Monday , June 9 2025
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

YouTube player

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை வழங்க கோரி பாஜக விவசாய அணி சார்பாக மதுரையில் ஆர்ப்பாட்டம்

தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை வழங்க கோரி பாஜக விவசாய அணி மதுரை மாநகர் தலைவர் துரைபாஸ்கர், மேற்கு மாவட்ட தலைவர் சி.ரத்தினசாமி, கிழக்கு மாவட்ட தலைவர் பூமிராஜன் ஆகியோர் ஏற்பாட்டில் மதுரை புதூர் பேருந்து நிலையம் எதிரே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாநில செயற்குழு உறுப்பினர் மு.மு.க. செந்தூர்பாண்டியன் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் மாநகர், கிழக்கு, …

Read More »

மதுரையில் இந்திய சிலம்பம் அறக்கட்டளை மற்றும் வேல்டு ஸ்டார் புக் ஆஃப் ரெக்கார்டு இணைந்து உலக சாதனை முயற்சி

இந்திய சிலம்பம் அறக்கட்டளை மற்றும் வேல்டு ஸ்டார் புக் ஆஃப் ரெக்கார்டு இணைந்து உலக சாதனை முயற்சி மதுரை,டிச.27- இந்திய சிலம்பம் அறக்கட்டளை மற்றும் வேல்டு ஸ்டார் புக் ஆஃப் ரெக்கார்டு இணைந்து நடத்திய பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கண்களை கட்டிக்கொண்டு ஒரு மணி நேரம் இடைவிடாமல் தொடர்ந்து சிலம்பம் சுழற்றும் உலக சாதனை முயற்சி மதுரை எஸ்.எஸ்.காலனியில்நடைபெற்றது. இந்நிகழ்விற்கு இந்திய …

Read More »

அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் மதுரை ராமராயர் மண்டபம் கிளை சார்பாக அன்னதானம்

அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பாக மதுரை ராமராயர் மண்டபம் கிளை சார்பாக 12 ஆம் ஆண்டு மண்டல பூஜையை முன்னிட்டு மாபெரும் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. முன்னதாக அன்று காலை சிறப்பு தீபராதனை,பஜனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் குருநாதர் மலைராஜன், சுந்தரமகாலிங்கம், ஆர்.சி.மணிகண்டன், மருதுபாண்டியன், பி.கே.ராஜா, வெங்கடேஸ்வரன், ஆறுமுகம், மன்னாதிமன்னன் மற்றும் சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இளைஞர் குரல் …

Read More »

டிசம்பர் 26ல் பிறந்த நாள் காணும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு. இரா. நல்லகண்ணு…

டிசம்பர் 26ல் பிறந்த நாள் காணும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு. இரா. நல்லகண்ணு அவர்கள் இன்று போல் இன்னும் பல நூற்றாண்டுகள் வாழ்க வளமுடன் நலமுடன் என்று பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ம. அண்ணாதுரை அவர்கள் சார்பாகவும் திருச்சி மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. மணிவேல் அண்ணாதுரை அவர்கள் சார்பாகவும் திருச்சி …

Read More »

நேதாஜி சுபாஷ் சேனை மாநிலச் செயலாளர் சுமன், வேலுநாச்சியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்

வீரமங்கை வேலுநாச்சியாரின் 227-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கையில் உள்ள அவரது நினைவிடத்தில், நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் டாக்டர் மகாராஜன் அவர்களின் ஆணைக்கிணங்க, மாநில செயலாளர் சுமன்தேவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் சக்திவேல் பாண்டியன், களஞ்சியம் முருகன், தத்தனேரி கார்த்திக், சேதுபதி, நிர்மல்குமார், பாலா உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Read More »

தென்இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்

தென்இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக ஜனவரி 7ஆம் தேதி அன்று மதுரையில் நடக்க உள்ள மாவட்ட மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரை கண்மாய்கரையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசுகையில் :- வரும் ஜனவரி 07 ஆம் தேதி அன்று நமது கட்சி சார்பாக மாவட்ட மாநாடு சிறப்பாக நடைபெற உள்ளது.இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் …

Read More »

பள்ளபட்டி உஸ்வத்துன் ஹஸனா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் முடிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

பதிவு நாள்: 24/12/2023 பள்ளபட்டி காங்கிரஸ் கமிட்டியின் சிபாரிசின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கீட்டில் சுமார் 21 லட்ச ரூபாய் செலவில், பள்ளபட்டி உஸ்வத்துன் ஹஸனா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் முடிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் கரூர் மாவட்ட சிறுபான்மையினர் அணி மாவட்ட தலைவர் திரு அண்ணம்பாரி ஜக்கரியா, பள்ளப்பட்டி …

Read More »

அரவக்குறிச்சி 9-வது வார்டில் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கள் நாட்டு விழா…

காங்கிரஸ் தலைவி திருமதி சோனியா காந்தி, இளம் தலைவி திருமதி பிரியங்கா காந்தி, இளம் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களின் பேராசியுடன், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்சுன கார்கே, தமிழக காங்கிரஸ் தலைவர் திரு. கே.எஸ்.அழகிரி அவர்களின் நல்ஆசியுடன், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. செ.ஜோதிமணி அவர்களின் வழிகாட்டுதலுடன் செயல்படும் அரவக்குறிச்சி பேரூராட்சி 9-வது உறுப்பினர் திருமதி பஜிலாபானு அவர்களின் கோரிக்கைளை நிறைவேற்றும் வண்ணம், இன்று …

Read More »

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்

புதுடெல்லி: பார்லிமென்ட் மக்களவையில் கடந்த 13-ம் தேதி கண்காணிப்பு தளத்தில் இருந்து 2 பேர் குதித்து வண்ண புகை குப்பிகளை வீசினர். இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அவைகளிலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 143 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இதனை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அகில இந்திய எம்.பி.க்கள் …

Read More »

அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் சார்பாக ஒட்டன்சத்திரத்தில் கருத்தரங்கு.

பழனி அருகே உள்ள ஒட்டன்சத்திரத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் சார்பாக விவசாயிகளுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேசினார். மேலும் இந்நிகழ்வின் போது அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவராக நவீன்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு விவசாயிகள் ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES