October 29, 2019
தமிழகம்
301
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் தனியார் மற்றும் துறை ரீதியாகவும் ஆழ்துளை கிணறுகள் நிறுவப்பட்டுள்ளது அவ்வாறு நிறுவப்பட்டுள்ள அனைத்து ஆறுதலை கிணறுகளும் மூடப்பட்டிருக்க வேண்டும் மேலும் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூடி போட்டு மூடப்பட்டு இருக்க வேண்டும் தனியாரால் நிறுவப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூடாமல் இருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான அபராதம் மற்றும் காவல்துறை மூலம் …
Read More »
October 28, 2019
இந்தியா, தமிழகம்
458
பயன்படுத்தப்படாத ஆழ் துளை கிணறுகளை மூடுவதற்கு 5000 ரூபாய் நன்கொடை வழங்கிய திரு சிவா அவர்களுக்கு தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக நன்றி தெரிவித்தார்கள்.
Read More »
October 28, 2019
இந்தியா, கரூர், செய்திகள், தமிழகம்
1,114
அரவக்குறிச்சி ஊட்டி காய்கனி கடை அருகில். ஆயிஷா மளிகை எதிரில் உள்ள காலி இடத்தில் ஓர் ஆழ்துளை கிணறு பராமரிப்பு இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது என தகவல் கிடைக்க இடத்தின் பொறுப்பாளர் திரு மணிகண்டன் அவர்கள் உடனடியாக இடத்திற்க்கு வந்து பார்வையிட்டு அவற்றை உடனடியாக பாதுகாப்பு செய்வதாக தொலைபேசியில் தெரிவித்தது போல் உடனுக்குடன் ஆட்களை வரவைத்து கட்டுமானம் செய்தும் மற்றும் பொது இடங்களில் இதுபோன்ற ஆழ்குழாய் கிணறு பயனற்று …
Read More »
October 26, 2019
கரூர், தமிழகம்
498
தமிழர்களின் வீர விளையாட்டு எனப்படும் கபடி போட்டியில், கரூர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு வாழ்த்துகள் கோடி… நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்கள் என்பதை நிரூபித்துவிட்டீர்கள், வாழ்த்துகள்… உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும், இந்த உலகம் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு சாதனை படைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன். வாழ்த்தி மகிழ்வது : ” வரலாறு படைப்போர் வாசகர் வட்டம் …
Read More »
October 26, 2019
கோயம்புத்தூர், தமிழகம்
500
கோவை ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு மேலாக தினமும் யோகா பயிற்சி செய்ததுடன், 600-க்கும் மேற்பட்ட யோகா மாஸ்டர்களை உருவாக்கிய கோவை நானம்மாள் (100) இன்று காலமானார். இவர் பத்மஸ்ரீ விருது பெற்றவர். கோவை கணபதி பாரதி நகரில் ‘ஓசோன் யோகா மையம்’ என்ற பெயரில் யோகா பயிற்சிக் கூடத்தை 1971-ம் ஆண்டிலிருந்து நடத்தி வரும் நானம்மாள், பொள்ளாச்சி அருகேயுள்ள ஜமீன்காளியாபுரத்தைச் சேர்ந்தவர். 150 விருதுகள், 6 தேசிய அளவிலான தங்கப் …
Read More »
October 26, 2019
தமிழகம், விளம்பரம்
236
அரவக்குறிச்சி தமிழ்நாடு மொபைல்ஸ் நிறுவனர் திரு முபாரக் அவர்கள் மக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். உடன் தனது நிறுவனத்தில் மக்கள் பயன்பெற ரூபாய் 299 சைனாமொபைல் முதல் 599க்கு கம்பெனி மொபைல்கள்& ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் 2 ஜிபி ராம் 16 ஜிபி இன்டர்னல் மெமரி உடன் கூடிய ஸ்மார்ட் போன் ரூபாய் 3999 ரூபாய்க்கும். ஆண்ட்ராய்ட் மொபைல் வாங்கும் அனைவருக்கும் மொபைல் ஸ்பீக்கர் மற்றும் கம்பெனி கீபோர்ட் …
Read More »
October 26, 2019
கரூர், தமிழகம்
636
அரவக்குறிச்சி இடைத்தேர்தல் சுயேட்சை வேட்பாளர் திரு விஜயேந்திரன் அவர்கள் கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை அருகே உள்ள ஊரணி காளியம்மன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார். தமிழ்நாடு இளைஞர் கட்சியின் நடந்து முடிந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளர் திரு ராஜ்குமார் கரூர் மாவட்ட மக்கள் மற்றும் செய்தித் தொடர்பாளர், அவர்கள் தன் சக போட்டியாளரும் நடந்து முடிந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தல் சுயேட்சை வேட்பாளரும் சமூக சேவகரும் ஆன திரு. …
Read More »
October 25, 2019
இந்தியா, இளைஞர் கரம், கரூர், செய்திகள், தமிழகம்
672
#SaveSujith சமீபத்தில் வெளியான அறம் படத்தில் ஒரு குழந்தை ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்தது. அக்குழந்தையை அப்படத்தில் மீட்பது போல் மணப்பாறை சுஜித் குழந்தையும் மீட்க முடியும் என்று இறைவனை வேண்டுகிறோம். – இளைஞர் குரல்
Read More »
October 25, 2019
தமிழகம், வேலூர்
399
பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகளுக்கு பூந்தமல்லியில் இருந்து பயணச்சீட்டு கட்டணம் வசூலிக்காமல் கோயம்பேட்டில் இருந்து புறப்படும் பேருந்து மாதிரியே கட்டணம் வசூலித்தது கண்டனத்துக்குரியது என்று தமிழ்நாடு இளைஞர் கட்சி வேலூர் மாவட்டம் சார்பில் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. அதற்கு அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர் மேலும் இது போன்ற செயல்கள் நடந்தால் புகார் அளிக்க தொடர்புகொள்ள தொலைபேசி எண்களையும் கொடுத்தனர். அரசு போக்குவரத்துக்கு …
Read More »
October 25, 2019
கரூர், தமிழகம்
680
கரூர் மாவட்டம் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்சினைகள் கொண்ட மக்களின் மனுக்கள் பெற்று இன்று மனுதாரர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டு தங்கள் குறைகளையும் அவற்றை சரி செய்யும் முறைகளையும் எளிதாக்க மேலதிகாரிகள் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது இதில் மனுதாரரின் கோரிக்கைக்கு நேரிடையாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பதிலளித்தனர். பல கோரிக்கைகள் கூட்டத்திலேயே சரி செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது மற்றும் பல கோரிக்கைகள் தங்களது துறை …
Read More »