கரூர் தொழிற்பேட்டை அரசு காலனியில் கரூர் சஷ்டிக் குழுவினரால் புதிதாக கட்டப்பட்டுள்ள கல்யாண சுப்ரமணிய சுவாமி ஆலய கும்பாபிஷேகம் இன்று காலை 10 மணியளவில் நடை பெற்றது முன்னதாக நேற்று காலை கணபதி ஹோமம் மாலை முதற் கால யாக பூஜை மருந்து சாத்துதல், கலச ஸ்தாபனம் நடைபெற்றது இன்று காலை இரண்டாம் கால யாக பூஜை நா டி சந்தானம் பூர்ணாகுதி நடைபெற்று கலசங்கள் கணேச சர்மா தலைமையில் …
Read More »சுயவிளம்பரம் செய்யும் ஆளும் ஆண்ட அறநெறி அற்ற அரசியவாதிகளுக்கு என்ன பாடம் கற்பிக்கப்போகிறோம் ???
சுயவிளம்பரம் செய்யும் ஆளும் ஆண்ட அறநெறி அற்ற அரசியவாதிகளுக்கு என்ன பாடம் கற்பிக்கப்போகிறோம் ???. TNYouthParty – தமிழ்நாடு இளைஞர் கட்சி
Read More »56th Short Flim Factory – 2019
பயங்கரமான கொலை…தூத்துக்குடி அருகே இளைஞர் வெட்டிக்கொலை : பதட்டம், போலீஸ் குவிப்பு
தூத்துக்குடி அருகே நாணல்காடு பகுதியில் இளைஞர் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை செய்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே நாணல்காடு கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் இசக்கிபாண்டி (27). இவர் இன்று இரவு சுமார் 7 மணியளவில் நாணல்காடு பகுதியில் உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவரை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் இசக்கிபாண்டியை சரமாரியாக அரிவாளால் …
Read More »இலவச மருத்துவ முகாம் – ரேணு க்ளீனிக் – அரவக்குறிச்சி
ரேணு க்ளீனிக் – இலவச மருத்துவ முகாம் நாள்-15/09/2019 Dr.பிரபாகரன் M.D.,PG.D.DIAB பொது மருத்துவம் மற்றும் சர்க்கரை நோய் நிபுணர் Dr.அருண் பிரசாத் MS(Orthopaedics) Fellowship in Arthroplasty (Netherlands) எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் 5000 மதிப்புள்ள பரிசோதனைகள் மேற்கண்ட நாளில் முற்றிலும் இலவசமாக அளிப்பதால் பொதுமக்கள் இவ்வரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். முகாம் நடைபெறும் இடம் ரேணு க்ளீனிக் 11,பெரிய …
Read More »கர்பிணி பெண்களுக்கான பேறுகால விழிப்புணர்வு முகாம்
வரும் செவ்வாய் கிழமை காலை 17.09.2019 அன்று கர்பிணி பெண்களுக்கான பேறுகால விழிப்புணர்வு முகாம் மற்றும் இலவச ஊட்டச்சத்து பொருட்கள் ( ஆப்பிள் ?, மாதுளை பழம், நிலக்கடலை, பேரிசை பழம், மூலிகை நாட்டு சக்கரை) வழங்க உள்ளோம். கர்பிணி பெண்கள் அனைவரும் கலந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நன்கொடை வழங்க விருப்பம் உள்ளவர்கள் 9944443783 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளவும். நன்றி…. இடம் : கஸ்தூரிபாய் மகளிர் நல மருத்துவ மனை, …
Read More »திருச்சி: வங்கி திருடு
திருச்சி: வங்கி திருட்டில் ஈடுபட்ட நபரை பிடிக்க உதவிய ஆட்டோ ஓட்டுநருக்கு வெகுமதி வழங்கிய காவல் ஆணையர்
Read More »வாகன ஓட்டிகளின் மனதை வென்ற காவலர்கள்
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் பஜார் பகுதியில் அதிக அளவில் வாகனங்கள் செல்வதால் சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டு வாகன நெரிசல் அதிகமாக காணப்பட்டு வந்தது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இதனை தடுக்க 01.09.2019-ம் தேதியன்று ஆலங்குளம் காவல் நிலைய காவலர்கள் திரு.ஆனந்தராஜ் மற்றும் திரு.ஜெய பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து சாலையில் குண்டும் குழியுமாக இருந்த இடத்தை JCB இயந்திரம் வரவழைத்து பொதுமக்கள் உதவியோடு சாலையை சமன் …
Read More »பாரதியின் எண்ணத் தூரிகையின் வண்ணத் துளிகள் தலைப்பில் மாபெரும் ஓவியக் கண்காட்சி
திருச்சி டிசைன் ஓவியப் பள்ளி மாணவ, மாணவிகளிடையே தேசப்பற்றை வளர்க்கும் விதமாக பாரதியின் எண்ணத் தூரிகையின் வண்ணத் துளிகள் தலைப்பில் மாபெரும் ஓவியக் கண்காட்சியினை திருச்சியில் நடத்தியது. மகாகவி பாரதியின் 98வது நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய அஞ்சல் துறை மத்திய மண்டலம் திருச்சிராப்பள்ளி தலைமை தபால் அலுவலகம் டிசைன் ஓவியப் பள்ளி மாணவர்கள் அபிராமி, தியா, மாலவிகா, பிரீத்தி ஆராதானா, ரமனா, ஸ்ரீநிதி, வர்ஷினி, முத்துமீனா உள்ளிட்ட மாணவர்கள் வரைந்த …
Read More »உயிர்ப்பாதுகாப்பு நிகழ்ச்சி – டாக்டர் அப்துல் கபூர்
உயிர் காக்கும் கரங்கள் மற்றும் ஜமால் முகமது கல்லூரி இணைந்து நடத்திய உயரிய உயிர்ப்பாதுகாப்பு நிகழ்ச்சி திருச்சி ஓலையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி அவசரகால பேருதவி பயிற்சி டாக்டர் அப்துல் கபூர் அவர்களால் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்த ஜமால் முகமது கல்லூரி பேராசிரியர் மற்றும் முதுகலை சமூக பணித்துறை இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் …
Read More »