Thursday , July 31 2025
Breaking News
Home / Admin (page 9)

Admin

கல்வராயன் மலைவாழ் மக்களுடன்RGPRS அமைப்புகலாச்சார கலந்தாய்வு முகாம்

ராஜீவ்காந்தி பஞ்சாயத்ராஜ் சங்கதன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இரண்டு மாநிலங்களும் இணைந்து ஜூலை 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் (இரண்டுநாள் முகாம்) கல்வராயன்மலை மக்களின் வாழ்வாதாரம் குறித்த ஆய்வு முகாம் நடைபெற்றது. மலைவாழ் மக்களின் இல்லங்களில் உண்டு, உரையாடி, தங்கி அவர்களின் நிலை அறிந்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து வெள்ளிமலையில் நடைபெற்ற சுதந்திரதின கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களின் கோரிக்கைகள் தீர்மானமாக வைக்கப்பட்டது.முன்னதாக சுதந்திரதினத்தை கொண்டாடும் விதமாக …

Read More »

மக்கள் பார்க்க விரும்புவது நாட்டின் நம்பிக்கை திரு.ராகுல்காந்தி அவர்களைத்தான்.

தேசத்தின் பார்வை இப்போது திரு ராகுல்காந்தி அவர்களின் மீதுள்ளது. பெரும்பான்மை மீடியாக்களை குத்தகையெடுத்திருந்தும் நரேந்திர மோடி அவர்களால் ராகுல்காந்தியை மறைக்க முடியவில்லை. மக்கள் பார்க்க விரும்புவது நாட்டின் நம்பிக்கை திரு.ராகுல்காந்தி அவர்களைத்தான். மோடி : 647 பார்வையாளர்கள் ராகுல் காந்தி : 4,00,000  பார்வையாளர்கள்

Read More »

பொது சிவில் சட்டம் குறித்து மோடியின் பேச்சு ஆபத்தானது

நேற்று சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி பொது சிவில் சட்டம் குறித்து பேசிய பேச்சு நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தற்போதுள்ள சிவில் சட்டம் ஒரு வகுப்புவாத சிவில் சட்டம் என்று கூறி நாட்டுக்கு தேவை மதச்சார்பற்ற சிவில் சட்டம் என்ற விஷமத்தனமான கருத்தை கூறியிருக்கிறார். இதை நிறைவேற்றினால் தான் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு இல்லாமல் இருக்க முடியும் என்ற கருத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் இந்த பேச்சு …

Read More »

காங்கிரசின் சார்பில் சர்வோதயா சங்கம் – அரசியல் பயிற்சி பட்டறை

காங்கிரசின் சார்பில் சர்வோதயா சங்கம் என்ற அமைப்பு அரசியல் தொடர்புள்ள பல பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகிறது. இந்தப் பயிற்சி பட்டறையில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் மட்டும் அல்லாது பொது மக்களின் மீது அக்கறை கொண்ட எவரும் கலந்து கொள்ளலாம்.அரசியல் அமைப்பின்பால் மிகுந்த நம்பிக்கையும், மக்களின் மீது அளவற்ற அன்பும் கொண்ட எந்த நபரும், சங்கம் நடத்தும் பயிற்சி பட்டறைகளில் கலந்து கொள்ள தகுதி பெறுகிறார்கள்.பெரும்பாலும் சங்கத்தின் பயிற்சி பட்டறைகள் …

Read More »

‘கலைஞர் நாணயம்” புகழ் மகுடத்தில் மற்றுமொரு வைரம்! ஒன்றிய அரசுக்கு நன்றி! முதலமைச்சர் ஸ்டாலின் மடல்.!

சென்னை: எதிர்காலத் தலைமுறையினரின் கலங்கரை விளக்கமான நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் புகழ் மகுடத்தில் மற்றுமொரு வைரமாக, அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடுகின்ற இந்திய ஒன்றிய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், நாணய வெளியீட்டு நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள மடலில்,” நூற்றாண்டு நாயகராம் நம் உயிர்நிகர் தலைவர் – முத்தமிழறிஞர் …

Read More »

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட்

சென்னை: புவி கண்காணிப்புக்கான அதிநவீன இஓஎஸ்-08 உட்பட 2 செயற்கைக்கோள்கள், எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் இன்று (ஆகஸ்ட் 16) காலை சரியாக 9.17 மணியளவில் திட்டமிட்டபடி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான 6 மணி நேர கவுன்ட்டவுன் இன்று அதிகாலை 3 மணியளவில் தொடங்கிய நிலையில் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இஓஎஸ்-08 செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இஓஎஸ்-08 எனும் …

Read More »

இன்று (15.8.2024) – 78-வது ஆண்டு இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, எனது தலைமையில் சென்னை அண்ணா சாலை தர்கா எதிரில் இருந்து சத்தியமூர்த்தி பவன் வரை 100 அடி நீள மூவர்ண கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் காரிய கமிட்டி உறுப்பினரும், ராஜ்ய சபா உறுப்பினருமான திரு.ப.சிதம்பரம் எம்.பி., அவர்கள், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் திரு.நாசே ராமசந்திரன் அவர்கள், மாநில துணைத்தலைவர் திரு.சொர்ணா சேதுராமன் அவர்கள், அமைப்புச் செயலாளர் திரு.ராம்மோகன் அவர்கள், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சிவ ராஜசேகரன் எம்.சி., அவர்கள், மகிளா தலைவர் திருமதி ஹசீனா செய்யது அவர்கள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் …

Read More »

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரவக்குறிச்சி ரோட்டரி உறுப்பினர்கள் கொடியேற்றும் விழாவில்…

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரவக்குறிச்சி ரோட்டரி உறுப்பினர்கள் அரவக்குறிச்சி பகுதியைச் சார்ந்த நான்கு அரசாங்க பள்ளிகளில் கொடியேற்றும் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். இதுபோன்ற பொது நல அமைப்புகள் அரசாங்க பள்ளியை நோக்கி சென்று அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளின் ஊக்கத்திற்கு உறுதுணையாக இருப்பது, அப்பகுதியில் வாழும் மக்களுக்கும் மற்றும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இளைஞர் குரல் சார்பாக அரவக்குறிச்சி ரோட்டரி …

Read More »

அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்!

“எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே – இதைத் தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே” சுதந்திரம் என்பது சமத்துவமெனும் பாரதியின் கனவை நினைவாக்க இந்நன்நாளில் உறுதியேற்போம். அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்!

Read More »

₹3 லட்சம் மானியம்! 1000 முதல்வர் மருந்தகம்! ரூ.500, ரூ.1000 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்த பின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய சுதந்திர தின உரை விவரம் பின்வருமாறு: “மக்களுக்கு உண்மையாக இருப்பதை மக்கள் தொண்டு என்று செயல்பட்டு வரும் எனக்கு தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக அளித்து வரும் வெற்றிக்கு நான் தலை வணங்குகிறேன். தமிழ்நாட்டின் உன்னதமான கோட்பாடுகளை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தி காட்டும் கடமையும் பொறுப்பும் நமக்கு உண்டு.மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையை 50 ஆண்டுகளுக்கு …

Read More »
NKBB TECHNOLOGIES