கோல்டன் அவன்யூ (Golden Avenue),மண்மாரி
கோல்டன் அவன்யூ (Golden Avenue), மண்மாரி
Read More »கோல்டன் அவன்யூ (Golden Avenue), மண்மாரி
Read More »ஸ்டார் சிட்டி (Star City), லிங்கமநாயக்கன் பட்டி
Read More »எஸ் எஸ் நகர் (S.S Nagar), மோளையாண்டிபட்டி பிரிவு…
Read More »இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினருமான திரு. சா. பீட்டர் அல்போன்ஸ் துணை தலைவர்கள் திரு பொன் கிருஷ்ணமூர்த்தி திரு கீழானூர் ராஜேந்திரன் திரு சொர்ண சேதுராமன் திருமதி இமயா கக்கன், அமைப்பு செயலாளர் திரு ராம் மோகன், பொது செயலாளர்கள் திரு D செல்வம் திரு S A வாசு காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் திருமிகு அமிர்தவர்ஷினி, திருமிகு சுபாஷினி AICC உறுப்பினர் …
Read More »வயநாடு நிலச்சரிவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளில் 205 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் முற்றிலுமாக மண்ணுக்குள் மூழ்கின. இந்த பேரிடரில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். இதையடுத்து அவர்களை தேடும் பணியில் ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், …
Read More »தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வருகிற 27ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். இதை முன்னிட்டு இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக சமீப காலமாக தகவல்கள் என்பது வந்து கொண்டிருக்கிறது. இதனை அமைச்சர்கள் சிலர் கூட மறைமுகமாக கூறுகிறார்கள். இதன் காரணமாக இன்று நடைபெறும் …
Read More »சென்னை:மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஒலிம்பிக்கில் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம், செய்து அநீதி இழைக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் விளையாட்டு துறையின் சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் விளையாட்டு துறையின் தலைவர் பெரம்பூர் நிசார் தலைமை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டன உரை நிகழ்த்தினார். இதில் மாநில துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், …
Read More »சென்னை: சென்னையில் ஆகஸ்ட் 18ம் தேதி ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட உள்ளார். தமிழகத்தில் 5 முறை முதல்வராகவும், 13 முறை சட்டப்பேரவை மற்றும் மேலவை உறுப்பினராகவும் இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி முதல் ஓர் ஆண்டுக்கு கொண்டாட முடிவு செய்யப்பட்டது.இதை முன்னிட்டு தமிழக அரசின் தலைமை …
Read More »உலகையே வாட்டி வதைத்த கொரோனா கால தடுப்பு பணிகளைப் பாராட்டி தமிழக அரசானது காவல் துறையினருக்கு ரூ.58.50 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் ஒவ்வொருவருக்கும் ரூ.5,000 என்ற அடிப்படையில் 1.17 லட்சம் கொரோனா தடுப்பு பணியாற்றிய காவல் துறையினருக்கு உதவித்தொகை வழங்கப்படுவதாக தமழ்நாடு அரசு கூறியுள்ளது. இதையடுத்து போக்குவரத்து துறையினருக்கும் தமிழக அரசு ஒரு பொன்னான செய்தியைக் கூறியுள்ளது. லட்சக்கணக்கான போக்குவரத்து ஊழியர்கள் பயன் பெறும் விதமாக ரூ.38 கோடி …
Read More »உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி விவகாரம் தற்போதைய தமிழக அரசியலில் முக்கிய விவாதங்களில் ஒன்றாக மாறிவிட்டது. மக்களவைத் தேர்தல் வெற்றியை தொடர்ந்து உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வண்ணம் உள்ளது. ஆனால் அனைத்து அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக இருப்போம் என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டார் உதயநிதி. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு பிறகு துணை முதல்வர் …
Read More »