Wednesday , July 30 2025
Breaking News

குளித்தலை பகுதி இளைஞர்கள் பேருந்தை சிறைபிடித்து ஒப்படைப்பதாக அறிவிப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி பேருந்து நிலையத்திற்கு பல நேரங்களில் பேருந்துகள் வருவதில்லை என்றும் அவ்வாறு வரும் ஒரு சில பேருந்துகள் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் குளித்தலை பகுதியில் உள்ள நிறுத்தத்தில் பேருந்து நிற்காது எனவும் குளித்தலை பயணிகள் பேருந்தில் ஏற வேண்டாமெனவும் கூறியுள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர் இதனையடுத்து இங்குள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு வருகின்ற 12ஆம் தேதி இரவு 10 மணி முதல் காலை 5 …

Read More »

நாட்டு நலத்திட்டப்பணிகள் நிறைவு விழா

நாட்டு நலப்பணி திட்டம் நிறைவு விழாகரூர் அரசு மேல்நிலை பள்ளியில் நாட்டு நலத்திட்டத்தின் சிறப்பு ஏழு நாள் முகாமின் கடைசி நாளான இன்று 30.09.2019 காலை டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கரூர் எ.ஆர்.எஸ் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் ஹெல்த் சயின்ஸ் இல் 30 மாணவிகளும் , அரசு மகளிர் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் 25 பேரும் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். இப்பேரணி அரசு மகளிர் …

Read More »

மக்கள் நலனுக்காக இளைஞர்கள் நடத்தும் இலவச முகாம்

காந்தி ஜெயந்தி அன்று விஷ்ணு காது மூக்கு தொண்டை மருத்துவமனை மற்றும் விழித்தெழு அறக்கட்டளையுடனும் தமிழ்நாடு இளைஞர் கட்சி இணைந்து நடத்தும் காது மூக்கு தொண்டை இலவச சிகிச்சை மற்றும் ஆலோசனை முகாம்….. அரசு உயர்நிலைப்பள்ளி பஞ்சாயத்து அலுவலகம் அருகில் கவுண்டம்பாளையம் கோயம்புத்தூர்…… காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை (புதன் கிழமை அன்று) 2.10.2019

Read More »

எ.ஆர்.எஸ் கல்லூரி மற்றும் அரசு மகளிர் பள்ளி இணைந்து நடத்தும் மாபெரும் டெங்கு கொசு ஒழிப்பு பேரணி

கரூர் அரசு மேல்நிலை பள்ளியில் நாட்டு நலத்திட்டத்தின் சார்பாக சிறப்பு ஏழு நாள் முகாமின் கடைசி நாளான 30.09.2019 திங்கள் காலை டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது. இதில் கரூர் எ.ஆர்.எஸ் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் ஹெல்த் சயின்ஸ் இல் 30 மாணவிகளும் , அரசு மகளிர் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் 25 பேரும் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொள்ள உள்ளனர். இப்பேரணி அரசு மகளிர் பள்ளியில் …

Read More »

தியாகி பகத்சிங் அவர்களது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

கரூர் 28 செப்டம்பர் 2019 BYSF,SDM,COITU,108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம், மற்றும் பொதுமக்கள் நல்லுறவு கமிட்டி சார்பில் தமிழ்நாடு முழுவதும் தியாகி பகத்சிங் அவர்களின் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கரூரில்…

Read More »

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய ஆய்வாளர் திருமதி.மு.கௌசர் நிஷா(ACTU)

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய ஆய்வாளர் திருமதி.மு.கௌசர் நிஷா.(ACTU) கரூர்.28.09.19. கரூர் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு. (ACTU) ஆய்வாளர் திருமதி மு.கௌசர் நிஷா. அவர்கள் லாலாபேட்டை காவல் நிலைய சரகம் மகாதானபுரம் பகுதியில் உள்ள பெண்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வும். மனிதகடத்தல் மற்றும் குழந்தை கடத்தல் பற்றிய விழிப்புணர்வையும், குழந்தைகளுக்கு பாதுகாப்பான தொடுதல் மற்றும் பாதுகாப்பு அற்ற …

Read More »

ஜேசிஐ கரூர் சிட்டி மற்றும் கே எஸ் வி பள்ளி இணைந்து பனை விதைகள் நடும் நிகழ்ச்சி

இயற்கையின் நண்பர்கள், JCI Karur CITY, கரூர் மாவட்டச் சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் KSV மேல்நிலைப்பள்ளி ஆகியோர் KSV மேல்நிலைப்பள்ளியின் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களுடன் இணைந்து இன்று காலை 8 மணிக்கு ஆனந்தகவுண்டனூர் மற்றும் பொரணி குளங்களில் பனைவிதை நடப்பட்டது. பனைவிதை நடும் நிகழ்வை உதவி இயக்குனர்(பஞ்சாயத்து) திரு.உமாசங்கர் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் KSV மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு. பத்மநாபன், ஜேசிஜ கரூர் சிட்டி இயக்கக்கிளையின் தலைவர் ஜேசி.அருள்குமார், கல்வி …

Read More »

கிராம சபை ஏன்? எதற்கு?

கிராம சபை ஏன்? எதற்கு? – விழிப்புணர்வு கிராம சபை கூட்டம் சட்டமன்றம் நாடாளுமன்றதிற்கு நிகரான அதிகாரம் கொண்டது. அக்டோபர் 02 கிராம சபையில் கலந்துகொண்டு உங்கள் கிராம வளர்ச்சிக்கு தீர்மானம் நிறைவேற்றுங்கள். – தமிழ்நாடு இளைஞர் கட்சி

Read More »

ஒவ்வொரு வீடும் நம்மாழ்வார் முறையும்

ஒரு வீட்டிற்கு முன்பு வேப்ப மரம் பக்கத்தில் ஒரு முருங்கை மரம் வெளியே பப்பாளி மரம் குளிக்கும் தண்ணீர் போகும் இடத்தில் வாழைமரம் பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தன்னை அதன் அருகில் ஒரு எழுத்தும் அதன் நிழல் பகுதியில் கருவேப்பிலை செடி இருக்கும் அதன் அருகில் ஒரு நிமிடத்தில் அதன் அருகில் ஒரு மாமரம் இப்படி ஒரு வீடு கட்டினால் அந்த ஊரில் ஒருவர் கூட பசியுடன் தூங்க மாட்டார்கள். …

Read More »

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் – ரூபா குருநாத்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக ரூபா குருநாத் தேர்வு: ரூபா குருநாத் ஐசிசி முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசனின் மகள் ஆவார் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவர் ரூபா குருநாத் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES