January 10, 2024
செய்திகள்
139
மதுரை மாவட்ட வலுதூக்கும் சங்கம், தமிழ்நாடு மாநில வலுதூக்கும் சங்கம் சார்பாக காமராஜர் சாலையில் வலுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அகில இந்திய மூவேந்தர் முண்ணனி கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் வேலுச்சாமி குத்துவிளக்கேற்றி போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு மாலையில் நடந்த நிகழ்ச்சியின் போது பரிசுகளை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் மாநில நிர்வாகிகள் விசுராஜன், குமாரவேல், நெப்போலியன், மதுரை …
Read More »
January 10, 2024
செய்திகள்
146
மதுரை ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அச்சு ஊடக செய்தியாளர்களுக்கு தனி அறை ஒதுக்கீடு செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்களிடம் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச் சங்கத்தின் மாநில தலைவர் சரவணன் அறிவுறுத்தலின் பேரில் மதுரை மாவட்ட தலைவர் கணேஷ், செயலாளர் ரவிச்சந்திர பாண்டியன், பொருளாளர் கவிதா ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு …
Read More »
January 10, 2024
செய்திகள்
146
எப்என்ஐ மற்றும் ஜி.பி.பி.நெட், அன்னை வசந்தா டிரஸ்ட் இணைந்து குடிசையில் வாழ் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது மதுரை, ஜனவரி.10- மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் எப்என்ஐ மற்றும் ஜி.பி.பி.நெட், அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக பொங்கல் திருநாளை முன்னிட்டு குடிசையில் வாழும் ஏழை மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா மற்றும் தொடர்ந்து 600 வது நாள் உணவு வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா டிரஸ்ட் …
Read More »
January 10, 2024
செய்திகள்
201
உ.பி.மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளதை முன்னிட்டு, ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த கேத்ர டிரஸ்ட் சார்பாக மதுரை காமராஜர் சாலை அரசமரம் பிள்ளையார் கோவிலில் இருந்து கிருஷ்ணாபுரம், கான்பாளையம், பூந்தோட்டம், காமராஜர்சாலை பகுதிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வீடு, வீடாக சென்று அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமி கும்பாபிஷேக அழைப்பிதழ்,ஸ்ரீராம ஜென்ம பூமியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆலயத்தின் புகைப்படம் மற்றும் பிரசாதத்தை …
Read More »
January 9, 2024
செய்திகள்
137
மதுரை கே.புளியங்குளம் வீரதண்ட கோயிலுக்கு செல்வதற்கு பொதுமக்கள் தங்களது செலவில் பாலம் கட்டுவதற்கு அனுமதி வழங்க கோரி அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி மனு வழங்கினார் மதுரை, ஜனவரி.09- மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அப்துல் கலாம் அறிவியல் சங்க மாநிலத் தலைவர் ஆபேல் மூர்த்தி அவர்கள் கலந்து கொண்டார். பின்னர் அவர் …
Read More »
January 8, 2024
செய்திகள்
371
தென்னிந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் மதுரை மாவட்ட மாநாடு ஆரப்பாளையத்தில் உள்ள சிவபாக்யா திருமண மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட தலைவர் வி.எஸ்.மாரிமறவன் மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் ஒத்தக்கடை திருமுருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். மதுரை மாவட்ட செயல் தலைவர் பி.எம்.ராஜாமாறன், ஐ.டி விங் மாநில தலைவர் விஜயராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்மாநாட்டில் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி பேசியதாவது :- இந்திய நாட்டின் மூன்றாவது …
Read More »
January 4, 2024
செய்திகள்
163
நாயுடு சேம்பர் ஆப் காமர்ஸ் & இண்டஸ்ட்ரீஸ் சார்பாக மாதாந்திர கூட்டம் மற்றும் ஆங்கில புத்தாண்டு விழா மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைவர் ராஜகோபால் நாயுடு தலைமை வகித்தார். செயலாளர் ஜெகன்மோகன், பொருளாளர் பாஸ்கர்நாயுடு, துணைத் தலைவர்கள் இராஜேந்திரபிரபு, ஜெயராம், சௌந்தரராஜன், இணைச் செயலாளர் சுப்புராஜ் உள்பட உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு முன்னதாக மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் …
Read More »
January 4, 2024
செய்திகள்
269
மதுரை, ஜனவரி,04- மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அன்னை வசந்தா டிரஸ்ட் மாலை நேர வள்ளலார் பயிற்சி பள்ளியில் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே பிறந்தநாள் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த நாள், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் ஆகிய முப்பெரும் விழா டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு டிரஸ்ட் பொருளாளர் அருள்ஜோதி ஆறுமுகம் முன்னிலை வகித்தார். வள்ளலார் பயிற்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் பவித்ரா …
Read More »
January 4, 2024
Politics, இந்தியா, கரூர், செய்திகள், தமிழகம்
116
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலையில், தனியார் அமைப்பு சார்பில் பெண்களுக்கான நிதி கல்வியறிவு மேம்பாடு குறித்து பயிலரங்கம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜோதிமணி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்து சென்றுள்ளார். திருச்சி விமான நிலையம் யாருக்காக பிரதமர் மோடி திறந்து வைத்து சென்றுள்ளார் என்பதை பார்த்தால், விமான நிலையம் அதானிக்கு தாரைவார்த்து கொடுக்கத்தான் …
Read More »
January 4, 2024
Politics, இந்தியா, செய்திகள், சென்னை, தமிழகம், வட மாவட்டங்கள்
136
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி விழாவில் பிரதமர் மோடி திட்டங்களை துவக்கி வைத்து உரையாற்றும் போது வெள்ள பாதிப்புகளில் இருந்து மீள தமிழக மக்களுக்கு துணை நிற்போம் என்று உறுதி வழங்கியிருக்கிறார். வெள்ள சேதத்தை பேரிடராக அறிவித்து தமிழகத்திற்கு நிதி வழங்க பிரதமர் மோடியை நேரிலும், நேற்றைய கூட்டத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். ஒன்றிய குழு வருகை புரிந்து அறிக்கை தாக்கல் செய்ததோடு, நிதியமைச்சர் …
Read More »