Monday , July 28 2025
Breaking News
Home / Kanagaraj Madurai (page 29)

Kanagaraj Madurai

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக நடந்த இலவச பொது மருத்துவ முகாமை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்

மதுரை,அக்.29- மதுரை மீனாம்பாள்புரத்தில் உள்ள ராஜாஜி நடுநிலைப்பள்ளியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மருத்துவ முகாமை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். இந்நிகழ்விற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் மோகன்குமார் மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் மேத்தா (எ) ரபீக் ராஜா ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ஜலால் முஹம்மது வரவேற்று பேசினார் …

Read More »

மருதுபாண்டியர்களின் சிலைக்கு அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை சார்பாக மாலை அணிவித்து மரியாதை

மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 222-வது குருபூஜையை முன்னிட்டு மதுரை தெப்பக்குளத்தில் உள்ள அவர்களது திருவுருவச் சிலைக்கு, அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை மதுரை மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் மற்றும் மாநில இளைஞரணி செயலாளர் எம்.டி.ராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் அர்ச்சகர் பிரிவு மாவட்ட செயலாளர் ராமர் மற்றும் முத்துக்குமார், சங்குமணி, முத்தையா, நீதிராஜன், அஜீத்குமார் உள்ளனர்.

Read More »

உலக அமைதிக்காக 15 ஆயிரம் கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் உ.பி இளைஞருக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு.!

உலக அமைதிக்காக15 ஆயிரம் கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் உ.பி இளைஞருக்கு முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் மதுரை,அக்.26- உலக அமைதி மற்றும் குடிபோதை இல்லா உலகம் உருவாக்குவதற்காக 12 ஜோதிர் லிங்க தரிசனத்திற்காக 15,000 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் உத்திரப்பிரதேச இளைஞருக்கு மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமார் சந்தன மாலை சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்து பாராட்டினார் உத்திரபிரதேச மாநிலம் …

Read More »

தேவர் ஜெயந்தி விழாவிற்கு பசும்பொன்னில் வீர அஞ்சலி செலுத்த ரத்த கையெழுத்திட்டு உறவுகளை அழைத்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்

தேவர் ஜெயந்தி விழாவிற்கு பசும்பொன்னில் வீர அஞ்சலி செலுத்த ரத்தம் கையெழுத்திட்டு உறவுகளை அழைத்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மதுரை,அக்.26- ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜையை முன்னிட்டு வீர அஞ்சலி செலுத்த முன்னாள் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கழக தொண்டர்களுடன் ரத்தத்தில் கையெழுத்து போட்டு உறவுகளை அழைத்தார். அதை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட கழக தொண்டர்களும் ரத்தத்தில் கையெழுத்து போட்டனர். முன்னதாக …

Read More »

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் தங்க கவசம் ஓப்படைக்கப்பட்டது

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டுதங்க கவசம் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் நேற்று ஓப்படைக்கப்பட்டது மதுரை,அக்.26- ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30-ந் தேதி குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா பசும்பொன் தேவருக்கு ரூ.84 கோடி ரூபாய் மதிப்பில் 78 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை அ.தி.மு.க. சார்பாக வழங்கினார். விழா …

Read More »

மதுரையில் உயர்நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் லிங்கத்துரை இல்ல திருமண வரவேற்பு விழா

மதுரை கருப்பாயூரணியில் உள்ள எம்.பி திருமண மகாலில் உயர்நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் லிங்கத்துரை அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கோ.தளபதி எம்.எல்.ஏ கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் 10-வது வட்டக்கழக செயலாளர் புதூர் வி.சி.மாதவன், பொதுக்குழு உறுப்பினர்கள் முத்து கணேசன், ஆறுமுகம், பகுதி செயலாளர்கள் கிருஷ்ணபாண்டியன், ராதா கிருஷ்ணன், மற்றும் வட்டச் செயலாளர்கள் பவர் மணிகண்டன், கருப்புராஜ், முத்துமோகன், …

Read More »

காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாபெரும் சிலம்பாட்ட போட்டி முத்துராமன் ஜி தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாபெரும் சிலம்பாட்ட போட்டி காஞ்சிபுரம் சிலம்பாட்ட கழகத் தலைவரும், முன்னாள் அகில இந்திய பொதுச்செயலாளருமான முத்துராமன் ஜி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் 600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் கலைச்சுடர் எஸ்.ஆர்.லட்சுமணன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில பொதுச் செயலாளர் கே.ஜி. முரளி கிருஷ்ணன் சிலம்பாட்ட போட்டியை துவக்கி வைத்து வெற்றி …

Read More »

மதுரையில் காங்கிரஸ் நிர்வாகிகள் வீரவாஞ்சிநாதன், செல்வராஜ் ஆகியோர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டம்

மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள பெருந்தலைவர் நடிகர் திலகம் அறக்கட்டளை அலுவலகத்தில் மதுரை மாநகர காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் செல்வராஜ் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் வீரவாஞ்சிநாதன் ஆகியோர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மேலும் இந்நிகழ்வின் போது ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவிக்குபெருந்தலைவர், நடிகர் திலகம் அறக்கட்டளை சார்பாக10 ஆயிரம் ரூபாயை செல்வராஜ் வழங்கினார். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மீர்பாஷா, …

Read More »

மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் சிலைக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பாக மாலை அணிவித்து மரியாதை.

மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 222 வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள அவர்களது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவரும், 85 வது வார்டு அதிமுக வட்டக்கழக செயலாளருமான கே.ஜெயக்குமார், மாநிலத் துணைத் தலைவர்கள் மணிமாறன், சுப்பையா, மாநில செயலாளர்கள் மதுரை கருணாநிதி, சுடலை, செல்லையா மற்றும் அதிமுக இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் …

Read More »

தேசிய அளவில் நடைபெற உள்ள கூடைப்பந்து போட்டிக்கு மதுரையை சேர்ந்த பள்ளி மாணவி தேர்வு.!

மதுரை எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி தேசிய அளவில் நடைபெற உள்ள கூடைப்பந்து போட்டிக்கு தேர்வு மதுரை கேந்திரிய வித்யாலாயா பள்ளிகளில் நடந்த கூடைப்பந்து போட்டிகளில் வெற்றி பெற்று தமிழ்நாடு அணியில் விளையாட மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி தன்யஸ்ரீ குறிஞ்சி குமரன் அவர்கள் தேர்வாகியுள்ளார் இவர் தேசிய அளவில் உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடக்க உள்ள 17 வயதுக்குட்பட்டோர் கூடைப்பந்து போட்டியில் விளையாட உள்ளார் …

Read More »
NKBB TECHNOLOGIES