கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலையில், தனியார் அமைப்பு சார்பில் பெண்களுக்கான நிதி கல்வியறிவு மேம்பாடு குறித்து பயிலரங்கம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜோதிமணி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்து சென்றுள்ளார். திருச்சி விமான நிலையம் யாருக்காக பிரதமர் மோடி திறந்து வைத்து சென்றுள்ளார் என்பதை பார்த்தால், விமான நிலையம் அதானிக்கு தாரைவார்த்து கொடுக்கத்தான் …
Read More »மோடியின் கனவு தமிழ்நாட்டில் நிறைவேறாது: கே.எஸ்.அழகிரி உறுதி
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி விழாவில் பிரதமர் மோடி திட்டங்களை துவக்கி வைத்து உரையாற்றும் போது வெள்ள பாதிப்புகளில் இருந்து மீள தமிழக மக்களுக்கு துணை நிற்போம் என்று உறுதி வழங்கியிருக்கிறார். வெள்ள சேதத்தை பேரிடராக அறிவித்து தமிழகத்திற்கு நிதி வழங்க பிரதமர் மோடியை நேரிலும், நேற்றைய கூட்டத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். ஒன்றிய குழு வருகை புரிந்து அறிக்கை தாக்கல் செய்ததோடு, நிதியமைச்சர் …
Read More »காங்கிரஸில் இணைந்தார் ஒய்எஸ் ஷர்மிளா.. ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியும் காங்கிரஸில் இணைப்பு..!
ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனர் ஒய்எஸ் ஷர்மிளா இன்று டெல்லியில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார். ஒய்எஸ் ஷர்மிளா நேற்று இரவே அரசியல் காரணங்களால் டெல்லி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்குள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் இன்று காலை 11 மணியளவில் ஒய்எஸ் ஷர்மிளா கட்சியில் இணைந்தார். இவருடன் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் தொண்டர்களும், ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியும் காங்கிரஸில் இணைக்கப்பட்டது. முன்னதாக நேற்று இரவு …
Read More »போட்டியிடும் தொகுதிகள் எவை எவை ? காங்கிரஸ் இன்று எடுக்கும் முடிவு.. பரபரக்கும் டெல்லி வட்டாரம்.!
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக உருவாக்கி உள்ள இண்டியா கூட்டணி தங்களின் அடுத்த கட்ட தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து கடந்த முறை டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது விரிவாக விவாதிக்கப்பட்டது.இந்த விவாதத்தின் போது பிராந்திய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்வதற்கான குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் …
Read More »வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக மாலை அணிவித்து மரியாதை
இந்திய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத்தலைவர் டாக்டர் மகாராஜன் ஆணைக்கிணங்க, மாநிலச் செயலாளர் சுமன் தேவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Read More »வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பெருந்தலைவர், நடிகர்திலகம் அறக்கட்டளை நிர்வாகிகள்.!
இந்திய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பெருந்தலைவர், நடிகர்திலகம், அறக்கட்டளை சார்பாக டால்பின் சுரேஷ், பாலாஜி ஆகியோர் தலைமையிலும், ஜி.முத்துக்குமார், கே.ஆர்.சுரேஷ்பாபு ஆர்.மாரிக்கனி ஆகியோர் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மூவேந்திரன், போஸ், பாலமுருகன், மணிவேல், வீரவாஞ்சிநாதன், குருபிரசாத், கனகவேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Read More »2024 வருட காலண்டர் மற்றும் இனிப்புகளை சமூகசேவகர் அண்ணாநகர் முத்துராமன் வழங்கினார்
2024 வருட காலண்டரை சமூகசேவகர் அண்ணாநகர் முத்துராமன் வழங்கினார் மதுரை, டிசம்பர்.31- மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் பகுதியில், மக்கள் நீதி மய்யம் மதுரை வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும், சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன் அவர்கள் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் மற்றும் 2024 ஆம் வருட காலண்டரை வழங்கினார். இந்நிகழ்வில் நிர்வாகிகள் குணாஅலி, நாகேந்திரன், பூமிராஜா, ஆர்.சி.மணிகண்டன், கரிசல்குளம் முருகன், செந்தில்பாண்டி, ஜெயா, …
Read More »புத்தாண்டை முன்னிட்டு 2024 வருட காலண்டர் மற்றும் இனிப்புகளை வழங்கிய சமூகசேவகர் அண்ணாநகர் முத்துராமன்.!
2024 வருட காலண்டரை சமூகசேவகர் அண்ணாநகர் முத்துராமன் வழங்கினார் மதுரை, டிசம்பர்.31- மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் பகுதியில், மக்கள் நீதி மய்யம் மதுரை வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும், சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன் அவர்கள் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் மற்றும் 2024 ஆம் வருட காலண்டரை வழங்கினார். இந்நிகழ்வில் நிர்வாகிகள் குணாஅலி, நாகேந்திரன், பூமிராஜா, ஆர்.சி.மணிகண்டன், கரிசல்குளம் முருகன், செந்தில்பாண்டி, ஜெயா, …
Read More »தமிழக திரைப்பட துணை நடிகர் நடிகைகள் மற்றும் திரைப்பட உதவியாளர் நலச்சங்கம் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
தேமுதிக தலைவரும், மக்கள் மனதில் எளிமையாக இடம் பிடித்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவையொட்டி இறுதி ஊர்வலத்தில் தமிழக திரைப்பட துணை நடிகர் நடிகைகள் மற்றும் திரைப்பட உதவியாளர் நலச்சங்கம் சார்பாக பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி சென்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம், பொதுச்செயலாளர் ராஜரிஷி குரு, இயக்குனர் ஹபீப்கான், திருவாரூர் நடிகர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் பாலாஜி கோவிந்தராஜ், நடிகைகள் கனல் சத்யா, அறந்தாங்கி மஞ்சு, …
Read More »மதுரையில் உலக சாதனை புரிந்த நான்கு வயது சிறுவன் ஆதித் : குவியும் பாராட்டு
தமிழ்நாட்டின் பாரம்பரிய பண்பாட்டு கலைகளில் சிலம்பமும் ஒன்றாகும் வீர விளையாட்டின் தாய் கலையாகவும் சிலம்பம் கலை திகழ்கிறது. இத்தகைய பாரம்பரிய கலையானது இன்றைய சந்ததியோடு மறைந்து விடக்கூடாது என்பதை கொண்டு எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் மதுரையை சேர்ந்த சிலம்பம் ஆசான் டாக்டர் ரா சரவண பாண்டி மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியில் உள்ள இந்திய சிலம்பம் அறக்கட்டளையின் மூலம் தாய் தந்தையற்றவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவசமாக சிலம்பம் …
Read More »