Tuesday , July 29 2025
Breaking News

இன்று சென்னையில் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக இல்லாத குடும்பங்களுக்கு இயன்றதை நிவாரண பொருட்கள் வழியாக செய்த இளைஞர்கள்…

சென்னை: விருகம்பாக்கம் மின்மயானம் (பெரிய சுடுகாடு) எதிரில் உள்ள 60க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தினக்கூலி குடும்பங்களுக்கு சுமார் 1500 மதிப்புள்ள நிவாரண பொருட்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக கொடுக்கபட்டது. இந்தப் பகுதி சென்னை மதுரவாயல் 148 வட்டத்துக்குபட்டது. பண உதவி செய்த நண்பர்கள் பொன்னம்பலம், பாஷா, ராஜேஷ் மற்றும் மூர்த்தி அவர்களுக்கு தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாநில துணைச்செயலாளர் திரு. சண்முகம் அவர்கள் நன்றியை தெரிவித்துக் …

Read More »

தாமரை அறக்கட்டளை சார்பாக கார் வசதி மருத்துவ சிகிச்சைக்கு சென்றுவர…

கரூர் மாவட்டத்தில் 144 தடை உள்ளவரை கீழே உள்ள கிராமங்களில் கோயம்பள்ளி, சணப்பிரட்டி, மேலப்பாளையம், ஏமூர், கருப்பம்பாளையம், அப்பிபாளையம், பள்ளபாளையம், தாளப்பட்டி, புத்தாம்பூர், காக்காவாடி, மணவாடி, ஜெகதாபி, வெள்ளியனை, மூக்கணாங்குறிச்சி, பாகநத்தம், கே.பிச்சம்பட்டி மற்றும் கிராமங்கள், புலியூர், உப்பிடமங்கலம் நிறை மாத கர்ப்பினி தாய்மார்களுக்கு மற்றும் சிறு குழந்தைகளுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு சென்றுவர இலவச கார் வசதி தாமரை அறக்கட்டளை சார்பாக செய்து தரப்படும். தாமரை அறக்கட்டளைக்கு …

Read More »

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் – தமிழ்நாடு இளைஞர் கட்சியின் ஈரோடு மாவட்ட தலைவர் திரு.கோபால கிருஷ்ணன்.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன சடையம்பாளையத்தில் கூலி தொழில் செய்யும் வேறு மாவட்டங்களில் குடும்ப அட்டை வைத்திருக்கும் 16 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் அதே பகுதியைச் சேர்ந்த 3 குடும்பங்களுக்கு குடும்ப அட்டை இல்லாமல் இருந்தது. அதை உறிய முறையில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்கு தெரிவித்தோம் எனவும் உடனடியாக நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மற்றும் …

Read More »

தமிழ்நாட்டில் முதல் முதலில் திருவாரூர் காளைகள் அமைப்பு சார்பாக திருவாரூர் சஹாரா சூப்பர் மார்க்கெட் மற்றும் ஹாஜி மளிகை கடைகளில் உணவு வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதல் முதலில் திருவாரூர் காளைகள் அமைப்பு சார்பாக திருவாரூர் சஹாரா சூப்பர் மார்க்கெட் மற்றும் ஹாஜி மளிகை கடைகளில் உணவு வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இருப்பவர்கள் இந்த பெட்டியில் உணவு பொருட்களை போட்டு செல்லலாம், இல்லாதவர்கள் எடுத்துக்கொள்ளலாம். இதனால் ஆதரவற்ற மற்றும் ஏழை மக்கள் பயன் அடைவார்கள். திருவாரூர் காளைகளை பாராட்டி பலரது கருத்துக்களையும் கூறியபடி உள்ளனர் அவர்களோடு இளைஞர் குரல் சார்பாக காளைகளுக்கு வாழ்த்துக்களோடு வணக்கத்தையும் தெரிவித்துக் …

Read More »

இன்றைய ராசிப்பலன் – 14.04.2020 தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்…

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உடன் இன்றைய ராசிபலன் உங்களுக்காக… மேஷம் இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அமையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வீக வழிபாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். ரிஷபம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரை நம்பி பெரிய தொகையை …

Read More »

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களில் 28 நபர்கள் (13.4.2020) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களில் 28 நபர்கள் (13.4.2020) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கூறி வழியனுப்பி வைத்தார். இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களில் 9 பேர் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய தொடர் சிகிச்சையால் தொற்று உள்ள நிலையில் அனுமதிக்கப்பட்ட 9 நபர்கள் தற்போது …

Read More »

தமிழ்நாடு இளைஞர் கட்சி மாவட்ட து.தலைவர் ஆனந்த் மற்றும் மாவட்ட மாணவர் அணி தலைவர் விஜய் அவர்களும் இணைந்து திருவாரூரில் இருந்து தினமும் காய்கறிகள் எடுத்து வந்து மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுக்கா எடையூர் ஊராட்சியில் மக்களுக்கு காய்கறி கிடைக்காமல் இருந்ததை அறிந்து தமிழ்நாடு இளைஞர் கட்சி மாவட்ட து.தலைவர் ஆனந்த் மற்றும் மாவட்ட மாணவர் அணி தலைவர் விஜய் அவர்களும் இணைந்து திருவாரூரில் இருந்து தினமும் காய்கறிகள் எடுத்து வந்து மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.

Read More »

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக கரூர் மாவட்ட மக்களுக்கு மருத்துவ உதவி மற்றும் மருந்துகள் ஒப்படைப்பு…

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக கரூர் மாவட்ட மக்களுக்கு மருத்துவ உதவி மற்றும் மருந்துகள் வாங்கி மக்களின் இருப்பிடத்திற்கு கரூர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் மற்றும் கரூர் நகர செயலாளர் லோகேஷ் அவர்களும் இணைந்து இப் பணியை செவ்வனே செய்து கொண்டு வருகின்றனர். இன்று கரூரில் அமைந்துள்ள விடியல் மருத்துவமனையிலிருந்து மருந்துகள் வாங்கிக் கொண்டு மணவாசி டோல்கேட்டில் குளித்தலை தன்னார்வ இளைஞர்களிடம் ஒப்படைத்தனர். இளைஞர் குரல் சார்பாக …

Read More »

Covid -19 நிவாரண பொருட்கள் தேவைப்படுகிறது – தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர் மாவட்டம்…

Covid -19 நிவாரண பொருட்கள் தேவைப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அறிவித்து இருக்கும் காலக்கட்டத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளும் பல்வேறு உதவிமற்றும் நலத்திட்டங்கள் அறிவித்து செயல்பாட்டில் இருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருப்பதால் தினக்கூலி வேலை செய்வோர்கள், ஏழை,எளியோர் மற்றும் இலங்கை மக்கள் முகாம்கள் என பலரும் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏழை மக்களுக்கு உதவும் வகையில் சமூக அமைப்பு …

Read More »

மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆணைக்கு இணங்க 3ம் வார்டில் M.G.R. மனோகரன் மற்றும் S. மதியழகன் ஆகியோர் தலைமையில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரம்…

மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அண்ணன் விஜயபாஸ்கர் அவர்களின் ஆலோசனை படி இன்று அரவக்குறிச்சியில் வார்டு வாரியாக கொரானா தொற்று பற்றிய துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கிட அறிவுறுத்தலின் படி அரவக்குறிச்சி பழைய வார்டு எண் 13 புதிய எண் 3 ஆகிய வடக்குத்தெரு காமராஜ் நகர்களில் ஒவொரு வீடு வாரியாக சென்று மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆணைக்கு இணங்க 3ம் வார்டில் M.G.R. மனோகரன் மற்றும் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES