October 10, 2019
சேலம், தமிழகம்
473
இன்று காலை 8.45 மணியளவில் அரசு பேருந்தும் A V S கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 22 கல்லூரி மாணவர்கள் உட்பட 30 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதில் 26 பேர் லேசான காயங்களுடனும், 4 பேர் பலத்த காயங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர் குரல் செய்திகளுக்காக காரிப்பட்டியிலிருந்து விமல்குமார்.
Read More »
October 10, 2019
செய்திகள்
608
?முன்னுரிமை? ? நண்பர்களே, தினமும் மாலை 7-8 மணிக்குள் நம் பேஸ்புக் நேரலை ?தயவுசெய்து பங்கேற்று ஒரு ஊடாடும் அமர்வை உருவாக்கவும் ?TNYP கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்கள் பற்றிய நம் எல்லா கேள்விகளையும் தெளிவுபடுத்த முடியும், ?சமூகப் பிரச்சினைகளில் நிலைப்பாடு தினசரி ஒரு தலைப்பை எடுத்து விவாதிப்போம் ?தவறவிடாதீர்கள் ?தயவுசெய்து நேரடி ஒளிபரப்பில் கருத்துத் தெரிவிக்கவும், பகிரவும் ? புரிந்துகொள்ளுதலுக்கும் ஆதரவிற்கும் நன்றி *அரசியல் பழகு – ஒரு கலந்துரையாடல்* …
Read More »
October 10, 2019
அறிவியல், இந்தியா, தமிழகம்
478
பெனெல்லி லியோன்சினோ 250 பைக் அறிமுகம்! இந்த இ-பைக்கில் பயணிப்பதற்கு ஹெல்மெட், லைசென்ஸ், பதிவெண் என எதையுமே வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்தியாவில் அறிமுகமானது சூப்பர் இ-பைக். கூடுதல் தகவலை கீழே காணலாம். குஜராத் மாநிலம், அஹமதாபாத் நகரத்தை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன தயாரிப்பு நிறுவனமான கிரீன்வோல்ட் மொபிலிட்டி நிறுவனம், அதன் புத்தம் புதிய மின்சார வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் தயாரிக்கும் …
Read More »
October 10, 2019
கள்ளக்குறிச்சி, தமிழகம்
449
சின்னசேலம் வாரச்சந்தை குறுக்கே செல்லும் கழிவுநீர் வாய்க்கால் தரைப் பாலம் அருகே தேக்கம் ஏற்பட்டுள்ளது. அதை நீக்காமல் கால்வாயை கரையை உடைத்து நீரை சந்தையின் உள்ளே திருப்பி விடப்பட்டுள்ளது. சந்தை சேரும் சகதியுமாய் கடும் சுகாதாரக்கேடு உருவாகி நோய் பரவும் நிலை உருவாகியுள்ளது. இதை பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளுமா? அல்லது கை விடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இப்படிக்கு இளைஞர் குரல்
Read More »
October 10, 2019
தமிழகம்
544
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் தொழுதூர் ராமநத்தம் பகுதி கடலூர் டு திருச்சி செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை பணியாளர்கள் மற்றும் காவல் துறை மூலமாக அகற்றம் செய்யப்பட்டது.
Read More »
October 10, 2019
இந்தியா, செய்திகள், தமிழகம்
837
இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு வார சம்பள முறையே நடைமுறையில் இருந்து வந்தது…!! ( வருடத்திற்கு 52 வாரங்கள்). ஆங்கிலேயர்கள் மாத சம்பள முறையை அமுல் படுத்தினார்கள் 4வாரங்களுக்கு ஒரு சம்பளம் என கணக்கிட்டு மாத சம்பளமாக கொடுத்தனர்…!!(12×4=48 வாரங்கள்). அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்திற்கு 12 சம்பளம் வருகிறது. ஆனால் 4வாரத்திற்கு ஒரு சம்பளம் என்று கணக்கிட்டு பார்த்தால் வருடத்திற்கு 13 சம்பளம் வர வேண்டும். …
Read More »
October 10, 2019
இந்தியா, இளைஞர் கரம், செய்திகள், தமிழகம், விளம்பரம், வேலை வாய்ப்பு
480
இணைய செய்தித்தாள் தொடங்க வேண்டுமா? Want to start online News Website? மிகக் குறைந்த விலையில் உங்களது இணைய செய்தித்தாள் என் கே பி பி டெக்னாலஜிஸ் நிறுவனம் மூலமாக ரூபாய் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை செய்து தரப்படும். இதில் டொமைன் ஹோஸ்டிங் உள்ளடங்கும் மேலும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் வேண்டுமெனில் அதுவும் மிக மிக குறைந்த விலையில் செய்து தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மற்றும் …
Read More »
October 10, 2019
செய்திகள்
349
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வரும் 7-ந்தேதி முதல் அனைத்து ரேசன் கடைகளிலும் வழங்கப்படுகிறது.கடந்த ஆண்டு பொங்கல் பொருட்கள் தொகுப்பு பச்சை நிற ரேசன் கார்டு வைத்துள்ள குடும்பங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.சர்க்கரை பெறக்கூடிய குடும்ப அட்டை வைத்து இருப்பவர்களுக்கு இதுவரை பொங்கல் பரிசு வழங்கப்படவில்லை. இதனால் நடுத்தர மற்றும் வசதி படைத்த குடும்பத்தினர் அதிருப்தி அடைந்தனர்.ஆனால் இந்த வருடம் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பொருட்கள் …
Read More »
October 10, 2019
இந்தியா, செய்திகள், தமிழகம்
371
இலங்கையில் அதிபர் தேர்தல் நவம்பர் 16ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகருமான கோத்தபய ராஜபக்சே போட்டியிடுகிறார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பியான இவர், ராஜபக்சே கட்சியின் வேட்பாளராக மனுதாக்கல் செய்துள்ளார். இதற்கிடையே, அவர் இலங்கை குடிமகன் அல்ல, அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்றும், அவரது இலங்கை குடியுரிமை சான்றிதழ் போலியாக உருவாக்கப்பட்டதாகவும் இலங்கை மேல்முறையீட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இலங்கை அரசியல் சட்டப்படி, அந்நாட்டு குடிமகன் மட்டுமே …
Read More »
October 10, 2019
இந்தியா, சமூக சேவை, செய்திகள், தமிழகம்
274
ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க் அமைதிக்கான நோபல் பரிசுக்கான போட்டியில் இடம்பெற்றுள்ளார். சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்ட இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், உலக வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகம் முன்பு தனி ஒரு ஆளாக போராட்டம் நடத்தினார். இதன் மூலம் பிரபலமான அவர் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலராக அறியப்பட்டார். அதனை தொடர்ந்து கிரேட்டா தன்பர்க், தனது பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்துவிட்டு …
Read More »