மாமன்னர் மணிக்குறவர் 69-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை தத்தனேரியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பாஜக ஓபிசி அணி சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஓபிசி அணி மாநில பொருளாளர் மோகன்குமார், மாவட்ட துணைத் தலைவர் பாலன் ரேடியோஸ் உரிமையாளர் பாலமுருகன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் சாமிக்கண்ணு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அலங்கை பொன்.ரவி செய்திருந்தார்.
Read More »மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை.!
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமையில் உலக கருணை தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதனை முன்னிட்டு தலா ஒரு அரிசி மூடை என மூன்று மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மூன்று அரிசி மூடைகளை வழங்கினார்.இது குறித்து வழிகாட்டி மணிகண்டன் கூறுகையில்:நமது அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்ட செயல்பாடுகளை யாரிடமும் நன்கொடைகள் பெறாமல் எனது தனிப்பட்ட சேமிப்பு மூலமாக அவ்வப்போது சேமிக்கும் சிறு சிறு தொகையை பொருத்து தொடர்ந்து …
Read More »அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சௌராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும் இணைந்து நடத்திய கண் பரிசோதனை முகாம்.!
உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு மதுரையில் அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் காமராஜர் சாலை சௌராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து சர்க்கரை நோயாளிகளுக்கான கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முகாம் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் செய்திருந்தார்.
Read More »மதுரை எஸ்.எஸ்.காலனி நாவலர் நகர் 1-வது தெருவில் “LYKA MULTI SPECIALITY PET HOSPITAL” திறப்பு விழா.!
மதுரை எஸ்.எஸ்.காலனி நாவலர் நகர் 1-வது தெருவில் “LYKA MULTI SPECIALITY PET HOSPITAL” திறப்பு விழா நடைபெற்றது. டாக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் பிரதியூஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட டாக்டர் விஜயலட்சுமி, கமலா, சுகன்யா ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர், விழாவிற்கு வருகை தந்தவர்களை மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் வெங்கடேஸ்வரன் மற்றும் திருமதி ஹரிபிரியா வெங்கடேஸ்வரன் வரவேற்றனர். இவ்விழாவில் நண்பர்கள், உறவினர்கள் …
Read More »மதுரை 20-வது வார்டு விளாங்குடியில், அதிமுக பகுதி செயலாளர் கே.ஆர்.சித்தன், 20-வது வார்டு வட்டக்கழக செயலாளர் மார்க்கெட் மார்நாடு தலைமையில் புதிய வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்.!
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த நவ.9-ம் தேதி தொடங்கியுள்ளது. வரும் டிச.8-ம் தேதி வரை ஒரு மாதம் வரை இப்பணி நடைபெறுகிறது. இக்காலகட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் இவற்றுடன் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்கான படிவங்களையும் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் வழங்கலாம்.இதற்கிடையில், பணிக்கு செல்வோர் வசதிக்காக, தமிழகம் முழுவதும் இன்று நவம்பர்.12 ஆம் தேதி, நாளை நவ.13-ம் தேதிகளில் …
Read More »மதுரை மாவட்டம் கீழக்குயில்குடி அருகே உள்ள விவசாய அணி அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.!!
மதுரை கீழக்குயில்குடி நான்கு வழிச்சாலை அருகே சீனிவாசா காலனியில் உள்ள பாஜக விவசாய அணி அலுவலகத்தில், விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜன் மற்றும் மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர்.தேவர் ஆகியோர் வழிகாட்டுதலின் படி, நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் செந்தூர் பாண்டியன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் விவசாய அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது …
Read More »மதுரை பழங்காநத்தம் அழகப்பன் நகர் பேருந்து நிறுத்தம் அருகே “Mega Steel Kitchen Equipments” திறப்பு விழா.!
மதுரை பழங்காநத்தம் டி.பி.கே மெயின் ரோடு அழகப்பன் நகர் பேருந்து நிறுத்தம் அருகே “Mega Steel Kitchen Equipments” திறப்பு விழா நடைபெற்றது. திறப்பு விழாவிற்கு வருகை தந்தவர்களை நிறுவனத்தின் உரிமையாளர் நாகசெல்வம் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.இவ்விழாவில் நிர்வாக மேலாளர் முகமது மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இங்கு ஹோட்டல்களுக்கு தேவையான அனைத்து வகையான எஸ்.எஸ் கிச்சன் மெட்டீரியல்ஸ் அனைத்தும் கிடைக்கும் …
Read More »மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் பாஜக வர்த்தக அணி சார்பாக கையெழுத்து இயக்கம் : மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்பு.!
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி காய்கறி மார்க்கெட்டில் மதுரை கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வர்த்தக அணி சார்பில் மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து வியாபாரிகளிடம் கையெழுத்து வேட்டை மாவட்ட வர்த்தக அணி தலைவர் வெள்ளைச்சாமி தலைமையில் நடைபெற்றது .இந்நிகழ்வில் பாஜக மாநில. தலைவர் அண்ணாமலை பங்கேற்று வியாபாரிகளிடம் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார்.பின்னர் அவர் பேசியதாவது :- விடியல் அரசு என்று தனக்குத்தானே பட்டம் …
Read More »மாநகரின் 15 கி.மீ. சுற்றளவில் இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் மதுரை அப்போலோ மருத்துவமனை.!
உறங்கா விழிகளுடன் அப்போலோ மருத்துவமனைமாநகரின் 15 கி.மீ. சுற்றளவில் இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் மதுரை அப்போலோ மருத்துவமனைஉலகின் வேறெந்த சிறந்த மருத்துவனைக்கும் இணையான தரமான சேவையை அவசர சிகிச்சைப் பிரிவில் அப்போலோ மருத்துவமனை அளிக்கிறது. சர்வதேச தரம் வாய்ந்த அவசர சிகிச்சை கட்டமைப்பை உருவாக்கும் அப்போலோ மருத்துவமனை தலைவரின் தொலைநோக்குப் பாதையில் தொடர்ந்து வெற்றி நடை போடுகிறது.நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நிலையைப் பொருத்தவரை ஆம்புலன்ஸ் சேவைகள், நோயாளியை …
Read More »கழுத்தில் இரும்பு கம்பி குத்தி ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வந்த இளைஞரை காப்பாற்றிய திருச்சி அப்போலோ மருத்துவர்கள்.!!
கழுத்தில் இரும்புக் கம்பி குத்திஆபத்தான நிலையில் இருந்த இளைஞர் ஒரே வாரத்தில் குணமடைந்தார் !திருச்சி அப்போலோ மருத்துவர்களுக்கு பாராட்டு!!கார்த்திகேயன் என்ற 33 வயது இளைஞர் கடந்த 15.10.2022 அன்று திருச்சி அப்போலோ மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டுவரப்பட்டார்.. வீட்டில் சுமார் 15 அடி உயர முதல் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் இரும்பு ராடு ஒன்று அவரது கழுத்தில் சொருகி உள்ளது.அதிக உயரத்தில் இருந்து விழுந்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் …
Read More »
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்