தமிழ்நாடு இளைஞர் கட்சி பல்லடம் தலைவரை வழிமறித்த குழந்தை… கோரோன ஆரம்பித்த காலத்திலிருந்து இன்று வரையிலும் மதியம் 600, 650 ஆட்களுக்கு உணவும் மற்றும் சுத்தி இருக்கக்கூடிய பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை குடும்பங்களுக்கு அரிசி காய்கறிகள் வழங்கிவந்த தமிழ்நாடு இளைஞர் கட்சி மூன்று நாட்களுக்கு முன்பு பாலில்லா குழந்தைகளை ை கண்டு மிகவும் வருத்தம் அடைந்தனர். பின்பு இன்றைய திருப்பூர் மாவட்ட தலைமை கலந்தாய்வு நடத்தி சமூக ஊடகம் மூலமாக …
Read More »வியக்க வைக்கும் சில மனிதர்கள் கிராமங்களில்…
ஒரு பள்ளியின் தாளாளர் அட்வகேட் சமூக ஆர்வலர் என்று பலதரப்பட்ட அடையாளங்களை வைத்துக் கொண்டு தினமும் தோட்டத்தை உருவாக்கும் தோட்டக்காரன் ஆகவும் ஆடுகள் பராமரிப்பு செய்யும் தொழிலாளியாகவும் விவசாயம் செய்யும் விவசாயி ஆகவும் உருவெடுத்து திறம்பட தினமும் செய்து வரும் ஒரு மனிதர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் வசிக்கும் K. முகம்மது பஜ்லுல் ஹக், BA, BL, அட்வகேட், நோட்டரி அவர்களை இளைஞர் குரல் சார்பாக அரவக்குறிச்சியின் இளைஞர்களின் நாயகன் என்று …
Read More »வீடு வீடாக சென்று 500 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட 29வது வார்டில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் மக்களுக்கு கொரோன வராமல் தடுக்க இன்று வீடு வீடாக சென்று 500 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. வார்டில் விடுபட்ட மக்களுக்கு நாளையும் நாளை மறுநாளும் வழங்க பட உள்ளது.நிகழ்ச்சியில் த இ க திருவாரூர் மாவட்ட செயலாளர் சூர்யா முருகேசன் , திருவாரூர் நகர தலைவர் தனிகைவேல் , நகர இணை செயலாளர் …
Read More »ஆதரவின்றி தவித்து வந்த 30 குடும்பங்கள் நரிக்குறவர்கள்- த.இ.க.வேலூர் மாவட்ட தலைவர் திரு.நரேஷ் குமார் ராஜேந்திரன் ( NKR )
இன்று காலை 3 மணியில் இருந்து தொடர்ந்து கொண்டிருக்கும் கோரோணா நிவாரண பணிகளில் ஒரு பகுதி தொகுப்பு. ஆதரவின்றி தவித்து வந்த 30 குடும்பங்கள் & நரிக்குறவர்கள் அவர்களும் மனிதர்கள் தானே… இறுதி வரை பார்க்க வேண்டிய நெகிழ்ச்சியான பதிவு. இறைவனை காண வேண்டுமா? இந்த இல்லாதவர்களுக்கு, இருக்கும் சிலர் ( பணம்இருக்கும் சிலர் இல்லை கொடுக்கும் மனம் இருக்கும் சிலர்) கொடுத்த சிறு உதவியில் அவர்கள் மனதார வாழ்த்தும் …
Read More »மின்சாரம், சிந்திப்போம். சிரமங்களைத் தவிர்ப்போம், சிறப்புடன் வாழ்வோம் – K. முகம்மது பஜ்லுல் ஹக், BA, BL
பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள் கொரோனா தொற்று காரணமாக வீட்டிலேயே தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உண்ணுவது, உறங்குவது, பொழுது போக்குவது, கணினி மூலம் அலுவலக பணிகளை நிறைவேற்றுவது என அனைத்தும் நான்கு சுவருக்குள் நடத்தி முடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நிம்மதியோடு இவைகளை நிறைவேற்றி முடிப்பதற்கு மின்சாரம் மிக மிக அவசியம். மின்சாரம் இல்லாமல் எதுவும் இல்லை. மின்சாரம் சிறிது நேரம் தடைபட்டாலும் அதினால் ஏற்படும் சிரமம் அதிகம். எனவே மின்தடை …
Read More »வாட்ஸ் ஆப் குழு நண்பர்கள் உதவியுடன் தெருக்கூத்து கலைஞர்களுக்கு உதவி செய்த தெருக்கூத்து ஆர்வலர் திரு. வெங்கடாஜலபதி
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் பள்ளித்தென்னல் கிராமத்தை சேர்ந்தவர் திரு. வெங்கடாஜலபதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார் . இவர் தமிழர்களின் பாரம்பரியமான கபடி விளையாட்டு மற்றும் தெருக்கூத்து கலைகளில் மிகுந்த ஆர்வமுள்ளவர். இந்த நிலையில் தற்போது கொரோனா நோய் தடுப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதையடுத்து தெருக்கூத்து கலைஞர்கள் தங்களின் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதால் அவர்களுக்கு உதவும் விதமாக தன்னுடைய தெருக்கூத்து வாட்ஸ் ஆப் குழு …
Read More »முடங்கிப் போன மூங்கில் கூடை முடையும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் கிழக்கு தாலுகா சாணார்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட **_அஞ்சுகுழிப்பட்டி யில் சுமார் 60 குடும்பங்கள் மூங்கில் கூடை முடையும் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் கூடை முடைவதற்கு தேவையான மூங்கில்கள் தேனியில் இருந்து திண்டுக்கல்லுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு திண்டுக்கல் லில் உள்ள மரக்கடைகளில் மூங்கில்களை விலைக்கு வாங்கி கூடை முடைந்து மொத்தமாக திண்டுக்கல், நத்தம், மதுரை, தேனி, போன்ற ஊர்களுக்கு கொண்டுபோய் மொத்த விலைக்கு விற்பனை செய்வது …
Read More »பணி முடிந்து நானே வருகிறேன்; கர்ப்பிணிக்கு ரத்தம் கொடுத்து உதவிய காவலர்’ – குவியும் பாராட்டுகள்
திருச்சி மாவட்டம்.மணப்பாறையில் இரண்டாம்நிலை காவலராகப் பணிபுரிந்து வருகிறார் சையது அபுதாஹிர். ஊரடங்கு சமயத்தில் மணப்பாறையில் காமராஜர் சிலை செக்போஸ்ட் பணியில் சையது அபுதாஹிர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சாலையில் தன் கணவருடன் நடந்துவந்துள்ளார். இதைப் பார்த்த அபுதாஹிர் அந்தப் பெண்ணையும் அந்தப் பெண்ணிண் கணவரையும் அழைத்துப் பேசியுள்ளார். `என் மனைவிக்குப் பிரசவ வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு என் மனைவியை அழைத்துச் சென்றேன். மருத்துவமனையில் …
Read More »ரூ 800 கோடி நஷ்டஈடு கொடுக்க போகுதா தமிழக அரசு?? – தமிழ்நாடு இளைஞர் கட்சி… நேரலையில்…வேலூர் மாவட்ட தலைவர் நரேஷ்…
நேரலை…அரசியல் பழகு… தமிழ்நாடு இளைஞர் கட்சி… வேலூர் மாவட்ட தலைவர் நரேஷ்… ? Live now ?? ரூ800 கோடி நஷ்டஈடு கொடுக்க போகுதா தமிழக அரசு?? .. அரசியல் பழகு… தமிழ்நாடு இளைஞர் கட்சி https://m.facebook.com/story.php?story_fbid=232872544594843&id=1769676426686486
Read More »மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுவது குறித்து-வேண்டுகோள் தமிழ்நாடு இளைஞர் கட்சி பொதுச்செயலாளர். டாக்டர்.ராஜசேகர்
மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுவது குறித்து-வேண்டுகோள் கடிதம்: மதிப்பும் மரியாதையும் மிக்க தமிழக முதல்வர் திரு கே எடப்பாடி பழனிச்சாமி ஐயா அவர்களுக்கு தற்சமயம் கொரோனா பேரிடர் காலத்தில் மதுபான கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டு 40 நாட்களை கடந்து விட்டது. இந்த தருணத்தில் மது போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மீண்டு வருவதற்கு இது ஒரு நல்ல தருணமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் மது கிடைக்காமல் ஆங்காங்கே ஒரு சிலர் …
Read More »