Monday , June 9 2025
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

YouTube player

சினிமா பாணி சேஸிங்; 35 கி.மீ துரத்திய நாகை எஸ்.பி – திருவாரூரில் சிக்கிய கரூர் கொள்ளையர்கள்!

கரூரில் மர்ம கும்பல் ஒன்று காரில் சென்றபடி, சாலையில் செல்வோரிடம் நகைகளை பறித்து வழிபறியில் ஈடுபட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் கரூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த சம்பவ தொடர்பாக கரூர் மாவட்ட போலீஸார் அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர்.கொள்ளையர்களை விரட்டி பிடித்த எஸ்பி இந்நிலையில் நாகப்பட்டினம் எஸ்.பி ஹர்ஷ்சிங் நாகை மாவட்ட போலீஸாரை உஷார் படுத்தியிருந்தார். காரில் வழிப்பறி செய்த கும்பல் குறித்து நாகை …

Read More »

INDIA கூட்டணியின் 4வது ஆலோசனை கூட்டம் – டெல்லியில் இன்று தொடக்கம்.!

இந்தியா கூட்டனியின் 4வது ஆலோசனை கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெற உள்ளது. 2024 மக்களவைத் தோதலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் ‘இந்தியா’ கூட்டணியின் முதல் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்றன. தெலங்கானா, சத்தீஸ்கர், மத்தியப் …

Read More »

3 மாநில தேர்தல் தோல்வி, கூட்டணி குறித்து விவாதிக்க டிச.21-ல் நடக்கிறது காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தை வரும் 21-ம் தேதி கூட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவுக்கு எதிராக ஐக்கிய முன்னணியை உருவாக்குவதற்காக வரும் புதன்கிழமை (டிச.19) ‘இண்டியா’கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கு சில நாட்களுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகள் எடுக்கும் குழு கூட இருக்கிறது. இந்தி பேசும் மாநிலங்களின் மையப்பகுதியாக இருக்கும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், …

Read More »

பாஜக தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடைபெற்றது.

மதுரையில் பாஜக தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மாவட்ட மாவட்டத் தலைவர் பி.வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். பிரிவுனுடைய மாவட்ட பார்வையாளர் மோடி சங்கர் முன்னிலை வகித்தார். தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மாநில செயலாளரும்,பெருங்கோட்ட பொறுப்பாளருமான டி.எஸ்.கே.ஞானேஸ்வரன் அவர்கள் வழி காட்டினார். இக்கூட்டம் தமிழ் இலக்கிய மற்றும் …

Read More »

கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை சார்பாக பாரதிய ஜனதா கட்சியின் மீது புகார் மனு…

கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை சார்பாகவும், கரூர் மாவட்ட வழக்கறிஞர் அணி மற்றும் கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாகவும். பாரதிய ஜனதா கட்சியின் அதிகார இணையதள சமூக பக்கத்தில் தவறான மற்றும் பொய்யான செய்திகளை பரப்புறை செய்வதை கண்டித்தும் காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் திருமதி. சோனியா காந்தி மற்றும் திரு. ராகுல் காந்திக்கு எதிராக சமூக வலைதளங்களில் பொய் செய்திகளை பரப்புவதை கண்டித்து அதன் …

Read More »

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய கோரி தமிழ்நாடு மருந்து வியாபாரிகள் சங்கத்தினர் மதுரையில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மருந்து வியாபாரிகள் சங்கம் சார்பாக ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.எஸ் சரவணன் தலைமை வகித்தார். ஆலோசகர் கோபாலகிருஷ்ணன், கோவை சுரேஷ்பாபு, பெரம்பலூர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தலைவர் நடராஜன், பொதுச்செயலாளர் எம்.எஸ் சரவணன், பொருளாளர் திருலோகசந்தர், நிர்வாக செயலாளர் ராமச்சந்திரன், முதன்மைத் தலைவர் மகேந்திரன் உள்பட ஏராளமானோர் …

Read More »

மதுரை எல்லீஸ் நகர் அருகே போடி லைன் அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்

மதுரை எல்லீஸ் நகர் அருகே உள்ள போடி லைன் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவில், ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி, ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 13/12/2023 புதன்கிழமை அன்று கணபதி பூஜை, நவக்கிரக ஹோமம், லட்சுமி குபேர ஹோமம், தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது. பின்னர் மறுநாள் வியாழக்கிழமை காலை 10:30 மணிக்கு மேல் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.பின்னர் பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் …

Read More »

நரசுஸ் மணி இல்ல திருமண விழாவில் அண்ணாநகர் முத்துராமன் பங்கேற்று வாழ்த்து

மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் தெற்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகி நரசுஸ் எஸ்.மணி இல்லத் திருமண விழா நடைபெற்றது. , இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் மதுரை வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும் சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன் அவர்கள் மணமக்கள் ஆதிசங்கரி – ராஜேஷ்கண்ணன் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இவ்விழாவில் போட்டோகிராபர் எம்.ராமலிங்கம், …

Read More »

நரசுஸ் மணி இல்ல திருமண விழாவில் அண்ணாநகர் முத்துராமன் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து

மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் தெற்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகி நரசுஸ் எஸ்.மணி இல்லத் திருமண விழா நடைபெற்றது. , இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் மதுரை வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும் சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன் அவர்கள் மணமக்கள் ஆதிசங்கரி – ராஜேஷ்கண்ணன் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இவ்விழாவில் போட்டோகிராபர் எம்.ராமலிங்கம், …

Read More »

நாடாளுமன்ற தக்குதல் விவகாரம் | 8 பேர் பணியிடை நீக்கம்!

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் 2 பேர் அத்துமீறிய விவகாரம் தொடர்பாக 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டெல்லி புதிய நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்த இருவர் புகை குப்பிகளை வீசி ரகளையில் ஈடுபட்ட அதே நேரத்தில், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் ஒரு பெண் உள்ளிட்ட இருவர், வண்ண புகை உமிழும் குப்பிகளை கையில் ஏந்திய படி ‘பாரத் மாதாகி ஜெ’, ‘சர்வாதிகாரம் ஒழிக’, ‘ஜெய் பீம்’, ‘ஜெய் …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES