Friday , August 1 2025
Breaking News

Write My Paper org Reviews

This Write My Paper org review I’ll go over the basics of their ordering procedure and the writers. I’ll also review the customer service team and how they’re able to give you a quality paper in a short amount of deadline. Contact me if you are having any issues. Have …

Read More »

மதுரையில் தனியார் வங்கிகளுக்கு நிகராக புதிய 2 மொபைல் வங்கி துவக்கம்: மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன் தகவல்

மதுரையில் தனியார் வங்கிகளுக்கு நிகராக புதிய 2 மொபைல் வங்கி துவக்கம்: மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன் கூறினார் மதுரை ரயில் நிலையம் அருகில் இருக்கக்கூடிய மதுரை மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்தில் இன்று16வது நிர்வாக குழு கூட்டம் வங்கியின் இரண்டாவது தளத்தில் நடைபெற்றது மதுரை மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் எம் எஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்ட …

Read More »

மதுரையில் டால்மியா சிமெண்ட் சார்பாக கட்டிடக்கலைஞர்கள் கலந்தாய்வு கூட்டம்.

மதுரை கரிசல்குளம் பகுதியில் டால்மியா சிமெண்ட் சார்பாக கட்டிட கலைஞர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆரப்பாளையம் சூர்யா சிமெண்ட் ஏஜென்ஸி உரிமையாளர் சாலை.சிவக்குமார் அவர்கள் தலைமை வகித்தார். தொழில்நுட்ப மேலாளர் ஜெயபால் முருகன் டால்மியா சிமெண்ட்டின் உயர்ந்த தரத்தைப் பற்றியும்,அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பது குறித்தும் கட்டிட கலைஞர்களுக்கு விளக்கி கூறினார். இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட கட்டிட கலைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நினைவு பரிசை சூர்யா …

Read More »

மதுரை 41 வது வார்டு பாஜக தலைவர் ரவிச்சந்திரபாண்டியன் தலைமையில் பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்.!

மதுரை மாநகர் மாவட்டம் 41 வது வார்டு பாரதிய ஜனதா கட்சி தலைவர் V.M.ரவிச்சந்திரபாண்டியன் தலைமையில் மாவட்ட கூட்டுறவு பிரிவு துணைத்தலைவர் மீசை முருகேசன் ஏற்பாட்டின் பேரில், மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் முன்னிலையில். அதிமுகவை சேர்ந்த சுந்தரபாண்டி சுவாமி, பூத் கமிட்டி நிர்வாகி முருகன். மகளிரணி நிர்வாகி விஜயலட்சுமி, மாஸ்டர் முருகன், சின்னகாதியானூர் கமல் முருகன், மோகன், தசானம். தெய்வகன்னி தெரு சுந்தரபாண்டி, மலைச்சாமி, தங்கபாண்டி, கிளிராஜா, …

Read More »

மதுரை சோழவந்தான் அருகே வைகை ஆற்றில் குளிக்க சென்ற ஒருவர் பலி.!மேலும் ஒருவரின் உடலை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்.!

வைகை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதை யொட்டி மூன்றாம் எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் நீர் அனைத்தும் வைகை ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா கரடிக்கல் அருகே அனுப்பப்பட்டி பகுதியை சேர்ந்த வினோத்குமார், அன்பரசன் ஆகியோர் தனது நண்பர்கள் நான்கு பேருடன் சோழவந்தான் அருகே திருவேடகம் பகுதி வைகையாற்றில் 6 …

Read More »

தேமுதிக மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரும் சனிக்கிழமை அன்று கள ஆய்வு.!

தேமுதிக மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரும் (13/08/2022) சனிக்கிழமை அன்று கள ஆய்வு நடைபெற உள்ளது என மாநகர் தேமுதிக மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:- இதய தெய்வம் கேப்டன்- அவர்களின் ஆணைக்கிணங்க கழக பொருளாளர், அண்ணியார் அவர்களின் ஆலோசனைப்படி, மாநில கழக துணை செயலாளரும், கழக அமைப்பு தேர்தல்- மண்டல பொறுப்பாளருமான பார்த்தசாரதி மற்றும் மாநில …

Read More »

மதுரையில் தவத்திரு சுவாமி சதா சிவானந்தா அவர்களின் யதி பூஜை விழா.!

மதுரை எஸ்.எஸ்.காலனியில் தவத்திரு சுவாமி சதா சிவானந்தா அவர்கள் சமாதி நிலை அடைந்து 13 வது நாள் வழிபாடு விழாவை முன்னிட்டு யதி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வின் போது திருக்குற்றாலம் சுவாமி அகிலானந்தா, சின்னமனூர் சுவாமி முத்தானந்தா, சங்கரன்கோவில் சுவாமி ராகவானந்தா, திண்டுக்கல்லை சேர்ந்த சுவாமி ஞானசிவானாந்தா, சுவாமி மகேஷ்வரனந்தா மற்றும் சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா உள்பட 15 சுவாமிகளுக்கு யதி பூஜை வழிபாடு செய்யப்பட்டது. சுவாமி …

Read More »

மதுரையில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் 34_வது அமைப்பு தின விழா

மதுரையில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் 34_வது அமைப்பு தின விழா சங்க தலைவர் சந்திரபோஸ் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தெற்கு வட்டக் கிளையின் செயலாளர் பழனிவேல் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் பரமசிவன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கொடியை ஏற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் …

Read More »

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து வாகன ஓட்டுனரின் கவன குறைவால் பாலத்தின் கீழே விழுந்தது. காரில் பயணித்தவர்கள் உயிருக்கு சேதம் இல்லாமல் தப்பித்தனர். வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டியது முக்கியமான ஒன்று. தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது சர்வீஸ் ரோடு பிரியும் இடத்தில் மிக கவனமாக செல்ல வேண்டியது ஓட்டுநரின் கடமையாகும். …

Read More »

மதுரையில் தேமுதிக வட்டக்கழக செயலாளர் நாகராஜன் இல்ல விழாவில் வி.பி.ஆர்.செல்வகுமார் பங்கேற்று வாழ்த்து.!

தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன்- பொருளாளர் பிரேமலதா அவர்களின் நல்லாசியுடன் மதுரை மாநகர் வடக்கு மாவட்டம்- தெப்பக்குளம் பகுதிக்குட்பட்ட 46வது வட்டக்கழக செயலாளர், நாகராஜன் இல்ல விழா மதுரை கீரைத்துறையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் வி.பி.ஆர் செல்வகுமார் அவர்கள் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் மாவட்ட கழக துணைச்செயலாளர் பா.மானகிரியார், தலைமை பொதுக்குழு உறுப்பினர், சின்னச்சாமி, மாவட்ட செயல்வீரர், ரமேஷ்பாபு, பகுதி கழக செயலாளர்கள் கோல்டு …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES