Sunday , July 27 2025
Breaking News
Home / Kanagaraj Madurai (page 64)

Kanagaraj Madurai

மதுரையில் அகில இந்திய முன்னாள் துணை ராணுவப்படை, தமிழ்நாடு சங்கம் சார்பாக கலந்தாய்வு கூட்டம்

மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய முன்னாள் துணை ராணுவப்படை, தமிழ்நாடு சங்கம் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் எஸ்.கே. சீனிவாசன், துணை சேர்மன் ஏ.வி பாண்டியன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைமுன்னாள் துணை ராணுவ படை மாவட்ட செயலாளர் ஆர்.ராமன் ஒருங்கிணைத்தார். மதுரை செய்தியாளர் கனகராஜ்

Read More »

மதுரையில் அகில இந்திய முன்னாள் துணை ராணுவப்படை, தமிழ்நாடு சங்கம் சார்பாக கலந்தாய்வு கூட்டம்

மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய முன்னாள் துணை ராணுவப்படை, தமிழ்நாடு சங்கம் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் எஸ்.கே. சீனிவாசன், துணை சேர்மன் ஏ.வி பாண்டியன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைமுன்னாள் துணை ராணுவ படை மாவட்ட செயலாளர் ராமன் ஒருங்கிணைத்தார். மதுரை செய்தியாளர் கனகராஜ்

Read More »

மதுரையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சித்திக் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். இதில் மாநில இளைஞரணி தலைவர் ஜெரோன்குமார் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ரபீக், மாவட்ட விவசாய அணி அழகுபாண்டி, …

Read More »

டெல்லியின் புதிய போலீஸ் கமிஷனராக சஞ்சய் அரோரா ஆகஸ்ட் 1-ம் தேதி பொறுப்பேற்பு.!

டெல்லியின் புதிய போலீஸ் கமிஷனராக சஞ்சய் அரோரா ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பொறுப்பேற்க உள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த இந்திய போலீஸ் சர்வீஸ் (ஐபிஎஸ்) அதிகாரியான அரோரா ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பொறுப்பேற்க உள்ளார். 1988 ஆம் ஆண்டு ஐபிஎஸ் குழுவைச் சேர்ந்த அரோரா, தற்போது இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் (ஐடிபிபி) காவல்துறை தலைமை இயக்குநராக (டிஜிபி) பணியாற்றி வருகிறார். சஞ்சய் …

Read More »

மதுரையில் மனித உரிமை செல் மாநில கலந்தாய்வு கூட்டம் மற்றும் விருது வழங்கும் விழா.!

மதுரையில் மனித உரிமை செல் மாநில கலந்தாய்வு கூட்டம் மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தலைவர் குமாரகிருஷ்ணன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.முன்னதாக எஸ்.எஸ்.காலனியில் உள்ள மேற்கு மண்டல அலுவலகத்தை அவர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முனைவர் பிச்சைவேல் தலைமை வகித்தார். மேற்கு மண்டல தலைவர் டாக்டர் …

Read More »

மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்கம் சார்பாக பெருந்திரள் முறையீடு போராட்டம்

மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்கம் சார்பாக அறிஞர் அண்ணா மாளிகை முன்பு,12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. ஓய்வு பெறும் நாளிலேயே அனைத்து ஓய்வூதிய பழங்களையும் வழங்கிட வேண்டும். தகுதியுள்ள அனைவருக்கும் அனைத்து நிலை பதவி உயர்வு வழங்கிட வேண்டும். கொரோனா ஊரடங்கு காலத்தில் பணியாற்றிய முன் களப்பணியாளர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை 15 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும். போன்ற 12 அம்ச …

Read More »

மதுரையில் மின் கட்டண உயர்வை கண்டித்து சிம்னி விளக்குகள் ஏந்தி எஸ் டி பி ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில்

மதுரையில் மின் கட்டண உயர்வை கண்டித்து சிம்னி விளக்குகள் ஏந்தி எஸ் டி பி ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை முனிச்சாலை சந்திப்பு அருகே மின் கட்டண உயர்வை கண்டித்து, தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம், தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, தெற்கு மாவட்ட செயலாளர் ஆரிப்கான், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா …

Read More »

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மூட்டா மற்றும் டான்சாக் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மூட்டா மற்றும் டான்சாக் சார்பாக தியாகராஜர் கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ‌ தியாகராஜர் கல்லூரியில் விதியை மீறி நடைபெறும் ஆசிரியர் அலுவலர் பணி நியமனத்தை தடுத்திடு எனவும், கட்டாய தேர்வு கட்டணத்தால் வாய்ப்பை இழந்த விண்ணப்பதாரர்களும் வாய்ப்பு பெறும் வகையில் பணி நியமன தெரிவை புதிதாக நடத்திடு எனவும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். …

Read More »
NKBB TECHNOLOGIES