இன்று சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு தினமாக தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திருமதி.ரவளி பிரியா I.P.S அவர்களின் தலைமையில் கந்துவட்டி தடுப்பு சட்டம் 2003 கந்துவட்டி வசூல் செய்வது குற்றம் என்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு எடுத்துரைத்து உறுதிமொழி கூறப்பட்டது மேலும் காவல்துறை தலைமை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. ஜெயச்சந்திரன் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதிப்பிற்குரிய திரு.கெனடி மற்றும் பெண்கள் …
Read More »