இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு பாஜக விவசாய அணி மதுரை மாநகர் தலைவர் முத்துப்பாண்டி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். திமுக துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா கடந்த 6 ஆம் தேதி அன்று சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது, நீ கிறிஸ்தவனாக இல்லாமல் இருந்தால்.. இஸ்லாமியனாக இல்லாமல் இருந்தால் ..பெர்சியனாக இல்லாமல் இருந்தால்.. நீ இந்துவாகத் …
Read More »மின் கட்டண உயர்வை கண்டித்து மதுரையில் செல்லூர் ராஜூ எம்எல்ஏ தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!
மின் கட்டண உயர்வைக்கண்டித்துதமிழகம் முழுவதும் அ.தி.மு.க.சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.தமிழ்நாட்டில் மாற்றிஅமைக்கப்பட்ட மின் கட்டண உயர்வு கடந்த 10ஆம் தேதி முதல் அமலுக்குவந்தது. கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு மின்சாரஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததைதொடர்ந்து,கட்டணஉயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.2026–27–ஆம் ஆண்டுவரை புதிய கட்டணஉயர்வு அமலில் இருக்கும்என தமிழ்நாடு மின்சாரவாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மின் கட்டண உயர்வைகண்டித்து அ.தி.மு.க. சார்பாக தமிழகம் முழுவதும்ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருந்தார்.அதன்படி மின் கட்டணஉயர்வை …
Read More »பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பாஜக மதுரை 70-வது வார்டு தலைவர் செல்வி கிருஷ்ணன் ஏற்பாட்டில் 3000 பேர்களுக்கு மாபெரும் அன்னதானம்.!
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 72-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை பழங்காநத்தம் மண்டல் பாஜக 70 வது வார்டு தலைவர் செல்வி கிருஷ்ணன் ஏற்பாட்டில் 3000 பேர்களுக்கு மாபெரும் அன்னதானம் நடைபெற உள்ளது. இதுகுறித்து பாஜக 70 வது வார்டு தலைவர் செல்வி கிருஷ்ணன் கூறுகையில்:- இந்தியாவில் நல்லாட்சி நடத்தி வரும் பாரத பிரதமர் மோடி ஜி அவர்களின் 72-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மாநில தலைவர் …
Read More »மதுரையில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்த சிறுமி.!
மதுரையில் அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் நெல்பேட்டையில் உள்ள உணவு தயாரிக்கும் கூடத்தை பார்வையிடுவதற்காக வருகை தந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை அப்பகுதி 49 வது வார்டு கவுன்சிலர் செய்யது அபுதாஹீர் அவர்கள் வரவேற்றார். அப்போது அவருடன் வந்திருந்த அவரின் பேத்தி மு.அதிபா பர்ஹானா (வயது 06) காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினை பார்த்து கை கூப்பி …
Read More »மதுரை மாவட்டம் சமயநல்லூரில் பாஜக பழங்குடியினர் அணி மாவட்ட தலைவர் எம்.கே.முருகன் இல்ல நிச்சயதார்த்த விழா.!
மதுரை மாவட்டம் பரவை அருகே உள்ள சமயநல்லூரில் நடைபெற்ற பாஜக பழங்குடியினர் அணி மாவட்ட தலைவர் எம்.கே.முருகன் இல்ல நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பாஜக விவசாய அணி மாநகர் தலைவர் முத்துப்பாண்டி ஜி மற்றும் பரவை மண்டல் தலைவர் ரமேஷ் கண்ணன், விவசாய அணி மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்நிகழ்வில் மாநில திட்ட பொறுப்பாளர் அழகுராஜ், விவசாய அணி பரவை மண்டல் தலைவர் சந்துரு …
Read More »வாட்ஸாப் பயனர்களுக்கு சந்தோஷமான தகவல்
தொல்லை இல்லாமல் வாட்ஸ் அப்!‘online’ ஆப்ஷனில் அடடே அப்டேட்டை கொண்டுவந்த வாட்ஸ் அப் நிறுவனம்!தற்போது நாம் ஆன்லைனில் இருந்தால் நம் நம்பரை சேவ் செய்திருக்கும் நபர்களுக்கு online எனக் காட்டும். இது வசதிதான் என்றாலும் சிலரை நம்மால் தவிர்க்க முடியாது.பலராலும் பயன்படுத்தப்படும் பிரபலமான ஆப் வாட்ஸ் அப். மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த ஆப், பயனாளர்களுக்காக பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. டெக்ஸ்ட் மட்டுமின்றி, போட்டோ, வீடியோ, ஃபைல், லொகேஷன், …
Read More »மதுரையில் தேசிய மனித உரிமைகள் சார்பாக அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி.!!
மதுரை மகபூபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், தேசிய மனித உரிமைகள் (சமூக நீதி கவுன்சில் இந்தியா) தமிழக பிரிவு சார்பாக, மதுரை மண்டலம் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை மற்றும் அனுமதி கடிதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு சமூக சேவைகள் செய்த 30க்கும் மேற்பட்ட சமூக சேவகர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு மாநில தலைவர் …
Read More »புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேனுக்கு இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் 2022 விருது.!!
புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் (mirawo.org) நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேன் அவர்களுக்கு இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் 2022 ஆண்டுக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.வெளிநாட்டு சிறைகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்டு அவர்களின் தாய் நாட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைத்ததற்காக இரண்டாவது முறையாக தேசத்தின் அடையாள விருதை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
Read More »நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடித்த “முதல் மரியாதை” திரைப்படம் டி.டி.எஸ் கியூப் வடிவில் வெளியிட உள்ளதை முன்னிட்டு மதுரையில் டிரெய்லர் வெளியீடு.!
நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடித்து 30 வருடங்களுக்கு முன் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற “முதல் மரியாதை” திரைப்படம் டி.டி.எஸ் கியூப் வடிவில் வெளியிட உள்ளதை முன்னிட்டு அதன் டிரெய்லர் வெளியீடு மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை இத்திரைப்படத்தின் அகில உலக விநியோகஸ்தர் ராம.ஜெயக்குமார் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சிக்கு காந்தி சிலை பராமரிப்பு குழு தலைவர் தேனூர் சாமிகாளை தலைமை வகித்தார். அகில …
Read More »சீர்காழி-புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (2022 -2023) ஆம் ஆண்டுக்கான முதுநிலை பாடப்பிரிவருக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அறிவிப்பு.!
சீர்காழி-புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022_2023 ஆண்டுக்கான முதுநிலை பாடப்பிரிவருக்கு மாணவர்கள் கவிண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி-புத்தூரில் இயங்கி வருகின்ற பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-2023 ஆண்டு முதுநிலை மாணவருக்கான விண்ணப்பம் இணைய வழியில் 07.09.2022 முதல் 16.09.2022 வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்விதுறை அறிவித்துள்ளது. சீர்காழி, புத்தூர் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசு கலை …
Read More »