`எந்த சுயநலத்துக்கும் அவர் இடம் கொடுத்ததில்லை!’-தலைமை நீதிபதி ராஜினாமா முடிவு குறித்து வழக்கறிஞர்கள்
மும்பை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியாக இருந்த தஹில்ரமணி கடந்த வருடம் பதவி உயர்வு பெற்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தஹில்ரமணி நியமிக்கப்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையில் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த மாதம் 28-ம் தேதி வெளியிட்டிருந்தது. அதன்படி, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ஏ.கே.மிட்டலை சென்னை உயர் நீதிமன்றத்துக்கும் சென்னை …
Read More »
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்
