Thursday , July 31 2025
Breaking News

திருச்சி மத்திய மண்டல ஐ. ஜி மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு .V.பாலகிருஷ்ன் I.P.S அவர்களுக்கு பிறந்தநாள்

இன்று 17.09.2021 பிறந்தநாள் காணும் திருச்சி மத்திய மண்டல ஐ. ஜி மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு .V.பாலகிருஷ்ன் I.P.S அவர்கள் வாழ்த்த வயதில்லை எங்களது தமிழ்நாட்டில் உள்ள 🌹”காவல் டுடே”🌹 நிருபர்கள் குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐🌹🎂🎂🎂🍫🎂🍫🎂 என்றும் உங்களுடன் தஞ்சை மாவட்ட “காவல் டுடே” தலைமை நிருபர் A.ராஜேஷ் CELL:948 75 75 102, 790 45 45 769 , 812 …

Read More »

பாபநாசத்தில் புதிய காவல்துறை துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் திருமதி பூரணி

பாபநாசத்தில் புதிய காவல்துறை துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் திருமதி பூரணி மேடம் அவர்களுக்கு காவல்டுடே பத்திரிகை சார்பாக நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.தாங்கள் ஏற்றுக் கொண்ட உறுதி மொழி அனைத்தும் உண்மை. எனவே விரைந்து உறுதி மொழிகளை நிறைவேற்றவும், தங்களின் பணி சிறக்கவும் பாபநாசம்,தஞ்சை மாவட்ட காவல்டுடே பத்திரிகையின் சார்பாகவும் நன்றியையும், வணக்கத்தையும், தெரிவித்துக் கொள்கிறோம்.இப்படிக்கு காவல்டுடே பத்திரிகையின் தாலுக்கா ரிப்போர்ட்டர் K.அன்பழகன் கபிஸ்தலம்.

Read More »

பத்திரிகையாளர்களின் விடிவெள்ளி சி பி கிருஷ்ணன் தம்பதியினருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்

பத்திரிகையாளர்களின் விடிவெள்ளி சி பி கிருஷ்ணன் தம்பதியினருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில பொது செயலாளரும் பப்ளிக் ரிப்போர்ட்டர் புலனாய்வு இதழ் உதவி ஆசிரியர் நட்பின் இலக்கணம் உண்மை உழைப்பு உயர்வுக்கு சொந்தக்காரர் எங்கள் பாசமிகு சகோதரர் பத்திரிகையாளர்களின் விடிவெள்ளி திரு சி பி கிருஷ்ணன் தம்பதியினருக்கு இன்று திருமண நாள் இந்த நன்னாளில் அவர்கள் இறைவன் அருளால் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு …

Read More »

Get out of all your problems with a simple Positive Step!

Just WhatsApp to +91 9789497176 K.Mathan and Get out of all your problems with a simple Positive Step! An extensively researched Science & System which numerically quantifies the parameters which determine your Health, Wealth & Happiness status & gives concrete prescription for regaining Health, Wealth & Happiness for the rest …

Read More »

பார்வை குறைவான மிக வறுமையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரிசி வழங்கப்பட்டது…

அனைவருக்கும் அன்பு வணக்கம் கோவை சுகுணாபுரம் நாகராஜ் புரம் பகுதியில் பார்வை குறைவான மிக வறுமையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஷிரின் மருத்துவ சேவை சார்பாகவும் முக்கனி மனிதநேய அறக்கட்டளை சார்பாகவும் அரிசி வழங்கப்பட்டது…. முக்கனி இஸ்மாயில் 9943454919

Read More »

நாமக்கல் மெயின் ரோடு பரமத்தியில் சுகம் மெடிக்கல்ஸ் திறப்பு விழா…

தேதி (16-09-21) வியாழக்கிழமை கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி முகஸ்டாலின் அவர்களின் நால்லாசியுடன்… கரூர் மாவட்ட கழக பொறுப்பாளர் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் திரு V.செந்தில்பாலாஜி அவர்களின் வாழ்த்துக்களுடன்… கரூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்திரு நொய்யல் சேகர் அவர்கள்… மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும்,க.பரமத்தி வடக்கு ஒன்றிய பொறுப்பாளரும்திரு.நெடுங்கூர் கார்த்திக்அவர்கள்… புகழூர் பேரூர் கழக செயலாளர்திரு சாமிநாதன் அவர்கள்… நாமக்கல் மெயின் …

Read More »

உயிரை பணயம் வைத்து கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளியை பிடித்தற்காக வீர தீர செயல்களுக்காக வழங்கப்படும் பதக்கதிற்கு பரிந்துரை

தஞ்சாவூர் மாவட்ட காவல் துறை பத்திரிக்கைச் செய்தி நகர காவல் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை காவல் உட்கோட்டம், பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் திரு.பிரசாத் என்பவர் திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் காவல் நிலைய குற்ற எண். 250/21 ச/பி 394 இதசன் வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளி வேலுபாண்டி மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட வாகனம் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய ஆயுதங்கள் மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு தனி ஒருவராக விரட்டி பிடித்துள்ளார். …

Read More »

தஞ்சை மாவட்ட காவல்துறை துணைத்தலைவர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. பிரவேஷ் குமார் அவர்களுக்கு காவல்டுடே நிருபர்கள் குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

தமிழ்நாட்டில் உள்ள “காவல்டுடே” நிருபர்கள் குழு சார்பாக தஞ்சை மாவட்ட காவல்துறை துணைத்தலைவர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. பிரவேஷ் குமார் அவர்களுக்கு எங்களது தஞ்சை மாவட்ட “காவல்டுடே”நிருபர்கள் குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். என்றும் உங்களுடன் “காவல்டுடே”🌹தஞ்சை மாவட்ட தலைமை நிருபர் A.ராஜேஷ்.

Read More »

மனித குல வரலாற்றில் மாபெரும் மோசடி கொரானா ஊசி திட்டமே ஆகும்.

மனித குல வரலாற்றில் மாபெரும் மோசடி கொரானா ஊசி திட்டமே ஆகும். எந்த கொரானாவையும் 99 சத மக்கள் இயற்கையாகவே எதிர்த்து வென்று விடுவர். பிரச்சனை எதிர்க்க இயலாத உடல் சிக்கல்கள் நிறைந்த 1 சதம் பேர் தான். தமிழ்நாட்டில் 8 கோடி பேர் என்றால் அதில் கொரானாவால் இறந்தவர்கள் அதிகபட்சம் 1 லட்சம் பேர். மீத 7 கோடியே 99 லட்சம் பேர் இயல்பாக எதிர்ப்பை பெற்றவர்கள். உலக …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES