நம் எல்லோருக்கும் ஒரு ஆசை இருக்கும் APJ அப்துல் கலாம் மாதிரி மனிதர்கள் தங்களுடைய நாட்களை எவ்வாறு அமைத்து கொள்கிறார்கள் என்று. நான் APJ அப்துல் கலாம் அவர்களிடம் மிகுந்த மரியாதை கொண்டு படித்து கொள்ள விரும்பியது , எவ்வாறு வாழ்நாள் எல்லாம் மிகவும் துடிப்புடன் இருப்பது என்பதை மட்டும் தான். என்னுடைய அனுபவத்தில் அவரின் அன்றாட வழக்கமான செயல்களை பட்டியலிட முயற்சிக்கிறேன். உங்கள் அனுபவத்தையும் பகிரலாம். 1. வேலையில் …
Read More »போன்ல யாரு.. அடங்க மாட்டியா.. ஓவர் சந்தேகம்.. பாஜக பெண் தலைவியை சுட்டு பொசுக்கிய கணவன்!
போன்ல யாரு.. அடங்க மாட்டியா.. ஓவர் சந்தேகம்.. பாஜக பெண் தலைவியை சுட்டு பொசுக்கிய கணவன்! டெல்லி: ஓவர் சந்தேகம் ஏற்பட்டு.. பாஜக பெண் பிரமுகரை அவரது கணவனே துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டார். ஹரியானா மாநிலம் குருகிராமில் வசித்து வந்தவர் முனேஷ் கோதரா.. இவர் சுனில் என்பவரை 2001ஆம் ஆண்டு கல்யாணம் செய்து கொண்டார். கல்யாணமாகி சில வருடங்கள் கழித்து முனேஷூக்கு திடீரென அரசியல் ஆர்வம் வந்துவிட்டது.. தனது தோழியின் …
Read More »டிடிவி விஜயவிநாயகம் அவர்களை நேரில் சந்தித்து குளித்தலை பகுதி மக்கள் தேவைகளையும் மற்றும் எதிர்கால நகர் மற்றும் ஒன்றியத்தின் வளர்ச்சி குறித்தும் குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பாக ஆலோசனை
குளித்தலை பகுதி மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய பெருந்தலைவர் டிடிவி விஜயவிநாயகம் அவர்களை நேரில் சந்தித்து குளித்தலை பகுதி மக்கள் தேவைகளையும் மற்றும் எதிர்கால நகர் மற்றும் ஒன்றியத்தின் வளர்ச்சி குறித்தும் குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பாக ஆலோசிக்கப்பட்டது … இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு விவரங்கள் நகராட்சியாக தரம் உயர்ந்து 25 ஆண்டுகள் ஆகியும் குளித்தலை நகராட்சியில் பேருந்து நிலையம் அமைக்கப்படவில்லை எனவே குளித்தலை மக்களின் …
Read More »டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு :முதல்வருக்கு காயல் அப்பாஸ் பாராட்டு
*டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு :முதல்வருக்கு காயல் அப்பாஸ் பாராட்டு !* ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . சேலம் மாவட்டம் , தலைவாசலில், தெற்காசியாவின் மிகப்பெரிய ஓருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் பேசியது தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதிக்காது , …
Read More »கொடூர முகத்தை காட்டும் கொரோனா… கொத்து கொத்தாக செத்து மடியும் சீனர்கள்… நோய்க்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள்
சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாம்பு அல்லது வாவ்வால் மூலமாக பரவியதாக கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக எறும்பு தின்னி மூலமாக பரவியதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இநத் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 717 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த வைரஸ் நோய் பாதிக்கப்பட்டு 34,000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று …
Read More »பயிற்சியாளர் திரு.ஹக்கிம் நிறுவனர் மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை
*நமது கோயம்புத்தூரில் தகவல் அறியும் உரிமைச் சட்ட வகுப்பு* வரும் 16/02/2020 ஞாயிறு அன்று காலை 10.00 மணிக்கு கோயம்புத்தூரில் உள்ள மவுண்ட் கரமல் ஹாலில் நடைபெற உள்ளது *தெளிவான சிறந்த LED புரஜைக்டர் முறையில் தகவல் அறியும் சட்டம் குறித்த விளக்கம் களஆய்வு களஅனுபவம் மனு எழுதும் பயிற்சி இன்னும் பல* *பயிற்சியாளர் திரு.ஹக்கிம் நிறுவனர் மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை* *Follow@youtube hakkim rti* பயிற்சியில் கலந்து கொள்ள …
Read More »பிக்பாஸ் பிரபலங்கள் நடிக்கும் தலையெழுத்து என்ற படத்திற்கு புதுமுக துணை நடிகர்கள் மற்றும் நடிகைகள் தேர்வு
பிக்பாஸ் பிரபலங்கள் நடிக்கும் தலையெழுத்து என்ற படத்திற்கு புதுமுக துணை நடிகர்கள் மற்றும் நடிகைகள் தேர்வு செய்ய இருப்பதால் விருப்பமுள்ளவர்கள் 14/02/2020 அன்று காலை 11 AM மணியளவில் சங்ககிரி ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தி இந்த வாய்ப்பினை பயன்படுத்துமாறு படக் குழுவினர் இளைஞர் குரல் வாயிலாக தெரிவிக்கிறார்கள். தொடர்புக்கு: 9965557755 / 6379230726 Shree Sathyam Engineering & …
Read More »இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பாவா நகர் ஒன்றில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணி வெற்றிகரமாக தொடங்கியது.
இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பாவா நகர் ஒன்றில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணி வெற்றிகரமாக தொடங்கியது. அரவக்குறிச்சி பேரூராட்சியுடன் இளைஞர் குரல், நங்காஞ்சி நதி பாதுகாப்புக்குழு மற்றும் பிஎஸ்பி பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவில் நட்டனர். இதில் அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் தலைவர் கிருஷ்ணசாமி, நங்காஞ்சி நதி பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் முகமது பஜ்லுல் ஹக், இளைஞர் குரல் ஆசிரியர் …
Read More »சிறுவனை செருப்பை கழட்ட வைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் : காயல் அப்பாஸ் கண்டனம்
*சிறுவனை செருப்பை கழட்ட வைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் : காயல் அப்பாஸ் கண்டனம் !* ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முதுமலை வனப் பகுதியில் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் படை சூழ்ந்திருக்கும் போது, ஆதிவாசி சிறுவன் ஒருவனை அதிகாரத்தில் அழைத்து அதிகாரிகள் முன்னிலையில் தமது செருப்பை கழட்ட சொன்ன அமைச்சர் …
Read More »இந்தியாவில் முதன்முறையாக இஸ்லாத்தை ஏற்ற நபர் யார் தெரியுமா ???
இந்தியாவில் முதன் முதலில் இஸ்லாத்தை தழுவியது யார் தெரியுமா ? கிழியும்ஆயோக்கியர்களின் முகத்திரை…..!! ஏதோ இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது. முகலாயர்கள் வருகைக்கு பின்னர் தான் இஸ்லாம் இந்தியாவில் நுழைந்தது என்ற பொய்யை மீண்டும் மீண்டும் கூறிவரும் பொய்யர்களுக்கு இந்தியாவில் முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்ற நபர் யார் என்று தெரியுமா… ? சேரவம்சத்தை சேர்ந்த சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா. இவரது ஆட்சி இன்றைய கேரளா மற்றும் தமிழகத்தின் தென் …
Read More »