Saturday , December 20 2025
Breaking News
Home / Kanagaraj Madurai (page 18)

Kanagaraj Madurai

தி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பாக கட்டிட இன்ஜினியர்களுக்கான ஐசிபிஎல் சீசன் 2 கிரிக்கெட் போட்டி

தி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பாக கட்டிட இன்ஜினியர்களுக்கான ஐசிபிஎல் சீசன் 2 கிரிக்கெட் போட்டி மதுரையில் உள்ள மதுரா கல்லூரியில் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து கட்டிட இன்ஜினியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவ்விழாவை கட்டிட பொறியாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக ராஜேஷ் மற்றும்  இந்தியா சிமெண்ட்ஸ் மாநில மார்க்கெட்டிங் துறை தலைவர் இனியவன்,மண்டல மேலாளர் மதுசூதனன் மற்றும் விற்பனை அதிகாரிகள் ஒருங்கிணைந்து சிறப்பாக நடத்தினர். கட்டிட …

Read More »

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வி.பி.ஆர் செல்வகுமார் சால்வை வழங்கி வரவேற்றார்

மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ தலைமையில் அச்சம்பத்து பகுதியில் அளித்த வரவேற்பின் போது அதிமுக நிர்வாகி வி.பி.ஆர் செல்வகுமார் நினைவு பரிசு வழங்கி வரவேற்றார். இதில் டாக்டர் சின்னச்சாமி, மாஸ்.மணி, சோமசுந்தரம்,மணிகண்டபிரபு, சாமிநாதன், கார்த்திக்,டாக்டர் மலர்விழி, மலைச்செல்வி, சுமதி, திவ்யபாரதி, முத்துமணி, மங்கையர் திலகம், கௌசல்யா தேவி, உள்பட ஏராளமானோர் கலந்து …

Read More »

ஆழ்வார்புரம் பெருந்தலைவர் காமராஜர் அறக்கட்டளை அலுவலகத்தில் குடியரசு தின விழா

மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அறக்கட்டளை அலுவலகத்தில் இந்திய நாட்டின் 75-வது குடியரசு தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.. மேலும் மாநில பொதுக்குழு உறுப்பினர் பூக்கடை கண்ணன், தமிழ்நாடு சிறுபான்மை பிரிவு மாநிலத்தலைவர் அசலாம் பாஸ், மாவட்ட பொதுச் செயலாளர் கார்மேகம், கருப்பாயூரணி மாரிக்கனி ஆகியோர் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. பின்னர் ஏழை எளிய மக்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. …

Read More »

மயிலாடுதுறை மாவட்டம் வள்ளாலகரம் ஊராட்சி குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பாக குடியரசு தின விழா…!

இந்திய நாட்டின் 75 வது குடியரசு தின விழா மயிலாடுதுறை மாவட்டம் வள்ளாலகரம் ஊராட்சி குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், விஜய் நர்சரி பள்ளியின் மாணவ மாணவிகளுக்கு, Rtn S. சத்யபால், Rtn கார்த்திகேயன், Rtn உதயகுமார் சார்பில் நோட் புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கூட்டமைப்பு தலைவர் அய்யா சாமி செல்வம் தலைமையில் , செயலாளர் R.R. பாபு வரவேற்பு ஆற்றினார்.மயிலாடுதுறை உதவி …

Read More »

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மதுரை மண்டலம் சார்பாக குடியரசு தின விழா…!

இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை கீழமாசி வீதியில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மதுரை மண்டலம் சார்பாக, தெற்கு பகுதி தலைவர் செந்தில்நாதன் தலைமையில், மண்டல தலைவர் டி.எஸ் மைக்கேல் ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநில அமைப்பு செயலாளர் தங்கராசு, இளைஞரணி மாவட்ட தலைவர் சில்வர் சிவா, மண்டல துணைத் தலைவர்கள் வாசுதேவன், கரண்சிங் மற்றும் சேது …

Read More »

மதுரை டி.ஆர்.ஓ காலனியில் செந்தமிழ் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக குடியரசு தின விழா : டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் பங்கேற்பு..!

மதுரை டி.ஆர்.ஓ காலனியில் செந்தமிழ் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பிஸ்மில்லாகான் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் துணைத்தலைவரும், அதிமுக நிர்வாகியுமான டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில் சங்கத்தின் தலைவர் விஜயராஜா, செயலாளர் சாமுவேல் என்ற சரவணன், பொருளாளர் அசோக்குமார், துணைத்தலைவர் ராஜசேகரன், துணைச் செயலாளர்கள் விஜய் …

Read More »

ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் அலுவலகத்தில் குடியரசு தின விழா..!

மதுரை பெத்தானியாபுரத்தில் உள்ள ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் அலுவலகத்தில் இந்திய நாட்டின் 75-வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னாள் ராணுவ வீரர் ரத்தினசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்விற்கு மேனேஜிங் டிரஸ்டி சோலை எஸ் பரமன் தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை டிரஸ்டி திருஞானசம்பந்தம் வரவேற்று பேசினார்.டிரஸ்டிகள் முத்துலட்சுமி சுரேஷ் மற்றும் அபூர்வ கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் மாணவ …

Read More »

அகில இந்திய தெலுங்கு சம்மேளனம், ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சி மற்றும் பெத்தானியாபுரம் நாயுடு சங்கம் இணைந்து மாமன்னர் திருமலை நாயக்கர் ஜெயந்தி விழா

அகில இந்திய தெலுங்கு சம்மேளனம், ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சி மற்றும் பெத்தானியாபுரம் நாயுடு சங்கம் இணைந்து மாமன்னர் திருமலை நாயக்கரின் 441 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பொது மருத்துவ முகாம், ஏழை, எளியோர்களுக்கு வேட்டி,சேலை மற்றும் மாணவ மாணவிகளுக்கு நோட்புக் மற்றும் கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் எவர்கிரீன் ஜி.வி …

Read More »

மன்னர் திருமலை நாயக்கரின் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக சுமன் தேவர் மாலை அணிவித்து மரியாதை..!

மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மஹாலில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் டாக்டர் மகாராஜன் ஆணைக்கிணங்க மாநிலச் செயலாளர் சுமன் தேவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு வழக்கறிஞர் மகாராஜன் தலைமையின் கீழ் இயங்கி வருகிறது. இதன் மாநிலச் செயலாளராக மதுரையைச் சேர்ந்த சுமன் தேவர் உள்ளார். மேலும் ஜாதி,மத பாகுபாடு இல்லாமல் …

Read More »

அப்துல் கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி மரக்கன்றுகளை வழங்கினார்.

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் இளைஞர்களைக் கவர்ந்த ஜனாதிபதியாக திகழ்ந்ததோடு, இந்தியா வல்லரசாக வேண்டுமென்ற கனவையும் கொண்டிருந்தார். அவர் கண்ட பல கனவுகளில் ஒன்று பசுமையான இந்தியாவை உருவாக்குவது! உலக வெப்பமயமாதலுக்கு எதிரான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தவும்,அப்துல்கலாம் அவர்களின் கனவை நனவாக்கும் விதமாக, அவரது அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் அவர்களின் ஆலோசனைப்படி தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கவும் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கத்தின் சார்பாக …

Read More »
NKBB TECHNOLOGIES