Friday , January 30 2026
Breaking News
Home / கரூர் (page 5)

கரூர்

கரூர்

கரூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

கரூர்: கரூர் மாவட்டத்தில், நேற்று வரைவு வாக்காளர் பட்டியலை, கலெக்டர் தங்கவேல் வெளியிட்டார்.அதன்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில், 99 ஆயிரத்து, 487 ஆண்களும், ஒரு லட்சத்து, 8,908 பெண்களும், மூன்று திருநங்கைகள் உள்பட, இரண்டு லட்சத்து, 8, 398 வாக்காளர்கள் உள்ளனர்.கரூர் சட்டசபை தொகுதியில், ஒரு லட்சத்து, 10 ஆயிரத்து, 570 ஆண்களும், ஒரு லட்சத்து, 22 ஆயிரத்து, 980 பெண்களும், 27 திருநங்கைகள் உள்பட, …

Read More »

அண்ணாமலை சொல்கிறார் ஆளுநர் கேட்கிறார்: காதர் மொய்தீன் குற்றச்சாட்டு

கரூர் மாவட்டம் : அரவக்குறிச்சி அடுத்த பள்ளப்பட்டியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் அளித்த பேட்டி: தமிழகத்தில் திமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாங்கள் அதற்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம். வரும் தேர்தலிலும் சிறப்பாக செயல்பட்டு திமுகவை வெற்றியடைய செய்வோம். 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க கவர்னர் கையெழுத்திடவில்லை. கவர்னர் கையெழுத்திட மாட்டார் என பாஜக மாநில தலைவர் …

Read More »

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியராக மாற்றம்

கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படுகிறார். தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் திட்ட இயக்குனர் தங்கவேல் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்படுகிறார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு SPயாக நியமிக்கபடுகிறார். கரூர் மாவட்டத்திற்கு நீலகிரி மாவட்ட எஸ்பி பிரபாகர்.

Read More »

கரூர் அருகே வேன் மீது கார் மோதிய விபத்தில் வேன் ஓட்டுநர் சரவணன் சம்பவ இடத்தில் பலி-விபத்தில் சிக்கிய உடலை தீயணைக்கத் துறையினர் போராடி மீட்டனர்

கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆட்டையான்பரப்பு அருகே ஈரோடு கருங்கல்பாளையத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனை தாண்டி அரவக்குறிச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்ற டாடா ஏசி வேன் மீது மோதிய விபத்தில் வேன் டிரைவர் சரவணன் உயிழந்துள்ளார். காரில் சென்ற மூன்று பேர்கள் படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.உயிர் இழந்த சரவணனின் உடலை கரூர் அரசு …

Read More »

கரூரில்,முதலமைச்சர் உத்தரவை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியர்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் அரசு அலுவலகங்களில் மனு அளிக்க வரும் பொதுமக்களின் மனுக்களை மனுக்களாக பார்க்காமல், அவர்களது பிரச்சனைகளாக அரசு அதிகாரிகள் அணுக வேண்டும். மனு அளிக்க அரசு அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை, இருக்கை அளித்து அமர வைத்து அவரிடம் மனுக்களை பெற்று, மனுக்களை ஆராய்ந்து, அவர்கள் குறைகள் குறித்து கனிவுடன் கேட்டு, சட்டப்படி வாய்ப்பு உள்ள அனைத்து கடமைகளையும் நிறைவேற்றி …

Read More »

100 நாள் வேலைத் திட்டம் | “தமிழகத்தில் 9 வாரங்களாக ஊதியம் வழங்கவில்லை” – ஜோதிமணி எம்.பி காட்டம்

கரூர்: காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிரான போக்கை பாஜக கைவிடவேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. செ.ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார். கரூர் எம்.பி. அலுவலகத்தில் எம்.பி. செ.ஜோதிமணி செய்தியாளர்களிடம் இன்று கூறியது: ”மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்தில் கடந்த 9 வாரங்களாக, 2 மாதத்துக்கு மேலாக ஊதியம் வழங்கவில்லை. இதனால், கடுமையான பொருளாதார நெருடிக்கடியில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். நாடு முழுவதும் இத்திட்டத்தில் 1.31 கோடி பயனாளிகள் உள்ளனர். இதில் …

Read More »

ஊடகங்கள் மீதான பாஜக அரசின் புதிய தாக்குதல் குறித்து இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணியின் (இந்தியா) அறிக்கை

ஊடகங்கள் மீதான பாரதிய ஜனதா கட்சியின் (BJP) அரசாங்கத்தின் புதிய தாக்குதலை இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (இந்தியா) கட்சிகள் கடுமையாகக் கண்டிக்கின்றன. ஊடகங்கள் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட்ட பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்துக்காக நாங்கள் உறுதியாக நிற்கிறோம். கடந்த ஒன்பது ஆண்டுகளில், பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகம், நியூஸ் லாண்ட்ரி, டைனிக் பாஸ்கர், பாரத் சமாச்சார், காஷ்மீர் வாலா, தி வயர் போன்றவற்றை ஒடுக்க புலனாய்வு அமைப்புகளை …

Read More »

ஒன்றிய நிதியமைச்சர் திருமிகு. நிர்மலா சீதாராமன் மற்றும் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.கிரிராஜ் சிங் அவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் 13.09.2023 அன்று எழுதிய கடிதத்தின் தமிழாக்கம்…

எனது நாடாளுமன்றத் தொகுதியான கரூரில் உள்ள MGNREGA தளங்களுக்குச் சென்று தற்போது நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து வருகிறேன். எனது வருகைகளின் போது, அனைத்து MGNREGA ஊழியர்களுடனும் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கடந்த 8 வாரங்களாக ஊதியம் வழங்கப்படாததால் அவர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்வது எனது கவனத்திற்கு வந்துள்ளது. கிராமப்புறங்களில் ஏழ்மையான விவசாயப் பின்னணியில் இருந்து வந்த இந்தத் தொழிலாளர்கள், இந்தத் தொழிலை மட்டுமே நம்பி …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES