக்கூடத்திற்கு பின்புறம் உள்ள வெற்றிடத்தில் நிரப்பி சுகாதாரக்கேடு உருவாக்கும் வகையில் சாக்கடை அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் அந்தப் பகுதிக்கு அருகில் பல குடியிருப்புகள் அமைந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். நிர்வாகம் தலையிட்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமா? பள்ளி …

Read More »

தூத்துக்குடியில் ஹெல்ப் 2 ஹெல்ப் இரத்ததானக் குழு தன் சேவையைத் தொடங்கியது…

கரூர் மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஹெல்ப் 2 ஹெல்ப் என்ற இரத்ததானக் குழு கரூர் அரசு மருத்துவமனைகளில் இருக்கும் ஏழை எளியோருக்கு இரத்ததானம் செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது. இதில் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் திரு.சையத் அவர்களுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கோமதி பிரியா அவர்களுக்கு மகப்பேறுக்காக இரத்தம் தேவைப்படுவதாக தகவல் கிடைத்தது. இச்செய்தியை அறிந்த மாத்திரத்தில் ஹெல்ப் 2 ஹெல்ப் ஒருங்கிணைப்பாளர் திரு. சிவராஜ் உரிய நேரத்தில் இரத்தம் …

Read More »

DEC 29 தமிழகத்தில் தடுப்பூசி திணிப்பிற்கு எதிராக மிகப்பிரம்மாண்ட போராட்டம்…

தேதி : 29.12.2021 நாள் : புதன்கிழமை நேரம் : மதியம் 2.00 மணி இடம் : சீர்காழி பழைய பேருந்து நிலையம், ஸ்டேட் வங்கி அருகில் இப்போராட்டத்தில் கலந்துகொள்ள விரும்புவோர் தங்கள் பெயர் உள்ளிட்ட விபரங்களை இந்த இணைப்பிற்கு சென்று பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம் 👇🏽 பதிவு படிவம் / Registration form சீர்காழி போராட்டத்தில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் இந்த telegram குழுவில் இணையலாம் https://t.me/tn_covidprotest சீர்காழி …

Read More »

இரத்த தான விழிப்புணர்வு ஏற்படுத்திய பேருந்து உரிமையாளர்…

கரூர் மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஹெல்ப் 2 ஹெல்ப் என்ற இரத்ததான குழு அரசு மருத்துவமனையில் இருக்கும் ஏழை எளியோருக்கு இரத்ததானம் செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த இரத்ததான குழுவை விளம்பரப்படுத்த முடிவு செய்து தன்னையும் ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பில் இணைத்துக் கொண்ட வெள்ளியங்கிரி பேருந்து உரிமையாளர் திரு. கிரி அவர்கள், அவர்களது பேருந்துகளில் முன்புறமும், பின்புறமும் போஸ்டர் அடித்து ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். Thiru. Giri …

Read More »

திருவண்ணாமலையில் சத்குரு தவபலேஸ்வரர் குருபூஜை விழா

கடந்த 20.12.21 திங்கட்கிழமை திருவண்ணாமலையில் ‘கரூர் ஸ்ரீ நந்தீஸ்வரர் ஞானபீடம்’ நடத்தியசத்குரு சுவாமி ஸ்ரீலஸ்ரீ தவபாலேஸ்வரர் குரு பூஜை நடைபெற்றது. இந்த ஆன்மீக நிகழ்வில் திருவண்ணாமலை மகான் இடைக்காடர் குறித்து ஆன்மீகப் பேச்சாளர் சிவராமன் உரையாற்றினார்.இவ்விழாவை நவநாத சித்தபெருமான்களின் ஞான வழித்தோன்றலும், சத்குரு தவபாலேஸ்வரர் சுவாமிகளின் சீடருமான சுவாமி சித்தகுருஜி முன்னின்று நடத்தினார். சுவாமி சித்தகுருஜி ‘குருவின் மகிமை’ என்ற தலைப்பில் சத்சங்கம் நடத்தி குருபூஜை விழாவினைத் தொடங்கி வைத்தார். …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES