Friday , December 19 2025
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

YouTube player
NKBB Technologies

கல்வி மாவட்ட அளவில் சதுரங்க போட்டியில் இரண்டாமிடம் பெற்ற துவக்கப்பள்ளி மாணவர்க்கு பாராட்டு விழா

கல்வி மாவட்ட அளவில் சதுரங்க போட்டியில் இரண்டாமிடம் பெற்ற துவக்கப்பள்ளி மாணவர்க்கு பாராட்டு விழா ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி மெட்ரோபாலிட்டன், அப்துல் கலாம் பசுமை இந்தியா நம்பகம் இணைந்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர் நான்காம் வகுப்பு பயிலும் மாணவன் மித்ரன் திருச்சி கல்வி மாவட்ட அளவில் 11 வயதிற்குட்பட்ட பிரிவு சதுரங்க போட்டியில் இரண்டாமிடம் பெற்றதை முன்னிட்டு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் …

Read More »

துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு துளசிச்செடி வழங்கும் விழா

துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு துளசிச்செடி வழங்கும் விழா ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி மெட்ரோபாலிட்டன், அப்துல் கலாம் பசுமை இந்தியா நம்பகம் இணைந்து அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு துளசிச்செடி வழங்கும் விழா நடைபெற்றது. ஓசோன் படலத்தைப் பாதுகாக்க வீடுகள்தோறும் துளசிச் செடியை வளர்க்கலாம். அரசமரம், மூங்கில், துளசி இவை மூன்றும் காற்று மண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக் …

Read More »

டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் – சேலம் மாவட்டம்

சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினம் ஊராட்சி ஒன்றியத்தின் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய்களில் உயிரை பறிக்கும், மிகவும் கொடிய நோயான டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள், அதிக அளவில் ஊர்ந்து கொண்டிருக்கின்றன. சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்கள், நோயின்றி நலமுடன் வாழ, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கருத்தில் கொண்டு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்படிக்கு, இளைஞர் குரல் செய்திகளுக்காக R விமல்குமார்……  

Read More »

திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில் தள்ளுமுள்ளு…

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் நிருபர்கள் அனுமதிக்கப் படாததால் சற்று நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டு நிருபர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர் அதனால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது….  

Read More »

பரிகாரம் என்று நாம் செய்து நமது விதியை மாற்ற முடியும் என்றால்?….

என்னிடம் ஜோதிட ஆலோசனை கேட்கும் நன்பர்கள் அதிகமாக பிரச்சினைக்கு தீர்வு எதாவது உண்டா என்று கேட்கிறார்கள்.. பரிகாரம் என்று நாம் செய்து நமது விதியை மாற்ற முடியும் என்றால்.. ஜாதகத்தில் உள்ள கட்டங்களில் மாற்றம் வந்து விடுமா என்ன??? நம் வாழ்க்கையில் வரும் அனைத்து கஷ்டங்கள் மற்றும் பிரச்சினைகளும் … நம் வாழ்வை அடுத்த நிலைகளுக்கு எடுத்து செல்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா??? ஆனால் நம் மனது இந்த பிரச்சினை …

Read More »

7 பேர் விடுதலைக்கு ஆளுநர் எதிர்ப்பு! தமிழக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

திரு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழர்கள் ஏழு பேரையும் கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்துக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாகவும் தனது எதிர்ப்பை அவர் தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் கூறி விட்டதாகவும் என்று தி இந்து ஆங்கில நாளேட்டில் செய்தி வெளியாகியுள்ளது. …

Read More »

காவல், பெண் ஆய்வாளரின் சடலத்தை சுமந்து சென்ற துணை ஆணையர்.

கருப்பை புற்றுநோயால் இறந்த சென்னை தண்டையார்பேட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதேவி உடலை காவல் துணை ஆணையர் சுப்புலட்சுமி சுமந்து சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Read More »

ஊட்டியே காஷ்மீர் ஆகியது மேகத்தால்…

கோயம்புத்தூரில் இருந்து ஊட்டிக்கு இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு புறப்பட்டார் தர்மேந்திரா… செல்லும் வழியில் மிகுந்த மேகம் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை எங்கே தவறி விழுந்து விடுவோமோ பள்ளத்தில் என்ற அச்சத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். ஆங்காங்கே சாலைகள் மழையினால் சேதமடைந்து அதனால் பாதிக்கப்பட்ட இடங்களை பழுதுபார்க்கும் பணி நடந்து கொண்டிருக்கும் காரணத்தினால் ஊட்டிக்கு பயணிக்கும் பயணிகள் முக்கியமாக இரு சக்கர வாகனங்களில் செல்லும் அன்பர்கள் தயவு செய்து கவனமாக …

Read More »

மதுரை மாவட்டம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து – SDPI கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து #SDPI_கட்சி மதுரை மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஷ்மீரை போன்று தமிழக முஸ்லிம்களை ஒதுக்கி வைக்கும் சூழல் உருவாகும் என்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சை கண்டித்து மதுரை மாவட்டம் #SDPI கட்சி சார்பாக மதுரை தெற்குவாசல் சின்னக்கடை வீதியில் இன்று(18-10-2019) மதியம் 1:45 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்ட தலைவர் A.முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. SDPI …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES