Saturday , December 20 2025
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

YouTube player
NKBB Technologies

”5 மாநில தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலுக்கான செமி ஃபைனல் அல்ல”: மல்லிகார்ஜுன கார்கே

கலபுர்கி: அடுத்த மாதம் நடைபெற உள்ள 5 மாநில தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான செமி ஃபைனல் அல்ல என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் கலபுர்கியில் செய்தியாளர்களைச் சந்தித்த மல்லிகார்ஜுன கார்கே, ”5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 5 மாநில தேர்தல்களிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. பாஜக ஆட்சிக்கு எதிராக மக்கள் மிகுந்த …

Read More »

வாயை திறந்தாலே பொய்! வெட்கமே இல்லையா? ஆளுநரை விளாசிய டி.ஆர்.பாலு!!

திருச்சி: திருச்சியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சுதந்திர போராட்ட தியாகிகள் மக்கள் நினைவில் இருந்து அகற்ற தமிழக அரசு முயற்சி செய்கிறது எனவும் காந்தியின் உள்ளிட்ட சுதந்திர போராட்ட தியாகி தமிழகத்தில் பிறந்திருந்தால் அவர்களையும் சாதி சங்க தலைவராக மாற்றி இருப்பார்கள் எனவும் தியாகிகளை சாதி தலைவர்களாக அடைய படுத்தி மக்களை ஒன்று சேர விடாமல் தடுக்கின்றனர் எனவும் பகிரங்கமாக …

Read More »

ரூ.7,500,00,00,00,000 காணவில்லை.! மோடியோ, BJPயோ.. ஒரு வார்த்தை சொல்லல. பரபரப்பு குண்டை போட்ட உதயநிதி.!!

சென்னை: திமுக சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , ஹிண்டர்பெர்க் என்கின்ற ஆய்வு செய்கின்ற அமெரிக்க நிறுவனம் அவர்கள், ஆய்வு அறிக்கை வெளியிட்டார்கள். ஒரு தனியார் நிறுவனம் ஒன்பது வருஷத்துல எப்படி இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்தது ? அதானி அவர்கள் இப்போது உலக பணக்காரர் பட்டியல்ல இரண்டாவது இடம். இதெல்லாம் ஹிண்டர்பெர்க் நிறுவனம் அந்த ஆய்வில் கேள்வியாக கேட்டாங்க. ஆனால் இதுவரைக்கும் திரு மோடி …

Read More »

காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி தான் NO 1 லீடர்; திருநாவுக்கரசர் எம்.பி பேட்டி..!!

சிதம்பரம் தமிழக காங்கிரஸ் பதவியை ஏற்றுக்கொள்கிறேன் என்று சொன்னார். உங்களுக்கு மாநில தலைவர் பதவி கொடுத்தால் ஏத்துப்பீங்களா என்ற கேள்விக்கு பதிலளித்த திருநாவுக்கரசர் எம்.பி, யாராவது பதவி கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்வாங்க. அது கார்த்திகா இருந்தா என்ன ? நானா இருந்தா சிதம்பரமா இருந்தா என்ன ? தங்கபாலோ, இளங்கோவனோ…. யாரா இருந்தாலும் என்ன ? கட்சியில இருக்க கூடிய முக்கியஸ்தர்கள் நிறைய பேர் இருக்கிறாங்க. நிறைய பேர் கேட்குறாங்க, …

Read More »

மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் சிலைக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பாக மாலை அணிவித்து மரியாதை.

மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 222 வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள அவர்களது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவரும், 85 வது வார்டு அதிமுக வட்டக்கழக செயலாளருமான கே.ஜெயக்குமார், மாநிலத் துணைத் தலைவர்கள் மணிமாறன், சுப்பையா, மாநில செயலாளர்கள் மதுரை கருணாநிதி, சுடலை, செல்லையா மற்றும் அதிமுக இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் …

Read More »

ரயில்களின் பராமரிப்புக்கு நிதி ஒதுக்காமல் மக்களின் உயிருடன் விளையாடுகிறது பாஜக அரசு!!

தொடர்ச்சியாக இதுபோன்ற நிகழ்வுகள், பெரும் விபத்துகள் பாஜக அரசின் தனியார்மய ஆசையின் விளைவுகள்!! பாஜக கூட்டணியை ஆட்சியிலிருந்து அகற்றுவோம். ஒன்றிய சேவை நிறுவனங்களை காப்போம்!! #India4India

Read More »

தேசிய அளவில் நடைபெற உள்ள கூடைப்பந்து போட்டிக்கு மதுரையை சேர்ந்த பள்ளி மாணவி தேர்வு.!

மதுரை எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி தேசிய அளவில் நடைபெற உள்ள கூடைப்பந்து போட்டிக்கு தேர்வு மதுரை கேந்திரிய வித்யாலாயா பள்ளிகளில் நடந்த கூடைப்பந்து போட்டிகளில் வெற்றி பெற்று தமிழ்நாடு அணியில் விளையாட மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி தன்யஸ்ரீ குறிஞ்சி குமரன் அவர்கள் தேர்வாகியுள்ளார் இவர் தேசிய அளவில் உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடக்க உள்ள 17 வயதுக்குட்பட்டோர் கூடைப்பந்து போட்டியில் விளையாட உள்ளார் …

Read More »

மதுரை டி.ஆர்.ஓ காலனியில் உள்ள டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா

மதுரை கோ.புதூர் டி.ஆர்.ஓ காலனியில் உள்ள டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று ஆயுத பூஜை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.தாங்கள் தொழில் செய்யும் இயந்திரங்களுக்கு மரியாதை செய்யும் விதமாக சந்தனம், குங்குமம் இட்டு வழிபட்டனர். அந்த வகையில் மதுரை கோ.புதூர் டி.ஆர்.ஓ காலனியில் உள்ள டாக்டர் வி.பி.ஆர். செல்வகுமார் அவர்களின் அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் …

Read More »

மதுரையில் ஆதரவற்ற முதியோர்களுக்கு தினமும் உணவு வழங்கி வரும் கல்வி பவுண்டேஷன் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் அங்குலட்சுமி.!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்விப்பட்டியில் “கல்கி பவுண்டேஷன் டிரஸ்ட்” என்ற அமைப்பை ஏற்படுத்தி அப்பகுதியை சேர்ந்த கணவனை இழந்தவர்கள், பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருக்கும் 50 க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு கடந்த ஒரு வருடமாக “தினமும் மதிய உணவு” வழங்கி வருகிறார் டிரஸ்ட் நிறுவனத்தலைவராக உள்ள “அங்குலட்சுமி”. மேலும் அப்பகுதியில் வசிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் தனக்கென ஒரு சுயதொழிலை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக …

Read More »

திண்டுக்கல்லில் அனைத்திந்திய பிள்ளைமார் சங்க மாநில கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல்லில் அனைத்திந்திய பிள்ளைமார் சங்க மாநில கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல்,அக்.22- அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார்கள் சங்கத்தின் மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல் பி.எஸ்.என்.எ. ஆடிட்டோரியத்தில் நடந்தது. மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ரகுராம் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பு செயலாளர் ரவிபிள்ளை வரவேற்றார். நாடு முழுவதும் இச்சமுதாயத்தின் நிர்வாகிகளை தொழில்களின் அடிப்படையில் ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்து இக்கூட்டத்தில் பேசப்பட்டது. சங்கத்தின் நிர்வாகிகள் நடத்திவரும் கல்வி நிறுவனங்களில் இச்சமுதாயத்தினருக்கு …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES