இந்துக்களின் காலக்கணக்கு, உலகத்தோற்றம் வரை பின்னோக்கிச் சென்றால்….?? கி.பி.1947 – பாரத சுதந்திரம் கி.பி 1847 – பிரிட்டிஷ் ஆட்சி துவக்கம் கி.பி 1192 – முஸ்லீம் ஆட்சி துவக்கம் கி.பி. 788 – ஆதி சங்கரர் தோற்றம் கி.பி 58 – சாலி வாகன சக வருசம் கி.மு.57 – விக்ரமாதித்ய சகம் வருடம் கி.மு 509 – புத்தர் தோற்றம் கி.மு 3102 – கலியுகம் ஆரம்பம் …
Read More »மெக்கா, மதினா, ஜித்தா, யான்பு – பொதுக்குழு கூட்டம்
நேற்று 18.10.19 வெள்ளி மாலை *ஜித்தா காயல் நல மன்றத்தின்* (மெக்கா, மதினா, ஜித்தா, யான்பு) பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இதில் காயல்பட்டின பகுதி சவுதி வாழ் சகோதரர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி ஜனாப்.பஜ்லுல் ஹஃக் அவர்கள் கலந்து கொண்டார்கள்.இதில் கலந்துகொண்டது மிகவும் இனிமையான தருணங்களை நிகழ்ச்சி எனக்கு வழங்கியது எனவும் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உன்டாவதாக எனவும் அனைவரையும் பிறாதிக்குமாறும் கூறினார்.
Read More »இளைஞர்களின் எதிரொலி குளித்தலையில் – இளைஞர் குரல்
குளித்தலையில் கடந்த ஓராண்டாக இந்த கழிவுநீர் சாக்கடை மேலே( அதாவது 18 கிளை வாய்க்கால்களில்ஒன்று) நகராட்சி இடத்தில் யார் வேண்டுமானாலும் கடை நடத்திக் கொள்ளலாம் போல. குளித்தலையை பொறுத்தவரை கமிசன் கொடுத்து தான் அந்த கடை நகராட்சியால் அனுமதிக்கப்பட்டு நடத்தப்படுகிறது என தகவல். இனியாவது பொறுப்பு ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோளாக வைக்கிறோம். இந்த நகராட்சி சம்பந்தமாக மின்சாரம்,குடிநீர்,சாக்கடை,குப்பைகளை அகற்றுதல் என 24 வார்டுகளிலும் பிரச்சனை இருப்பின் …
Read More »அரசு துவக்கப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா
அரசு துவக்கப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி மெட்ரோபாலிட்டன், அப்துல் கலாம் பசுமை இந்தியா நம்பகம் இணைந்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு தலைப்பில் கட்டுரை போட்டியும், அப்துல்கலாமும் விஞ்ஞானமும் தலைப்பில் பேச்சுப்போட்டியும், ராக்கெட் ஓவியப் போட்டியும் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு …
Read More »கல்வி மாவட்ட அளவில் சதுரங்க போட்டியில் இரண்டாமிடம் பெற்ற துவக்கப்பள்ளி மாணவர்க்கு பாராட்டு விழா
கல்வி மாவட்ட அளவில் சதுரங்க போட்டியில் இரண்டாமிடம் பெற்ற துவக்கப்பள்ளி மாணவர்க்கு பாராட்டு விழா ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி மெட்ரோபாலிட்டன், அப்துல் கலாம் பசுமை இந்தியா நம்பகம் இணைந்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர் நான்காம் வகுப்பு பயிலும் மாணவன் மித்ரன் திருச்சி கல்வி மாவட்ட அளவில் 11 வயதிற்குட்பட்ட பிரிவு சதுரங்க போட்டியில் இரண்டாமிடம் பெற்றதை முன்னிட்டு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் …
Read More »துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு துளசிச்செடி வழங்கும் விழா
துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு துளசிச்செடி வழங்கும் விழா ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி மெட்ரோபாலிட்டன், அப்துல் கலாம் பசுமை இந்தியா நம்பகம் இணைந்து அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு துளசிச்செடி வழங்கும் விழா நடைபெற்றது. ஓசோன் படலத்தைப் பாதுகாக்க வீடுகள்தோறும் துளசிச் செடியை வளர்க்கலாம். அரசமரம், மூங்கில், துளசி இவை மூன்றும் காற்று மண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக் …
Read More »டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் – சேலம் மாவட்டம்
சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினம் ஊராட்சி ஒன்றியத்தின் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய்களில் உயிரை பறிக்கும், மிகவும் கொடிய நோயான டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள், அதிக அளவில் ஊர்ந்து கொண்டிருக்கின்றன. சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்கள், நோயின்றி நலமுடன் வாழ, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கருத்தில் கொண்டு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்படிக்கு, இளைஞர் குரல் செய்திகளுக்காக R விமல்குமார்……
Read More »திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில் தள்ளுமுள்ளு…
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் நிருபர்கள் அனுமதிக்கப் படாததால் சற்று நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டு நிருபர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர் அதனால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது….
Read More »பரிகாரம் என்று நாம் செய்து நமது விதியை மாற்ற முடியும் என்றால்?….
என்னிடம் ஜோதிட ஆலோசனை கேட்கும் நன்பர்கள் அதிகமாக பிரச்சினைக்கு தீர்வு எதாவது உண்டா என்று கேட்கிறார்கள்.. பரிகாரம் என்று நாம் செய்து நமது விதியை மாற்ற முடியும் என்றால்.. ஜாதகத்தில் உள்ள கட்டங்களில் மாற்றம் வந்து விடுமா என்ன??? நம் வாழ்க்கையில் வரும் அனைத்து கஷ்டங்கள் மற்றும் பிரச்சினைகளும் … நம் வாழ்வை அடுத்த நிலைகளுக்கு எடுத்து செல்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா??? ஆனால் நம் மனது இந்த பிரச்சினை …
Read More »7 பேர் விடுதலைக்கு ஆளுநர் எதிர்ப்பு! தமிழக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்
திரு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழர்கள் ஏழு பேரையும் கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்துக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாகவும் தனது எதிர்ப்பை அவர் தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் கூறி விட்டதாகவும் என்று தி இந்து ஆங்கில நாளேட்டில் செய்தி வெளியாகியுள்ளது. …
Read More »
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்